கான்வே அதிரடி அரைசதம் : டெல்லிக்கு எதிராக சென்னை தொடக்க வீரர்கள் சிக்சர் மழை

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இரண்டாவதாக நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற  டெல்லி அணியின் கேப்டன் ரிஷப்  பண்ட்  பந்துவீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி சென்னை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக டெவன் கான்வே – ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். வந்த வேகத்தில் இருவரும் பவர்பிளே ஓவர்களை பயன்படுத்தி சிறப்பாக விளையாடினர். … Read more

கடலை நோக்கி ஓடும் குட்டி டைனோசார்கள்… வைரலான வீடியோ

நியூயார்க், ஜுராசிக் பார்க் என்ற ஆங்கில திரைப்படத்தில் வரும் டைனோசார்களை நாம் பார்த்திருப்போம்.  மிரட்டும் வகையிலான பெரிய உருவம் கொண்ட அவை, பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துள்ளன.  காலப்போக்கில் அந்த உயிரினங்கள் அழிந்து விட்டன.  எனினும், அவற்றின் படிமங்கள் கிடைத்து வருவது இந்த பூமியில் அவை வாழ்ந்ததற்கான சான்றுகளாக உள்ளன. இந்நிலையில், குட்டி டைனோசார்கள் கடலை நோக்கி ஓட கூடிய அரிய காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இந்த வீடியோவை … Read more

மசூதிகளில் உள்ள ஒலிப்பெருக்கிகளை அகற்ற வேண்டும்: கர்நாடக எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

பெங்களூரு,  கர்நாடக பா.ஜனதா கட்சியை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. விஜயாப்புராவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, கர்நாடகத்தில் மசூதிகளில் உள்ள ஒலிப்பெருக்கிகளை அகற்ற வேண்டும். உத்தரபிரதேச மாதிரியில் இங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.  அந்த ஒலிப்பெருக்கிகளை அகற்றாவிட்டால் இந்து கோவில்களில் பக்தி பாடல்களை ஒலிக்க செய்வதாக ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் முத்தாலிக் கூறியுள்ளார். … Read more

ஐபிஎல் : சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இரண்டாவதாக நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. டெல்லி  அணி 10 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது  இடத்தில் உள்ளது. அதே போல சென்னை அணி 10 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 7 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற  … Read more

புதரில் இருந்த பையை சிங்கம் என நினைத்து வன அதிகாரிகளுக்கு அழைப்பு… காமெடியான தருணம்

நைரோபி, கென்யாவில் மவுண்ட் கென்யா என்ற தேசிய பூங்காவில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த கின்யானா கிராமத்தில் பண்ணை ஒன்று உள்ளது.  இதில் வேலை பார்த்து வந்த ஊழியர் ஒருவர் வன துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர், தனது முதலாளியின் வீட்டுக்கு வெளியே சிங்கம் ஒன்று புதரில் ஒளிந்துள்ளது என கூறியுள்ளார். அந்த பகுதியில் சிங்கங்கள் அலைவதற்கான சமீபத்திய தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும், குடியிருப்புவாசிகள் சிலர் தங்களுடைய கால்நடைகள் காணாமல் … Read more

மோதலில் உயிரிழந்த நபரை மருத்துவமனையில் சேர்த்த காவலர் விபத்தில் பலியான சோகம்

பராபங்கி, உத்தர பிரதேசத்தின் பராபங்கி நகரில் ஸ்ரீ ராம்ஸ்வரூப் என்ற  தனியார் பல்கலை கழகத்தின் முன்னாள் மாணவரான சுயாஷ் (வயது 25) தனது நண்பர் அலோக் (வயது 26) என்பவருடன் பல்கலை கழகத்தில் நடந்த கலாசார நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள நேற்று சென்றுள்ளார்.  நிகழ்ச்சி முடிந்ததும் உணவு விடுதி ஒன்றிற்கு இருவரும் சென்றுள்ளனர். சுயாசுக்கும், அந்த பல்கலை கழகத்தில் படித்த மாணவர்கள் குழுவுக்கும் இடையே பகை இருந்து வந்துள்ளது.  அந்த குழு, உணவு விடுதிக்கு சென்று சுயாசையும், … Read more

ஹசரங்கா சுழலில் சுருண்டது ஐதராபாத் : பெங்களூரு அணிக்கு 7-வது வெற்றி..!!

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 54-வது லீக் ஆட்டத்தில்  டூ பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி, ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக டூ பிளசிஸ் – விராட் கோலி களமிறங்கினர்.  ஐதராபாத் பந்துவீச்சாளர் சுசித் … Read more

டுவிட்டர் ஊழியர்கள் அதிகமான பணிச்சுமையை சந்திக்க நேரிடும்- எலான் மஸ்க் எச்சரிக்கை

நியூயார்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராகவும் இருப்பவர் எலான் மஸ்க். இவர் சமீபத்தில் டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்குவதாக ஒப்பந்தம்  செய்தார். அதை தொடர்ந்து அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்தார். டுவிட்டர் ஊடக நிறுவனத்தை வாங்கும் பேரத்தை முடிப்பதற்காக இவர் தனது … Read more

உச்சநீதிமன்ற நீதிபதியாகும் உயர் நீதிமன்ற நீதிபதிகள்

புதுடெல்லி,   அசாம் மாநிலம் குவஹாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுதான்ஷூ ஜூலியா மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜேபி பர்திவாலா ஆகியோரை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்க தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான கொலிஜீயம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.  அதை மத்திய அரசு ஏற்ற நிலையில், இருவரையும் உச்ச நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.  இந்த நிலையில் புதிய நீதிபதிகளான இருவரும் நாளை காலை பத்தரை மணியளவில் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக பதவி … Read more

விராட் கோலி சிறந்த வீரர், அவர் நிரூபிக்க எதுவும் இல்லை – பாக்.முன்னாள் வீரர் கருத்து

மும்பை, 15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பெங்களூரு அணிக்காக நடப்பு சீசனில் முதல் 9 போட்டிகளில் விளையாடி 128 ரன்களை மட்டுமே அடித்து இருந்தார். பின்னர் பெங்களூரு அணியின் 10-வது  போட்டியில் அவர் அரைசதம் அடித்தார். இன்றைய போட்டியில் அவர் மீண்டும் முதல் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். இந்த நிலையில் … Read more