டி.என்.பி.எல். கிரிக்கெட்: அணிகளில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியீடு
சென்னை, 5-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன் 3-வது வாரத்தில் தொடங்கி ஜூலை இறுதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி சேலம், நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் இந்த போட்டிக்கான அணிகளில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை டி.என்.பி.எல். நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் அலெக்சாண்டர், அருண், அருண்குமார், ஹரிஷ்குமார், என்.ஜெகதீசன், ஜெகநாத் சீனிவாஸ், கவுசிக் … Read more