ஐபிஎல்: ஐதராபாத் அணிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது குஜராத் டைட்டன்ஸ்

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 21 -வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.  இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளார். அதன்படி குஜராத் அணி முதலில் களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மத்தீவ் வேட்டும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். வேட் 19 ரன்னிலும், கில் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.  சாய் சுதர்சன் 11 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், … Read more

பாகிஸ்தானில் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் – இம்ரான் கான்

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. இதனால், இம்ரான்கானின் அரசு கவிழ்ந்தது. மேலும், பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரான ஷபாஷ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய பிரதமராக தேர்தெடுக்கப்பட்ட ஷபாஷ் ஷெரீப் நேற்று பதவியேற்றுக்கொண்டார்.    இந்நிலையில்,  உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக இம்ரான்கான் தனது … Read more

ஆட்சியில் இல்லாத மாநிலங்களை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது – சரத்பவார்

மும்பை,  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று அமராவதியில் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-  மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதன் மூலமும், மாநிலங்களுக்கு இடையே சர்ச்சைகளை உருவாக்குவதன் மூலமும், தலைவர்களுக்கு எதிரான விசாரணையை நடத்துவது மூலமும், ஆட்சியில் இல்லாத மாநிலங்களை சீர்குலைக்க பா.ஜனதா முயற்சிக்கிறது. மத்திய அரசின் இந்த முயற்சியை தேசியவாத காங்கிரஸ் முறியடித்து, அதற்கு எதிராக முழு பலத்துடன் போராடும். எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை மத்திய … Read more

ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி

மும்பை, நடப்பு 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 21 -வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.  இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளார். இதனையடுத்து, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மேத்திவ் வெய்ட், சுப்மன் கில் களமிறங்கினர். வெய்ட் 19 ரன்னிலும், கில் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த சாய் சுதர்சன் 11 … Read more

இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக எம்.பி.க்களுடன் இலங்கை அதிபர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

கொழும்பு,  வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், பிரதமர், அதிபர் தவிர அனைத்து அமைச்சர்களும் ஏற்கனவே பதவி விலகி இருந்தனர். இதைத்தொடர்ந்து 4 மந்திரிகளை மட்டுமே அதிபரால் நியமிக்க முடிந்தது. நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்காக அனைத்துக்கட்சி இணைந்த இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக எதிர்க்கட்சிகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார். ஆனால் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் எதிர்க்கட்சிகள், இடைக்கால … Read more

மத பேரணி மீது கல்லெறி தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்டவர்களில் வீடுகள் புல்டோசர் மூலம் இடிப்பு

போபால், வட இந்தியாவில் இந்து மதத்தினரின் பண்டிகை ’ராம நவமி’ கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டங்களில் போது சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறியது.  அந்த வகையில், மத்தியபிரதேச மாநிலம் ஹர்ஹென் மாவட்டத்தில் ராமநவமி பண்டிகையான நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இந்து மதத்தினர் பேரணியாக சென்றனர். அப்போது, மதப்பேரணியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. வீடுகளின் மேல் இருந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 6 போலீசார் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து … Read more

ஐபிஎல்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பந்துவீச்சு தேர்வு

மும்பை , 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 21 -வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.  இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளார். அதன்படி குஜராத் அணி முதலில் களமிறங்க உள்ளது.

கீவ் அருகே கொன்று புதைக்கப்பட்ட 1,200-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் கண்டுபிடிப்பு – உக்ரைன் தகவல்

கீவ், உக்ரைன் மீது ரஷியா 48-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன.   இதற்கிடையில், உக்ரைனின் தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரில் பொதுமக்கள் கொடூரமான முறையில் … Read more

‘சினிமாவில் நடிக்க மாட்டேன்’- நடிகை ரோஜா பேட்டி

நகரி, ஆந்திராவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ஜெகன்மோகன் ரெட்டி முதல்-மந்திரி ஆனார். அப்போது 2½ ஆண்டுகளுக்கு பின்னர் மந்திரி சபை மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு 25 மந்திரிகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து புதிய மந்திரி சபை நேற்று பதவி ஏற்றுக்கொண்டது. மாநில தலைநகர் அமராவதியில் நடந்த விழாவில் புதிய மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் 13 … Read more

இந்தியாவிற்காக 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடும் வீரராக அவரை உருவாக்குவேன்- ரிக்கி பாண்டிங்

மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டெல்லி அணிக்காக இந்திய வீரர் பிரித்வி ஷா விளையாடி வருகிறார். டெல்லி அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் அவர் நேற்றைய போட்டியில் கூட அரைசதம் அடித்து அசத்தினார்.  இந்த நிலையில் டெல்லி அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் பிரித்வி ஷா குறித்து பேசியுள்ளார்.  பிரித்வி ஷா குறித்து அவர் பேசுகையில், … Read more