இனிமேல் 60 கி.மீ தூரத்திற்கு ஒரு சுங்கச்சாவடி என்ற முறை செயல்படுத்தப்படும் – மந்திரி நிதின் கட்காரி தகவல்

புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி பேசினார்.  அப்போது தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் எண்ணிக்கை குறித்த கேள்விக்கு அவர் கூறியிருப்பதாவது, “தேசிய நெடுஞ்சாலைகளில் இனி 60 கி.மீ தூரத்துக்கு இடையே ஒரேயொரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்படும். ஒருமுறை சுங்கக்கட்டணம் செலுத்திவிட்டால் அடுத்த 60 கி.மீ தூரத்திற்குள் சுங்கச்சாவடிகள் இருக்காது.  தற்போது, 60 கி.மீ … Read more

லக்‌ஷயா சென் பேட்மிண்டன் தரவரிசையில் டாப்-10க்கு முன்னேற்றம்!

கோலாலம்பூர், ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 11-வது இடம் வகித்து வந்த இந்தியாவின் லக்‌ஷயா சென் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம், மீண்டும் டாப் 10க்குள் நுழைந்தார். அவர் தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசையில் 9வது இடம் வகிக்கிறார். முன்னதாக 20 வயதான அவர், ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் பங்கேற்கும் இந்தியாவை சேர்ந்த 5வது வீரர் என்ற பெருமையை பெற்றார். இப்போது அவர்  ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 74,786 புள்ளிகளுடன் 9வது இடம் … Read more

சீனாவின் ஒவ்வொரு நகரங்களுக்கும் பரவும் கொரோனா ஷென்யாங் நகரில் ஊரடங்கு

பெய்ஜிங்:  சீனாவின் ஊகான் நகரில்  தான் கொரோனா நோயாளி முதன் முதலில் கண்டறியப்பட்டார். அங்கிருந்துதான் உருவானதா என்ற ஆராய்ச்சிகள் இரண்டாண்டுகளுக்கும் மேல் நீண்டு கொண்டிருக்கின்றன.  தற்போது சீனாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து அங்கு பல்வேறு நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு நோயாளி கண்டறியப்பட்டாலும் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் அப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் … Read more

டெல்லி திமுக அலுவலகம் திறப்பு : அமித்ஷாவுக்கு அழைப்பு

டெல்லியில் கட்டப்பட்டுள்ள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயம்  கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது . கடந்த ஜனவரி மாதம் டெல்லி அண்ணா அறிவாலயம் திறக்கப்பட இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக திறந்து வைக்கப்படவில்லை. இந்தநிலையில் வருகிற  (ஏப்ரல்) 2-ந்தேதி டெல்லி அண்ணா அறிவாலயத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார். இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 2-ந்தேதி டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்நிலையில் டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொள்ள … Read more

பெண்கள் உலக கோப்பை; 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

ஹாமில்டன், பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றன.  இதில் இன்று நடந்த 22வது லீக் ஆட்டத்தில் இந்திய மற்றும் வங்காளதேச அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.  தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய மந்தனா – ஷபாலி வர்மா ஜோடி சிறப்பாக விளையாடினர். ஷபாலி வர்மா 42 ரன்கள் எடுத்த நிலையிலும் ஸ்ம்ரிதி மந்தனா 30 ரன்களிலும் வெளியேறினர். ஒரு முனையில் விக்கெட்கள் … Read more

உக்ரைனில் இருந்து 35 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர்; ஐநா

கீவ், உக்ரைன் மீது கடந்த 27 நாட்களாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல நகரங்களை சுற்றி வளைத்துள்ள ரஷிய படைகள் தலைநகர் கீவ் நகரையும் கைப்பற்ற பல முனைகளில் இருந்தும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த தாக்குதலால், உக்ரைனில்  பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.  அண்டை நாடுகளிலும் அகதிகளாக மக்கள் வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில், உக்ரைனில் இருந்து இதுவரை 35 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் … Read more

சென்னைக்கு குடிநீர் கிடைக்கிறது என்றால் அதில் கர்நாடகத்தின் பங்கும் உள்ளது-கர்நாடக முதல் மந்திரி

பெங்களுரு கர்நாடக சட்டசபையின் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது;- சென்னை நகருக்கு குடிநீரே இல்லை. முன்பு ரெயில்களில் குடிநீர் கொண்டு செல்வார்கள். அந்த நகரின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நீர் 15 டி.எம்.சி. ஒதுக்கப்பட்டது. இதற்கு கர்நாடகம், ஆந்திரா உள்பட 3 மாநிலங்கள் ஒப்புக்கொண்டன. கிருஷ்ணா ஆற்று படுகையில் தமிழகம் இல்லாதபோதும், மனிதாபிமான அடிப்படையில் குடிநீர் வழங்க ஒப்புக்கொண்டோம். சென்னைக்கு தற்போது குடிநீர் கிடைக்கிறது என்றால் அதில் கர்நாடகத்தின் பங்கும் உள்ளது என்பதை அவர்கள் மறக்கக்கூடாது. ஆனால் … Read more

லாகூர் டெஸ்ட்: 2-வது நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 90/1

லாகூர், 24 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.  இதில் ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடந்த முதல் இரு டெஸ்ட் போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட போட்டி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நேற்று  தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் … Read more

கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாடு – பொதுமக்கள் கடும் அவதி

ஹவானா, கியூபாவில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்கனவே உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அங்கு எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. கியூபாவின் தலைநகர் ஹவானாவில் பொதுமக்களுக்கு குறைந்த அளவில் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  இதனால் அங்குள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறைந்த அளவில் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டாலும், அதனை வாங்குவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர். இது குறித்து அந்நாட்டில் எரிபொருள் விநியோகம் செய்யும் … Read more

கைலாஷ்-மானசரோவர் புனித யாத்திரைக்காக உத்தரகாண்ட் வழியாக புதிய சாலை! மந்திரி நிதின் கட்காரி

புதுடெல்லி, ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்களால் கைலாஷ்-மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இமயமலை உச்சியில் 19 ஆயிரம் அடி உயர மலை பகுதியை பக்தர்கள் நடை பயணமாக நடந்து சென்று தரிசனம் செய்து வருகிறார்கள். வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த கைலாஷ் யாத்திரையை ஒவ்வொரு ஆண்டும், ஜூன் முதல் செப்டம்பர் வரை இரண்டு வெவ்வேறு பாதைகள் வழியாக நடத்துகிறது. இந்த நிலையில், மானசரோவர் புனித தலத்திற்கு இனிமேல் சீனா மற்றும் நேபாளம் வழியாக பயணிக்க வேண்டிய நிலை இருக்காது. … Read more