சீன நகரில் கொரோனா எழுச்சியால் 3-வது விமானம் தாங்கி கப்பல் கட்டுமானம் பாதிப்பு
பீஜிங், சீனாவின் பொருளாதார தலைநகரம் என்ற பெருமைக்குரிய ஷாங்காய் நகரில், 2 கோடியே 60 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இங்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக ஒமைக்ரான் வைரசால் தூண்டப்பட்ட கொரோனா அலை எழுச்சி பெற்றுள்ளது. கண்டிப்புடன்கூடிய ஊரடங்கு அந்த நகரில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. வீடுகளுக்குள் மக்கள் முடங்கி உள்ளனர். ஆனாலும் அங்கு உள்ளூர் தொற்றாக நேற்று முன்தினம் மட்டும் 3,590 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 21 ஆயிரத்து 500 உள்ளூர்வாசிகளுக்கு … Read more