முதல் டெஸ்ட் போட்டி : வங்காளதேச அணிக்கு 270 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா

டர்பன், வங்காளதேச அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளும்  முதல் டெஸ்டில் மோதி வருகிறது.   இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி  முதலில் களமிறங்கிய  தென் ஆப்பிரிக்க அணி 121 ஓவர்கள் முடிவில் 367 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. அணியில் அதிகபட்சமாக பவுமா 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  இதையடுத்து  தனது முதல் இன்னிங்சில் விளையாடிய வங்காளதேச அணி … Read more

பிரான்சில் புதிதாக ஒரே நாளில் 1.02 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

பாரீஸ், உலக அளவில் இதுவரை 49.14 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 61.75 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  பிரான்சில் கொரோனா வைரஸ் மற்றும் ஓமைக்ரான் பரவலால், நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,02,266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரான்சில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது … Read more

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம், கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.  அதன்படி, கேரளாவில் இன்று புதிதாக  310  பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 458  பேர் குணமடைந்துள்ளனர்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 680   பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வைரஸ் தாக்குதலுக்கு இன்று   உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

ஐபிஎல் 2022: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி தோல்வி

மும்பை, 15-வது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் இன்று நடைபெற்று   வரும்   போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின  இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .இதில் டாஸ் வென்ற சென்னை அணி  பந்துவீச்சை தேர்வு  செய்தது  .அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது  பஞ்சாப் அணி தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை இழந்தாலும் , லிவிங்ஸ்டன்  சென்னை அணியின் பந்துவீச்சை   பவுண்டரி … Read more

இலங்கை நெருக்கடி : ஊரடங்கு தடையை மீறி மக்கள் போராட்டம்

கொழும்பு, இலங்கையில் இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.  இதனால்  மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கிவிட்டனர். பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்கள் நடத்த இருந்த நிலையில், இலங்கை அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி இலங்கையில் நேற்று மாலை 6 மணி முதல் வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவானது … Read more

எரிபொருள் வரி செலுத்தியதற்கு ஈடாக என்ன கிடைத்தது? – ப.சிதம்பரம் கேள்வி

புதுடெல்லி, பெட்ரொல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் கூறியதாவது:- 8 ஆண்டுகளில் மோடி அரசு எரிபொருள் வரியாக ஒன்றிய அரசு 26,51,919 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தியாவில் சுமார் 26 கோடி குடும்பங்கள் உள்ளன. அதில் ஒவ்வாரு குடும்பத்திடமிருந்து எரிபொருள் வரி வசூல்செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் சராசரியாக 1,00,000 ரூபாய் எரிபொருள் வரியாக மத்திய அரசு வசூலித்துள்ளது ஒரு … Read more

தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி – சென்னையில் இன்று தொடக்கம்

சென்னை, தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் மற்றும் இந்திய கூடைப்பந்து சம்மேளனம் சார்பில் 71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் பஞ்சாப், கேரளா, அரியானா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், இந்தியன் ரெயில்வே, சர்வீசஸ் உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. தமிழக அணி ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது, … Read more

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு- 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என அதிபர் ஆரிப் ஆல்வி அறிவிப்பு

இஸ்லமபாத், பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசுதான் காரணம் எனக் குற்றம்சாட்டி அவர் மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தன.  இம்ரான்கானுக்கு பெரும்பான்மை இல்லாததால், அவரது ஆட்சியை கவிழ்த்து விட்டு புதிய ஆட்சியை அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்தன.  இந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது.  நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று எதிர்க்கட்சிகள் நினைத்த நிலையில், அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக்கூறி இம்ரான்கானுக்கு எதிரான … Read more

ராணுவ மருத்துவ படையின் 258-வது நிறுவன தினம்!

புதுடெல்லி, இந்திய ராணுவம், ராணுவ மருத்துவ படையின் 258-வது நிறுவன தினத்தை இன்று (ஏப்ரல் 3) கொண்டாடியது. “சர்வே சந்து நிரமயா’’ என்பதை ராணுவ மருத்துவப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் பொருள் “அனைவரையும் நோயிலிருந்தும், இயலாமையிலிருந்தும் விடுவிப்போம்’’ என்பதாகும்.  அமைதி காலத்திலும், போர் சமயங்களிலும், பாதுகாப்பு படையினர் முதல் சிவில் நிர்வாகம் வரை சேவை புரிவதில்  ‘ராணுவ மருத்துவ படை’ சிறந்து விளங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக இடையறாமல், தன்னலமின்றி பாடுபட்டு, நாட்டுக்கு … Read more

ஐபிஎல் : பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி தடுமாற்றம்

மும்பை, 15-வது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் இன்று நடைபெற்று   வரும்   போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .இதில் டாஸ் வென்ற சென்னை அணி  பந்துவீச்சை தேர்வு  செய்துள்ளது  .அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது   பஞ்சாப் அணி தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை இழந்தாலும் , லிவிங்ஸ்டன்  சென்னை அணியின் … Read more