சென்னை அணியின் கேப்டனாகும் ஜடேஜாவுக்கு ,ரெய்னா வாழ்த்து

மும்பை, ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் திருவிழா வரும் சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளது.  இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியுள்ளார். இதனை தொடர்ந்து புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்  கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும், வீரராக அணியில் தோனி தொடர்வார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.  இந்நிலையில் சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள  … Read more

உக்ரைன் போர்: குண்டுவீச்சு தாக்குதலில் கொல்லப்பட்ட ரஷிய பெண் பத்திரிகையாளர்

மாஸ்கோ ரஷியாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒக்சனா பவுலினா. ரஷியாவின் புலனாய்வு இணையதளமான தி இன்சைடரில் பத்திரிகையாளராக பணிபுரிந்து வந்தார்.  ஒக்சனா புதன்கிழமை கீவ் நகரின் போடில் பகுதியில்  ரஷிய படைகளின் தாக்குதல் குறித்த சேதங்களைப் படம் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது, குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷியப் படைகள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.  இந்தத் தாக்குதலில் பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டார். இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என ‘தி இன்சைடர்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. … Read more

சரிவுடன் முடிவடைந்த பங்குச்சந்தை

மும்பை,  மும்பை பங்குச்சந்தை  இன்று  சரிவுடனே நிறைவடைந்துள்ளது அதன்படி   மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 89.14 புள்ளிகள் சரிந்து 57,595.68 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது  அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 22.90 புள்ளிகள் சரிந்து 17,222.75 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது 

3-வது டெஸ்ட்: பாகிஸ்தான் அணிக்கு 351 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

லாகூர்,   பாகிஸ்தான் சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடந்த முதல் இரு டெஸ்ட் போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட போட்டி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் கடந்த மார்ச் 21ம் தேதி தொடங்கியது  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். … Read more

நியூயார்க்கில் ஏற்றப்பட்ட உக்ரைன் தேசியக் கொடி

வாஷிங்டன், உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 4-வது வாரமாக போர் தொடுத்து வரும் நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட ஏராளமான நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன.  இந்த நிலையில், நியூயார்க்கின் உக்ரைன் தூதரக அதிகாரி ஒலெக்செய் ஹாலுபாவ், நகராட்சி அதிகாரிகள் மற்றும் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் ஆகியோர் இணைந்து நியூயார்க் பவுலிங் க்ரீன் பூங்காவில் அமெரிக்க கொடியையும், உக்ரைன் நாட்டின் கொடியையும் ஒன்றாக ஏற்றினர்.  உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் … Read more

பிஎஸ்என்எல்-எம்டிஎன்எல் இணைக்கும் முடிவை கைவிடுங்கள் – பிரதமருக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் கோரிக்கை

புதுடெல்லி, எம்டிஎன்எல் நிறுவனத்தை பிஎஸ்என்எல் உடன் இணைக்கும் திட்டத்தை கைவிடுமாறு பிரதமர் மோடிக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. எம்டிஎன்எல் நிறுவனத்தின் ரூ.26,000 கோடி கடனை அரசு ஏற்க வேண்டும் என பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் பரிந்துரைத்துள்ளது.  மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு நிதியுதவி வழங்குமாறு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. BSNL Employees Union appeal PM Modi to drop the proposal to merge MTNL with BSNL; suggests … Read more

விசா கிடைப்பதில் தாமதம் : சென்னை அணியின் முதல் போட்டியை தவறவிடும் மொயின் அலி..!

மும்பை, ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் திருவிழா வரும் சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது. மும்பை வான்கடேவில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் மொயின் அலி, முதல் போட்டியில் விளையாட மாட்டார் என சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது . மொயின் அலிக்கு விசா இன்னும் கிடைக்காததால்,  அவர் இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுளள்து . இதனால், சென்னை … Read more

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் போர்:ஜெலன்ஸ்கிக்கு நேட்டோ அழைப்பு…போரில் புதிய திருப்பம்

கீவ், உக்ரைன் மீது ரஷியா 28- வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:- மார்ச் 23, 21.30 உண்மையான அச்சுறுத்தல் இனிமேல் தான்; இரசாயன ஆயுதங்களை ரஷியா பயன்படுத்தலாம் – ஜோ பைடன் எச்சரிக்கை மார்ச் 23, 20.32 உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.  தனது உரையின் போது, ரஷியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டு நிறுவனங்கள் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.  … Read more

மே.வங்காளத்தில் நடந்த வன்முறை துரதிர்ஷ்டவசமானது; குஜராத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன – மம்தா பானர்ஜி

கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம்  பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேய்க் என்பவர் அடையாளம் தெரியாத கும்பலால் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார். இதனையடுத்து, இவரது கொலை காரணமாக சொந்த ஊரான போக்டுய் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.  ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. ஆத்திரமடைந்த கும்பல் பல வீடுகளுக்கு தீ வைத்தது, அதில் 8 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர் என்று உறுதி செய்யப்பட்டது. இந்த வன்முறை சம்பவம் மேற்கு வங்காள … Read more

சூடுபிடிக்கும் ஐபிஎல் …! தொடக்க போட்டியில் இருந்து அடுத்தடுத்து விலகும் சென்னை அணி வீரர்கள் ?

மும்பை, ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் திருவிழா வரும் சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது. மும்பை வான்கடேவில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே காயம் காரணமாக தொடக்க போட்டியிலிருந்து தீபக் சஹார் விலகியுள்ளது அணிக்கு பெரும்பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த நிலையில் தற்போது முதல் போட்டியில் சென்னை அணியின் ஆல்ரவுண்டர்  மொயீன் அலி விளையாடுவது கேள்வி குறியாகியுள்ளது. தற்போது இங்கிலாந்தில் உள்ள மொயீன் அலி, இந்தியாவுக்கு வருவதற்கான … Read more