தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு ஆப்கானிஸ்தானில் 180 ஊடகங்கள் மூடல் – அதிர்ச்சி தகவல்..!
காபூல், ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இந்த நிலையில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு கடந்த 7 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் இருந்த 475 ஊடகங்களில் சுமார் 180 ஊடகங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானின் தேசிய பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு 475 ஊடகங்களில் 290 மட்டுமே தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில் ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் ஆர்.எஸ்.எப். … Read more