போர் நிறுத்தம் ஏற்படுமா..? உக்ரைன்-ரஷியா இடையே மார்ச் 7ஆம் தேதி மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை..!
கீவ், ரஷியா உக்ரைன் உடனான போரை கை விட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஐ.நா.பொது சபை உறுப்பு நாடுகள் வலியறுத்தி உள்ளன. இந்த சூழலில் உக்ரைன் எல்லையில் இருக்கும் பெலாரஸின் பிரெஸ்ட் பகுதியில் கடந்த 3 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை குறித்து ரஷிய தூதுக்குழுவினர் விளக்கம் அளித்தார். அதில், அரசியல் தீர்வு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நிலைப்பாடுகள் முற்றிலும் தெளிவாக உள்ளன. இதன் ஒரு பகுதியாக பரஸ்பர புரிதல் பேச்சு … Read more