ஐபிஎல்; பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் வார்னர் அரைசதம்

மும்பை, ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது.இன்று நடைபெறும்  27 வது லீக்  ஆட்டத்தில் பெங்களூரு -டெல்லி அணிகள் மோதுகின்றன . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி  பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது . தொடக்க வீரர்களாக டு பிளெஸ்சிஸ் ,அனுஜ் ராவத் களமிறங்கினர் . தொடக்கத்தில் இருவரும் ஆட்டமிழந்தனர் ,ராவத் ரன் எடுக்காமலும் ,டு பிளெஸ்சிஸ் 8 ரன்களிலும் … Read more

“இங்கிலாந்தின் மதிப்புமிக்க கூட்டமைப்பாக இந்தியா உள்ளது” – போரிஸ் ஜான்சன்

லண்டன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் 21, 22 ஆகிய தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தியா- இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர் இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன்-ரஷியா விவகாரத்தில் இந்தியா இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் நடுநிலையாக இருந்து வருகிறது.  அதே சமயம் இங்கிலாந்து வெளிப்படையாக உக்ரைனுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது. ரஷியாவிற்கு எதிரான பொருளாதார தடைகளையும் இங்கிலாந்து அரசு விதித்துள்ளது.   இந்தியாவின் நீண்ட … Read more

மராட்டிய மாநில இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

இடைத்தேர்தல் மராட்டிய சட்டசபையில் கோலாப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக சந்திரகாந்த் ஜாதவ் இருந்தார். காங்கிரசை சேர்ந்தவர். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு கடந்த 12-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மறைந்த சந்திரகாந்த் ஜாதவின் மனைவி ஜெயஸ்ரீ ஜாதவ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆளும் கூட்டணி கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு அளித்தன. பா.ஜனதா சார்பில் சத்யஜித் போட்டியிட்டார். … Read more

ஐபிஎல் : தினேஷ் கார்த்திக் ,மேக்ஸ்வெல் அதிரடி : பெங்களூரு அணி 189 ரன்கள் குவிப்பு..!

மும்பை, ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது.இன்று நடைபெறும்  27 வது லீக்  ஆட்டத்தில் பெங்களூரு -டெல்லி அணிகள் மோதுகின்றன . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி  பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது . தொடக்க வீரர்களாக டு பிளெஸ்சிஸ் ,அனுஜ் ராவத் களமிறங்கினர் . தொடக்கத்தில் இருவரும் ஆட்டமிழந்தனர் ,ராவத் ரன் எடுக்காமலும் ,டு பிளெஸ்சிஸ் 8 ரன்களிலும் … Read more

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வீடுகளை ஒப்படையுங்கள் – சீன அரசு உத்தரவு

பீஜிங், சீனாவில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலான பாதிப்புகள், நாட்டின் மிகப்பெரிய நகரமான ஷாங்காயில் பதிவாகின்றன. இந்நிலையில், சீனாவில் நேற்று முன்தினம் 29 ஆயிரம் பேர் வைரசால் பாதிக்கப்பட்டனர். இதில், 27 ஆயிரம் பேர் ஷாங்காயில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நகரில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.இதையடுத்து, வீடுகளை சிகிச்சை அளிக்கும் மையங்களாக மாற்ற ஷாங்காய் நிர்வாகம் முடிவெடுத்து, அவற்றை ஒப்படைக்கக் கோரி, பொதுமக்களிடம் உத்தரவிட்டு உள்ளது.  எனவே, போலீசார் … Read more

முஸ்லிம்கள் பகுதியில் குண்டு வெடித்ததாக கூறி மும்பையில் நடக்க இருந்த கலவரத்தை தடுத்தேன் – பட்னாவிசுக்கு சரத்பவார் பதில்

மும்பை, முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் டுவிட்டரில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருந்தார். குறிப்பாக சரத்பவார் முதல்-மந்திரியாக இருந்த நேரத்தில் 1992-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பின் போது, இஸ்லாமியர்கள் அதிகமுள்ள பகுதியில் குண்டு வெடித்ததாக பொய் கூறியதாக கூறியிருந்தார். இதேபோல சரத்பவார் சாதி அரசியலில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். இதுகுறித்து சரத்பவார் கூறுகையில், “இஸ்லாமியர்கள் அதிகமுள்ள ஒரு பகுதியில் குண்டு வெடித்ததாக நான் … Read more

மாநில பெண்கள் கைப்பந்து: எஸ்.ஆர்.எம். அணி வெற்றி..!

சென்னை, ஜி.கே.எம். கைப்பந்து பவுண்டேசன், எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி மற்றும் லேடி சிவசாமி அய்யர் பள்ளி ஆகியவை சார்பில் மாநில அளவிலான பெண்கள் மற்றும் பள்ளி அணிகள் கைப்பந்து போட்டி சென்னை மயிலாப்பூரில் உள்ள லேடி சிவசாமி பள்ளி மைதானத்தில் நடந்து வருகிறது.  இதில் நேற்று நடந்த பெண்கள் பிரிவு ஆட்டம் ஒன்றில் எஸ்.ஆர்.எம். அணி 25-17, 25-16 என்ற நேர்செட்டில் எஸ்.டி.ஏ. டி. அணியை தோற்கடித்தது.  மற்ற ஆட்டங்களில் பி.கே.ஆர். அணி 15-25, 25-12, 25-23 என்ற … Read more

தொடர்ந்து குறையும் பாதிப்பு தென்கொரியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்

சியோல்,  தென்கொரியாவில் ஒமைக்ரான் தாக்கத்தின் எதிரொலியால் கடந்த 2 மாதங்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வந்தது. கடந்த மாத மத்தியில் அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை தாண்டியிருந்தது. இதன் காரணமாக அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக்கப்பட்டன. இந்தநிலையில் தென்கொரியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 1¼ லட்சமாக குறைந்துள்ளது. அந்த வகையில் நேற்று ஒரு நாளில் அங்கு 1 லட்சத்து 25 ஆயிரத்து … Read more

டெல்லியில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி..!

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா 3-வது அலை ஓய்ந்து வந்த நிலையில் தலைநகா் டெல்லியில் திடீரென கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.  இதற்கிடையே இந்தியாவில் கொரோனாவின் அடுத்த அலை தாக்காமல் இருக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தனியார் ஆஸ்பத்திரிகளில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகளின் முன்னெச்சரிக்கை டோஸ் (பூஸ்டர்) செலுத்தும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.  தலைநகர் டெல்லியிலும் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சாிக்கை 3-வது டோஸ் செலுத்தும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. விரைவில் … Read more

ஐபிஎல் : கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராகுல் திரிபாதி அதிரடி அரைசதம்

மும்பை, இன்றைய ஐ.பி.எல். போட்டியில் 25-வது லீக் ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது . தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆரோன் பின்ச் 7 ரன்களிலும் ,வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் .பின்னர் வந்த சுனில் நரைன் 6 … Read more