ம.பி: பெண்கள் மட்டும் வெளியே செல்ல அனுமதி

போபால், கார்கோன்- மத்திய பிரதேசத்தில், வன்முறையால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள கார்கோன் நகரில், பெண்கள் மட்டும் வெளியே செல்ல, இரண்டு மணி நேரத்திற்கு கட்டுப்பாடுகள்தளர்த்தப்பட்டன. மத்திய பிரதேசத்தில், முதல்-மந்திரி  சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு, கார்கோனில் 10ம் தேதி ராமநவமி விழாவை முன்னிட்டு, ராம பக்தர்கள் ஊர்வலம் சென்றனர்.அப்போது, சில மர்ம நபர்கள், ஊர்வலம் சென்றவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், இருதரப்பிற்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது.சம்பவ இடத்திற்கு … Read more

ஐபிஎல் : ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி

மும்பை, 15-வது சீசன் ஐபிஎல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 23 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 24-வது லீக் போட்டி மும்பையில் உள்ள டி.ஒய் பட்டேல் மைதானத்தில் நடைபெற்றது  இன்று நடைபெற்ற போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின   டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது .அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் மேத்யூ … Read more

டுவிட்டர் நிறுவனத்தை மொத்தமாக வாங்க தயார் – எலான் மஸ்க்

நியூயாா்க், டுவிட்டா் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் 41 பில்லியன் டாலருக்கு (சுமாா் ரூ.3.12 லட்சம் கோடி) வாங்குவதற்குத் தயாராக இருப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவா் எலான் மஸ்க் தெரிவித்துள்ளாா். டுவிட்டா் நிறுவனத்தில் சுமாா் 9 சதவீத பங்குகளை வைத்துள்ள அவா், அதன் இயக்குநா்கள் குழுவில் இடம்பெற மாட்டேன் எனக் கூறிய அடுத்த இரு தினங்களிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாா். இதுதொடா்பாக டுவிட்டா் நிறுவனத்தின் தலைவா் பிரெட் டெய்லருக்கு அவா் புதன்கிழமை எழுதிய கடித விவரம் வியாழக்கிழமை வெளியானது. … Read more

இயற்கை எரிவாயு விலை உயர்வு: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி,  பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களைப்போல இயற்கை எரிவாயுவின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவின் (சி.என்.ஜி.) விலை நேற்றும் கிலோ ஒன்றுக்கு ரூ.2.50 அதிகரித்தது. இதற்கு மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. இது எரிபொருள் கொள்ளை என வர்ணித்து உள்ளது. இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் தளத்தில், ‘மோடி அரசின் எரிபொருள் கொள்ளை திட்டத்தால் பணவீக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. … Read more

ஐபிஎல் : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் அதிரடி அரைசதம்..!

மும்பை, 15-வது சீசன் ஐபிஎல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 23 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 24-வது லீக் போட்டி மும்பையில் உள்ள டி.ஒய் பட்டேல் மைதானத்தில்நடைபெறுகிறது. இன்று நடைபெறும் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.  இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி குஜராத் … Read more

இலங்கை தலைநகர் கொழும்புவில் அதிபர் அலுவலகம் முன்பு போராட்டக்காரர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்..!

கொழும்பு, அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. அன்னியச்செலாவணி கையிருப்பு கரைந்து போனது. அடுத்த 5 ஆண்டுகளில் 25 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 500 கோடி) வெளிநாட்டு கடன்களை திருப்பிச்செலுத்த வேண்டிய நெருக்கடியும் உள்ளது. இந்த ஆண்டு மட்டுமே 7 பில்லியன் டாலர் கடனை (சுமார் ரூ.52 ஆயிரத்து 500 கோடி) திருப்பிச்செலுத்த வேண்டிய நெருக்கடி உள்ளது. ஆனால் சர்வதேச நிதியத்துடனான கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை முடிக்கிறவரையில், … Read more

அமெரிக்காவில் ‘கோவேக்சின்’ தடுப்பூசி மருத்துவ பரிசோதனை நிறுத்திவைப்பு

ஐதராபாத்,  இந்தியாவில் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தார், கொரோனாவுக்கு எதிராக கோவேக்சின் என்ற தடுப்பூசியை கண்டுபிடித்து தயாரித்து வினியோகித்து வருகின்றனர். இந்த தடுப்பூசி, இந்தியாவின் கொரோனா தடுப்பூசி திட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் உற்பத்தி ஆலைகளில் உற்பத்தி நடைமுறைகள் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டு, தடுப்பூசி வினியோகத்தை உலக சுகாதார அமைப்பு நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் இந்த தடுப்பூசியின் 2/3-வது கட்ட மருத்துவ பரிசோதனைகளை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துப்பொருள் நிர்வாகம் (எப்டிஏ) நிறுத்தி வைத்துள்ளது. இதுபற்றி … Read more

ஐபிஎல் : ஹார்திக் பாண்டியா அதிரடி : குஜராத் அணி 192 ரன்கள் குவிப்பு ..!

மும்பை,! 15-வது சீசன் ஐபிஎல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 23 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 24-வது லீக் போட்டி மும்பையில் உள்ள டி.ஒய் பட்டேல் மைதானத்தில்நடைபெறுகிறது. இன்று நடைபெறும் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.  இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி குஜராத் … Read more

கொரோனா விதி மீறிய விவகாரம் சூடு பிடிக்கிறது – இங்கிலாந்து நீதித்துறை மந்திரி திடீர் ராஜினாமா

லண்டன், இங்கிலாந்து நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் அமலில் இருந்தன. பொதுஇடங்களில் மக்கள் கூடவும், விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை போடப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிறந்த நாள் விருந்து, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான லண்டன், எண், 10, டவுனிங் வீதியில் நடைபெற்றது. பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இது வெளியே அம்பலத்துக்கு வந்தது. இதை ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தன. ‘பார்ட்டி கேட்’ (விருந்து ஊழல்) … Read more

விலைவாசி உயர்வுக்கு உலக நிலவரமே காரணம் மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேட்டி

புதுடெல்லி,  மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரஷியா-உக்ரைன் போர், கொரோனா உள்ளிட்ட உலக நிலவரம்தான் விலைவாசி உயர்வுக்கு காரணம். விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கான வரியை நீக்கி இருக்கிறோம். நம்மிடம் போதுமான உணவு தானியம் இருக்கிறது. அதனால்தான், நமது உணவு கையிருப்பை உலக நாடுகளுக்கு வழங்க … Read more