வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடு
புதுடெல்லி, பஞ்சாப் மாநிலம் பஞ்ச்குலாவில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம், உளவுத்துறை ஐ.ஜி.யாக ஆள்மாறாட்டம் செய்த ஒருவர், ஒரு தொழில் அதிபரை மிரட்டி ரூ.1 கோடியே 49 லட்சத்தை தனது வங்கிக்கணக்கில் செலுத்துமாறு மிரட்டினார். இதுதொடர்பாக போலீசார் பதிவு செய்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுமாறு தொழில் அதிபர் பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதை ஏற்று, ஐகோர்ட்டு சி.பி.ஐ.க்கு மாற்றியது. குற்றம் சாட்டப்பட்டவர் அந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு … Read more