உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி – ரத்தாகிறதா பார்முலா 1 கார் பந்தயம் ?

ரஷ்யா , உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் இரு நாட்டிலும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில்  இந்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெற இருந்த ரஷியன் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தய தொடர் திட்டமிட்டபடி நடப்பது கேள்வி குறியாகியுள்ளது.  இது குறித்து அதிகாரிகள் தெரிவித்தபோது, உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் நடைபெறும் … Read more

ரஷிய அதிபர் புதினுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆலோசனை..!

பீஜிங், உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து … Read more

உக்ரைனில் இருந்து 40 மருத்துவ மாணவர்கள் இந்தியா திரும்புகின்றனர்..!

புதுடெல்லி, உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நேற்று போர் தொடுத்தது. அந்த நாட்டின் மீது சரமாரியாக குண்டுகள் மற்றும் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது.  இந்த தாக்குதல் இன்று 2-வது நாளாகவும் நீடித்து வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை மீட்க இந்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் இருந்து 40 மருத்துவ மாணவர்கள் போலந்து வழியாக இந்தியா திரும்பி வருகின்றனர்.  அவர்கள் … Read more

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்லும் ஆஸ்திரேலியா அணி… டேவிட் வார்னர் நெகிழ்ச்சி பதிவு

ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் , 3 ஒருநாள் தொடர் மற்றும் ஒரு 20 போட்டி தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் எதிரான முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 4 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானுக்கு புறப்பட்டு சென்றுள்ளது. இந்த தொடருக்காக பாகிஸ்தான் செல்லவுள்ள ஆஸ்திரேலியா தொடரில் டேவிட் வார்னர் இடம்பெற்றுள்ளார். இந்த தொடருக்கு பிறகு அவர் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் … Read more

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஆதரவு அளிக்க வேண்டும்- இந்தியாவுக்கு ரஷ்ய அரசு வேண்டுகோள்

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. உக்ரைனுக்குள் புகுந்த ரஷிய படைகள் முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன்- ரஷியா  விவகாரம் தொடர்பாக  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் நடைபெற்றது.  இந்த ஆலோசனை கூட்டத்தில், உக்ரைனில் பதற்றத்தை தணிக்க வேண்டும் என பல்வேறு நாடுகள் தெரிவித்தன. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது நடவடிக்கை எடுப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.  இந்நிலையில், ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் … Read more

ரஷியா மீது பொருளாதார தடைகள் எதிரொலி: இந்திய பங்கு சந்தை ஏற்றத்துடன் நிறைவு..!

மும்பை, உக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கையை முன்னிட்டு கச்சா எண்ணெய் விலை அதிரடியாக ஒரே நாளில் நேற்று பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலர் அளவில் அதிகரித்தது. இதனால் இந்தியாவில் தேசிய மற்றும் மும்பை பங்கு சந்தைகள் நேற்று கடுமையான சரிவை சந்தித்தன.  இதன்படி, சென்செக்ஸ் 2,702 மற்றும் நிப்டி 815 புள்ளிகள் சரிந்திருந்தன. தங்கம் விலையும் அதிகரித்தது.   இந்த நிலையில் ரஷியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூடுதல் பொருளாதார தடைகள் விதித்ததன் … Read more

மும்பைக்கு எதிராக சென்னை அணிக்கு 2 போட்டிகள்… கொல்கத்தாவுக்கு எதிராக 1 போட்டி- புதிய ஐபிஎல் விதிமுறை…!

மும்பை, 10 அணிகள் கொண்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மும்பையில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி முடிவடைகிறது. ஐ.பி.எல்-ன் முதற்கட்ட போட்டிகளில் 40 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த தொடர் குறித்த புதிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் 2 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. … Read more

உக்ரைனில் இருந்து வெளியேறும் மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க தயார் – ஹங்கேரி அறிவிப்பு

புடாபெஸ்ட், உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நேற்று போர் தொடுத்தது. அந்த நாட்டின் மீது சரமாரியாக குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது.  இந்த தாக்குதல் இன்று 2-வது நாளாகவும் நீடித்து வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். பெரும்பாலான மக்கள் உக்ரனை விட்டு வெளியேற முயற்சி செய்து வருகின்றனர்.  உக்ரைனில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களை அழைத்துவர நேற்று புறப்பட்ட ஏர் இந்தியா சிறப்பு விமானம், உக்ரைன் வான்பகுதி … Read more

ஹிஜாப் விவகாரம்: தீர்ப்பை ஒத்திவைத்தது கர்நாடக ஐகோர்ட்

பெங்களூரு, உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அக்கல்லூரி நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டது. இதை கண்டித்து அந்த மாணவிகள் போராட்டம் நடத்தினர். மேலும் கர்நாடக அரசு மாணவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்றும், பிற ஆடைகளை அணியக்கூடாது என்றும் உத்தரவிட்டது. கர்நாடக அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்து, ஹிஜாப் அணிந்து வகுப்பில் ஆஜராக அனுமதிக்கும்படி அரசுக்கு … Read more

காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்தியாவின் மீராபாய் ஜானு…!

சிங்கப்பூர், சர்வதேச பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகள் சிங்கப்பூரில் நடந்து வருகிறது. கடந்தாண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று இருந்த இந்தியாவின் மீராபாய் ஜானு பெண்களுக்கான 55 கிலோ எடைப்பிரிவில் இன்று பங்கேற்றார்.  முதல் சுற்றில் 86 கிலோ எடையை தூக்கிய மீராபாய் ஜானு , இரண்டாவது  சுற்றில் 105 கிலோ எடை தூக்கி தங்க பதக்கத்தை தட்டி சென்றார். இதன் மூலம் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் காமன்வெல்த் போட்டிக்கு அவர் தகுதி … Read more