இலங்கை தலைநகர் கொழும்புவில் அதிபர் அலுவலகம் முன்பு போராட்டக்காரர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்..!
கொழும்பு, அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. அன்னியச்செலாவணி கையிருப்பு கரைந்து போனது. அடுத்த 5 ஆண்டுகளில் 25 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 500 கோடி) வெளிநாட்டு கடன்களை திருப்பிச்செலுத்த வேண்டிய நெருக்கடியும் உள்ளது. இந்த ஆண்டு மட்டுமே 7 பில்லியன் டாலர் கடனை (சுமார் ரூ.52 ஆயிரத்து 500 கோடி) திருப்பிச்செலுத்த வேண்டிய நெருக்கடி உள்ளது. ஆனால் சர்வதேச நிதியத்துடனான கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை முடிக்கிறவரையில், … Read more