இந்தியாவை தோற்கடிக்காமல் விடமாட்டேன்: பாகிஸ்தான் பிரதமர் சூளுரை

இஸ்லமபாத், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தேரா காசி கான் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியதாவது:”பாகிஸ்தான் நிலைமையை மேம்படுத்த நாங்கள் இரவும் பகலும் உழைக்கிறோம். கடவுள் எப்போதும் பாகிஸ்தானை ஆசிர்வதிப்பார். பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியில் இந்தியாவைவிட சிறந்த நாடாக பாகிஸ்தானை உருவாக்கவில்லை என்றால் எனது பெயரை மாற்றிக் கொள்வேன்.நான் நவாஸ் ஷெரீபின் ரசிகன், அவரது வழியைப் பின்பற்றுபவன். அவரால் ஆசிர்வதிக்கப்பட்ட எனது வாழ்க்கை மீது சத்தியம் செய்கிறேன், எனது உடம்பில் சக்தி இருக்கும்வரை … Read more

மேற்கு வங்காளத்தில் அதிர்ச்சி: சூட்கேசில் மனித உடல் பாகங்கள்; 2 பெண்கள் கைது

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகருக்கு வடக்கே ஆஹிரிதோலா என்ற இடத்தில் ஹூக்ளி ஆற்று பகுதிக்கு 2 பெண்கள் டாக்சி ஒன்றில் வந்து இறங்கினர். அவர்களின் கையில் நீல நிற சூட்கேஸ் ஒன்று இருந்துள்ளது. அவர்கள் அதனை ஆற்றுக்குள் தூக்கி வீச முயன்றனர். அப்போது, அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி, சூட்கேசில் என்ன உள்ளது? என கேட்டுள்ளனர். அதற்கு, அவர்கள் வளர்த்து வந்த நாயின் இறந்த உடல் இருக்கிறது என தெரிவித்தனர். ஆனால், சூட்கேசை … Read more

கொல்கத்தா அணியை வழிநடத்த தயாராக இருக்கிறேன் – வெங்கடேஷ் ஐயர்

புதுடெல்லி, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகளில் டெல்லி மற்றும் கொல்கத்தாவை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்களது கேப்டன்களை அறிவித்துவிட்டன. … Read more

ரஷியா, உக்ரைன் போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது; டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன், ரஷியா, உக்ரைன் இடையேயான போர் 1 ஆயிரத்து 97வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார். மேலும், போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தடையாக இருப்பதாக டிரம்ப் கூறி வருகிறது. ஜெலன்ஸ்கியை சர்வாதிகாரி என்றும் டிரம்ப் கூறியுள்ளார். இந்த போருக்கு உக்ரைன்தான் காரணம் என்றும் டிரம்ப் விமர்சித்து வருகிறார். இதனால், உக்ரைன், அமெரிக்கா இடையே மோதல் போக்கு … Read more

டெல்லி புதிய கலால் கொள்கையால் அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு; தணிக்கை துறை அறிக்கை தாக்கல்

புதுடெல்லி, டெல்லி சட்டசபைக்கான தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு கூடுதலாக 48 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியமைத்தது. ஷாலிமர் பாக் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற, அக்கட்சியை சேர்ந்த ரேகா குப்தா (வயது 50) முதல்-மந்திரியாக பொறுப்பேற்று கொண்டார். ஆம் ஆத்மியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரியான அதிஷி டெல்லி சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரானார். முதல்-மந்திரியாக ரேகா குப்தா பொறுப்பேற்றதும், சட்டசபையில் மத்திய தணிக்கை … Read more

ரச்சின் ரவீந்திரா ஐ.சி.சி தொடர்களை மிகவும் விரும்புகிறார் – மிட்செல் சாண்ட்னர்

ராவல்பிண்டி, 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை … Read more

உக்ரைன் விவகாரம்: ஐ.நா.வாக்கெடுப்பு- ரஷியாவுக்கு அமெரிக்கா ஆதரவு- இந்தியா புறக்கணிப்பு

கீவ், உக்ரைன் – ரஷியா இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு போர் ஏற்பட்டது. உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியது. பதிலுக்கு உக்ரைனும் ரஷியா மீது பதிலடி கொடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்பட பல்வேறு மேற்கத்திய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருகின்றன. இதனால், ரஷியாவுக்கு கடும் சவாலை உக்ரைன் அளித்து வருகிறது. இந்த போர் தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகியுள்ள … Read more

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 22 இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர்

அகமதாபாத், இந்திய கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஜூலை 1, 2024 நிலவரப்படி, 209 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 51 மீனவர்கள் 2021 முதலிலும், 130 மீனவர்கள் 2022 முதலிலும், 9 மீனவர்கள் 2023 முதலிலும், 19 மீனவர்கள் 2024 முதலிலும் சிறையில் உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் கராச்சி மாலிர் சிறையில் இருந்து … Read more

தோல்வி மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது – பெங்களூரு கேப்டன் ஸ்மிருதி மந்தனா

பெங்களூரு, மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு – உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 180 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ் அணியும் 20 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக ஆட்டம் ‘டை’ ஆனது. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி 8 ரன்கள் … Read more

நியூசிலாந்து நாட்டின் வர்த்தகத்துறை மந்திரி ராஜினாமா

வெலிங்டன், நியூசிலாந்தில் நியூசிலாந்து தேசியவாத கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. அங்கு வர்த்தக துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் ஆண்ட்ரூ பேலி (வயது 63). கடந்த அக்டோபர் மாதம் தலைநகர் வெலிங்டனில் வணிகர்களுக்கான மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆண்ட்ரூ பேலி வணிகர்களுடன் உரையாடினார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு நபருடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆண்ட்ரூ அந்த நபரை அவதூறாக விமர்சித்தார். அவரது இந்த செயலுக்கு கடும் … Read more