இனிமேல் 60 கி.மீ தூரத்திற்கு ஒரு சுங்கச்சாவடி என்ற முறை செயல்படுத்தப்படும் – மந்திரி நிதின் கட்காரி தகவல்
புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி பேசினார். அப்போது தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் எண்ணிக்கை குறித்த கேள்விக்கு அவர் கூறியிருப்பதாவது, “தேசிய நெடுஞ்சாலைகளில் இனி 60 கி.மீ தூரத்துக்கு இடையே ஒரேயொரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்படும். ஒருமுறை சுங்கக்கட்டணம் செலுத்திவிட்டால் அடுத்த 60 கி.மீ தூரத்திற்குள் சுங்கச்சாவடிகள் இருக்காது. தற்போது, 60 கி.மீ … Read more