ரெயிலில் விநியோகிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய ‘செய்தித்தாள்’, உரிமதாரருக்கு எச்சரிக்கை
பெங்களூரு நேற்று பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் சர்ச்சைக்குரிய கட்டுரைகள் அடங்கிய அங்கீகரிக்கப்படாத பத்திரிகை விநியோகிக்கபட்டு உள்ளது. இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) அதன் உள் சேவைகள் உரிமதாரருக்கு இது தொடர்பாக எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. ரெயில் பயணிகளுக்கு பெங்களூரில் இருந்து வெளிவரும் ஆர்யவர்த் எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிகை விநியோகிக்கபட்டு உள்ளது. அதில் “இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்களின் இனப்படுகொலை செயயப்பட்டது அங்கீகரிக்கப்பட வேண்டும்” மற்றும் … Read more