‘விராட் கோலிக்கு ஓய்வு தேவை’ – முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கருத்து
மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு எந்த ஒரு போட்டியிலும் சதம் அடிக்க முடியவில்லை. தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் கோலி, நேற்று முன்தினம் லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் சந்தித்த முதல் பந்திலேயே ‘டக்-அவுட்’ ஆனார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் 7 ஆட்டங்களில் 119 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த நிலையில் தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடும் 33 வயதான … Read more