பாகிஸ்தானில் டீசல் விலை ரூ.195 ஆக உயரும் அபாயம் – பெட்ரோல் விலை ரூ.171 ஆக அதிகரிக்குமா?

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் 15 நாட்களுக்கு ஒரு தடவை பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால், மக்கள் கொந்தளிப்பார்கள் என கருதி, முந்தைய இம்ரான்கான் அரசு, எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி வந்தது.  கொள்முதல் விலைக்கும், விற்பனை விலைக்கும் உள்ள வித்தியாசம் அடிப்படையில், டீசல் லிட்டருக்கு ரூ.41-ம், பெட்ரோலுக்கு ரூ.24-ம் மானியமாக கொடுத்து வந்தது. அதனால், தற்போது டீசல் விலை ரூ.144 … Read more

கொரோனாவின் தீவிரத்தை தவிர்க்க சமூக விலகலும், முக கவசமும் கட்டாயம் தேவை நிபுணர்கள் கருத்து

புதுடெல்லி,  நாட்டில் கொரோனா பரவலின் வேகம் குறைந்திருந்த நிலையில் தற்போது டெல்லி மற்றும் மராட்டிய மாநிலங்களில் மீண்டும் நோய்த்தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. டெல்லியில் பள்ளி மாணவர்கள் பலர் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படாவிட்டாலும் பரவல் அதிகரித்து வருவது கவலைக்குரியது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். மீண்டும் நோய் பரவுவதற்கு காரணம், கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் கைவிட்டதுதான் என அவர்கள் கூறுகிறார்கள். டெல்லியில் தற்போது பரவும் தொற்று, டெல்டா … Read more

ஐபிஎல் : கொல்கத்தா அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி அபார வெற்றி

மும்பை, இன்றைய ஐ.பி.எல். போட்டியில் 25-வது லீக் ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின   டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது . தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆரோன் பின்ச் 7 ரன்களிலும் ,வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் .பின்னர் வந்த சுனில் நரைன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் வந்த ஷ்ரேயாஸ் … Read more

இலங்கையில் பெட்ரோல், டீசல் வாங்க உச்சவரம்பு நிர்ணயம்

கொழும்பு,  இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் இலங்கை திண்டாடுகிறது. 12 மணி நேர மின்வெட்டு நிலவுகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக்கோரி, அவரது அலுவலகம் எதிரே நேற்று 7-வது நாளாக போராட்டம் நீடித்தது. எரிபொருள் தட்டுப்பாட்டால், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துக் கிடக்கின்றன. இதை கருத்தில்கொண்டு, வாகனங்கள் … Read more

விஷு பண்டிகையையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

திருவனந்தபுரம்,  கேரளாவில் விஷு பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில், குருவாயூர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் விஷு கனி தரிசனம் நடந்தது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை நேற்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. விஷூ கனி தரிசனம் காண சபரிமலையில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் குவிந்தனர். காலை 4.25 மணி முதல் 7 மணி வரை கனி காணல் சடங்கு நடந்தது. தொடர்ந்து கோவில் தந்திரி கண்டரரு … Read more

ஐபிஎல் : ஹைதராபாத் அணிக்கு 176 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா அணி

மும்பை, இன்றைய ஐ.பி.எல். போட்டியில் 25-வது லீக் ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது . தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆரோன் பின்ச் 7 ரன்களிலும் ,வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் .பின்னர் வந்த சுனில் நரைன் 6 … Read more

அமெரிக்காவில் காட்டுத்தீயில் சிக்கி 2 பேர் சாவு 200 வீடுகள் எரிந்து நாசம்

நியூயார்க்,  அமெரிக்காவின் நியூமெக்சிகோ மாகாணத்தில் உள்ள மலை கிராமமான ருயிடோசோவில் கடந்த செவ்வாய்கிழமை முதல் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். ஆனால் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. தற்போது இந்த காட்டுத்தீ ருயிடோசோவில் உள்ள குடியிருப்பு பகுதிகளை களேபரம் செய்து வருகிறது. காட்டுத்தீயில் சிக்கி 200-க்கும் அதிகமான வீடுகள் எரிந்து சாம்பலாகின. அதில் ஒரு … Read more

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக பாஜக செயற்குழு கூட்டம் – தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார்..!

விஜயநகர், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக பாஜக மாநில செயற்குழு கூட்டம் ஒசப்பேட்டேவில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்கிறார். மந்திரி மீது 40 சதவீதம் புகார் கூறிய காண்டிராக்டர் சந்தோஷ் பட்டீல் தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு ஈசுவரப்பாவே காரணம் என்று அவர் ‘வாட்ஸ்-அப்’ மற்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ஈசுவரப்பா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் போர்க்கொடி … Read more

ஐபிஎல் : ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிதிஷ் ராணா அரைசதம்

மும்பை, இன்றைய ஐ.பி.எல். போட்டியில் 25-வது லீக் ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது . தொடக்க வீரர்களாக களமிறங்கிய  ஆரோன் பின்ச் 7 ரன்களிலும் ,வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் .பின்னர் வந்த சுனில் நரைன் 6 … Read more

விலை உயர்ந்த பரிசு பொருட்களை விற்றுவிட்டார் இம்ரான்கான் மீது ஷபாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்,  பாகிஸ்தானில் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது புதிதாக வழக்குகள் பாய்ந்து வருகின்றன. இம்ரான்கான் மீது புதிய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நேற்று பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அதாவது, இம்ரான்கான் ஆட்சியில் இருந்தபோது பரிசாக கிடைத்த வைர நகைகள், பிரேஸ்லெட்டுகள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை துபாயில் ரூ.14 கோடிக்கு விற்று விட்டதாக ஷபாஸ் ஷெரீப் தெரிவித்தார். அரசு கஜானாவில் இருந்து இந்த பொருட்களை எடுத்து விற்றுள்ளதாக தெரிவித்த ஷபாஸ் ஷெரீப், … Read more