டுவிட்டரை முன் எப்போதையும் விட சிறந்ததாக்க விரும்புகிறேன்; டுவிட்டர் உரிமையாளராக எலான் மஸ்க் பதிவிட்ட முதல் டுவீட்!

நியூயார்க், பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை வாங்குவதற்கு உலகின் முன்னணி கோடீஸ்வரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்க முன் வந்தார்.  இதனையடுத்து, டுவிட்டரை எலான் மஸ்க்கிடம் 4,400 கோடி அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யும் ஒப்பந்தத்திற்கு டுவிட்டர் நிறுவனம் சம்மதித்துள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை, இந்த ஒப்பந்தம் இறுதியானது. ஏற்கனவே டுவிட்டரின் 9% பங்குகளை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக … Read more

’லிப்ட்’ கொடுப்பதுபோல் கடத்தி பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை – உடலை கிணற்றில் வீசிய கொடூரம்

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் 35 வயது நிரம்பிய பெண் அம்மாநிலத்தின் துஷா மாவட்டத்தில் வசித்து வரும் தனது பெற்றோர் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். ஜெய்ப்பூரில் இருந்து பஸ்சில் சென்ற அந்த பெண் துஷா மாவட்டத்திற்கு வந்தடைந்துள்லார். தனது பெற்றோரின் வீடு அமைந்துள்ள ஊருக்கு அந்த பெண் நடந்து சென்றுள்ளார். அப்போது, அவ்வழியே காரில் வந்த சிலர் நாங்களும் அவ்வழியாக செல்கிறோம் உங்களுக்கு ‘லிப்ட்’ தருகிறோம் என கூறியுள்ளனர். இதனை நம்பிய … Read more

சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர்; அரையிறுதிக்குள் நுழைந்த மேற்கு வங்கம், கர்நாடகா அணிகள்!

திருவனந்தபுரம், 75-வது தேசிய அளவிலான சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர், கேரள மாநிலம் மலப்புரத்தில்  நடைபெற்று வருகிறது. சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடரில், மலப்புரம் கொட்டப்பாடி பய்யநாடு மைதானத்தில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்-ஏ பிரிவு ஆட்டத்தில், மேற்கு வங்கம்-ராஜஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்தின.  முக்கியமான இந்த  ஆட்டத்தில் மேற்கு வங்க  அணி, 3-0 என்ற கோல் கணக்கில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், மேற்கு வங்கம் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.  முன்னதாக, பஞ்சாப் … Read more

‘உக்ரைனுக்கு எங்கள் ஆதரவு தொடரும்: அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த அமெரிக்க மந்திரிகள் தகவல்

கீவ்,  ரஷியாவின் தீவிர தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைன் தலைநகர் கீவில் அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ மந்திரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 2 மாதங்களை கடந்தும் நீடிக்கிறது. 21-ம் நூற்றாண்டின் வரலாற்று ஏடுகளில் கறுப்பு அத்தியாயமாக தொடரும் இந்த போருக்கு முடிவுரை எழுத இன்னும் முடியவில்லை. உக்ரைனின் வளமான பகுதிகளும், வானுயர்ந்த கட்டிடங்களும் நிர்மூலமாகி வருகின்றன. அதில் வசித்து வரும் மக்கள் அண்டை … Read more

ஆந்திராவில் திருமணத்திற்கு தடையாக இருந்த மாமன் மகள் கழுத்து அறுப்பு..!

ஆந்திரா:  ஆந்திர மாநிலம், அனகாபள்ளி பகுதியை சேர்ந்தவர் சுவாதி (வயது 19). இவரது அத்தை மகன் அப்பா கொண்டல் ராவ். சிறு வயது முதலே சுவாதிக்கும், அப்பா கொண்டல் ராவுக்கும் திருமணம் செய்து வைப்பது என அவர்களது பெற்றோர் முடிவு செய்து இருந்தனர். இந்த நிலையில் அப்பா கொண்டால் ராவ்,வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்காக நிச்சயம் செய்து இருந்தார். இதனால் மனவேதனை அடைந்த சுவாதி அப்பாகொண்டல் ராவிடம் சென்று என்னை திருமணம் செய்யாமல் வேறு ஒரு … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி..!!

மும்பை,  15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டி வருகிறது. இன்று நடைபெற்று வரும் 38-வது லீக் ஆட்டத்தில்  நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொண்டது.  இந்தப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.  பஞ்சாப் அணியில் துவக்க வீரர் ஷிகர் அதிரடி காட்டினார். ஒரு முனையில் சீராக விக்கெட்டுகள் விழுந்தாலும் ஷிகர் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 46.30 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 99 லட்சத்து 27 ஆயிரத்து 303 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே … Read more

எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை – மே 4 ஆம் தேதி தொடங்கும் என தகவல்

புதுடெல்லி, பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்கு விற்பனை வருகின்ற மே மாதம் 4 ஆம் தேதி தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.  இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்.ஐ.சி.யின் 3.5 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில், அதன் சந்தை மதிப்பு 21 ஆயிரம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஷிகர் தவான் அதிரடி; சென்னை அணிக்கு 188- ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப்

மும்பை,  15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டி வருகிறது. இன்று நடைபெற்று வரும் 38-வது லீக் ஆட்டத்தில்  நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொண்டது.  இந்தப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.  பஞ்சாப் அணியில் துவக்க வீரர் ஷிகர் அதிரடி காட்டினார். ஒரு முனையில் சீராக விக்கெட்டுகள் விழுந்தாலும் ஷிகர் … Read more

#லைவ் அப்டேட்ஸ்: மூன்றாம் உலகப் போருக்கான உண்மையான ஆபத்து..!! – ரஷியா எச்சரிக்கை

கீவ்,  உக்ரைனில் போர் தொடுத்துள்ள ரஷியா தற்போது கிழக்கு பிராந்தியமான டான்பாசில் தனது கவனத்தை செலுத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:- ஏப்ரல் 26,  04.18 a.m மேற்கு நாடுகளிலிருந்து உக்ரைனுக்கு வழங்கப்படும் ஆயுதங்கள் ரஷிய இராணுவத்திற்கு “சட்டபூர்வமான இலக்குகளாக” இருக்கும்: ரஷியாவின் வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் ஏப்ரல் 26,  04.11 a.m உக்ரைனில் நடக்கும் போர் ரஷிய ராணுவத்தை வளைக்கும் என்று தான் நம்புவதாக அமெரிக்க பாதுகாப்பு … Read more