பாகிஸ்தானில் அரசியல் ஸ்திரமற்ற சூழலில் ரெயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு
இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. அவரது அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ள சூழலில், அந்நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை காணப்படுகிறது. இந்த நிலையில், சிந்த் மாகாணத்தில் உள்ள கொத்ரி பகுதியின் அருகே ரெயில் தண்டவாளத்தில் மர்ம நபர்கள் சிலர் வெடிகுண்டு வைத்து அதனை வெடிக்க செய்துள்ளனர். இந்த சம்பவத்தில், அதன் ஒரு பகுதி சேதமடைந்து உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து … Read more