ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சையத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..!

புதுடெல்லி, ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சையத் அலி நகியான் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 2004-ம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரக தலைவராக ஷேக் கலீஃபா பின் சையத் இருந்து வந்தார். அவருக்கு வயது 74.  ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் கலீஃபா பின் சையத் மறைவையடுத்து, அந்நாட்டில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சகங்கள், அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்தும் மூன்று நாட்களுக்கு … Read more

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் இகா ஸ்வியாடெக், சபலெங்கா வெற்றி..!

இத்தாலி, இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற கால்இறுதி போட்டி ஒன்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் கனடா நாட்டைச் சேர்ந்த பியான்கா ஆண்ட்ரீஸ்குடன் மோதினார்.  இந்த போட்டியில் இகா ஸ்வியாடெக் 7-6 (7-2), 6-0 என்ற செட் கணக்கில் பியான்காவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.  மேலும் மற்றொரு கால்இறுதி போட்டியில் பெலாரசியன் அரினா சபலெங்கா, 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீராங்கனை அமன்டா அனிசிமோவாவை வீழ்த்தி … Read more

ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர், வடக்கு காஷ்மீரின் பந்திபோராவின் அராகம் பகுதியில் உள்ள பிரார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப்படையினர் அந்த பகுதியை சுற்றிவளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனை தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை என்கவுண்டராக மாறியது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பாதுகாப்புப்படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். இதில் பயங்கரவாதி ஒருவர் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டார். மேலும் … Read more

ஐபிஎல் : பேர்ஸ்டோ ,லிவிங்ஸ்டன் அதிரடி : பஞ்சாப் அணி 209 ரன்கள் குவிப்பு

மும்பை, ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.இன்று  நடைபெறும் 60வது லீக் போட்டியில் பெங்களூரு  – பஞ்சாப்  அணிகள் மோதுகின்றன.   இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி  பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது . தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் ,ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர் .வந்த வேகத்தில் தொடக்கத்தில் பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடினார் .பந்துகளை சிக்ஸர் ,பவுண்டரிக்கு விரட்டினார் .ஜோஸ் ஹேசில்வுட் … Read more

"ரஷியாவின் இந்த செயல் முட்டாள்தனம்" – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

கீவ், உக்ரைனில் போர் தொடுத்துள்ள ரஷியா தற்போது கிழக்கு பிராந்தியமான டான்பாசில் தனது கவனத்தை செலுத்தி வருகிறது. இந்த நிலையில் பிப்ரவரி முதல் இதுவரை உக்ரைனில் மொத்தம் 570 சுகாதார மையங்களை ரஷிய துருப்புகள் அழித்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.  பள்ளிகள் மற்றும் சுகாதார மையங்களை குறிவைத்து ரஷிய துருப்புகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவித்த அவர், பிப்ரவரி 24-ல் படையெடுப்பு தொடங்கியது முதல் 570 சுகாதார மையங்களும் 101 மருத்துவமனைகளும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக … Read more

உலக சுகாதார அமைப்பை வலுப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி, கொரோனா குறித்த சர்வதேச உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக உரையாற்றினார். பிரதமர் மோடி இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியது இது 2-வது முறையாகும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்பாடு செய்த உச்சி மாநாட்டில் பேசியிருந்தார்.  இந்த நிலையில் இன்றைய உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது;-  கொரோனா பெருந்தொற்று இன்னமும் வாழ்க்கை முறையை, விநியோகச் சங்கிலி மற்றும் மக்களின் சமூக நடவடிக்கைகளை … Read more

ஐபிஎல் : சென்னை – மும்பை போட்டியில் சிறிது நேரம் டி.ஆர்.எஸ் முறை பயன்படுத்தாதது ஏன் ?

மும்பை,  ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.இன்று  மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற மும்பை  அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த போட்டியில்   டேனியல் சாம்ஸ் வீசிய முதல் ஓவரில் சென்னை அணியின் டேவான் கான்வே காலில் பட்டது (எல்.பி .டபிள்யு) … Read more

கை மாறியது "டிரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டல்"!

வாஷிங்டன், அமெரிக்காவில் உள்ள டிரம்ப் இண்டர்நேஷனல் ஹோட்டல் மியாமியை சேர்ந்த வணிக நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்தபோது அவரது ஆதரவாளர்கள் மற்றும் சில வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகள் ஒன்றுகூடும் இடமாக இந்த ஹோட்டல் இருந்தது.  அரசாங்க கட்டிடத்தில் இயங்கிவரும் இந்த ஹோட்டல் 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய்க்கும் அதிக தொகைக்கு விற்கப்பட்ட நிலையில், தொடர்ந்த இந்த ஹோட்டல் வால்டோஃப் அஸ்டோரியா என்று பெயர்மாற்றம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.  

கேரளா: மர்மமான முறையில் மனைவி, 2 குழந்தைகள் உயிரிழப்பு – கணவன் கைது…!

கொல்லம், கேரள மாநிலம் கொல்லம் நகரில் வசிப்பவர் ரமீஸ். ஆலப்புழா போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கு நஜீலா (27) என்ற மனைவியும் திப்பு சுல்தான் (5) என்ற மகனும் ஒன்றரை வயதில் மலாலா என்ற மகளும் இருந்தனர். ரமீஸ் குடும்பத்துடன் ஆலப்புழா நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை ரமீஸ் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். மதியம் 12 மணியளவில் தனது மனைவிக்கு அவர் போன் செய்துள்ளார். எந்தவிதமான … Read more

ஐபிஎல் : மும்பை அணி அபார பந்துவீச்சு : 97 ரன்களுக்கு சுருண்டது சென்னை அணி

மும்பை,  ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.இன்று  மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற மும்பை  அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது . சென்னை அணியின் தொடக்க வீரர்களாக டேவான் கான்வே ,ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர் .தொடக்கத்தில் டேவான் கான்வே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் .பின்னர் வந்த மொயீன் … Read more