இங்கிலாந்தில் கேரள மாணவியை கத்தியால் குத்திய இந்திய வாலிபர்

லண்டன், இங்கிலாந்து நாட்டின் கிழக்கு லண்டனில் ஈஸ்ட் ஹேம் பகுதியில் ஐதராபாத் வாலா பிரியாணி கடை ஒன்று உள்ளது.  இதில் சோனா பிஜு (வயது 20) பணியாற்றி வந்துள்ளார்.  கேரளாவை சேர்ந்த சோனா இங்கிலாந்தில் உள்ள பல்கலை கழகத்தில் படித்து வருபவர். அவர் படித்து கொண்டே பகுதிநேர ஊழியராகவும் உணவு விடுதியில் பணிபுரிந்து வந்துள்ளார்.  இந்நிலையில், ஸ்ரீராம் அம்பர்லா (வயது 23) என்ற இந்தியர் அந்த கடைக்கு சென்றுள்ளார்.  அவருக்கு வேண்டிய உணவு வகைகளை கொண்டு வரும் … Read more

இந்தியாவில் வங்கி மோசடியால் தினமும் ரூ.100 கோடி இழப்பு.! அதிர்ச்சி தகவல்கள்

புதுடெல்லி, இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் வங்கி மோசடிகளால், தினமும் ரூ. 100 கோடி வரை வங்கித்துறைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகள் கூறுகின்றன.  அதாவது, ஏப்ரல் 2015 முதல் டிசம்பர் 2022 வரை 7 ஆண்டுகளில் நாடு முழுவதும் மொத்தம் ரூ. 2.50 லட்சம் கோடி அளவிற்கு வங்கி மோசடிகள் கண்டறியப்பட்டுள்ளன. 2015 முதல் 2016 வரை ரூ. 67,760 கோடியும், 2016 முதல் 2017 வரை ரூ.59,596 கோடியும், இழப்பு ஏற்பட்டுள்ளது. … Read more

ஐபிஎல் 2022 : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி காட்டும் ராஜஸ்தான் வீரர்கள்..!!

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டி மும்பையில் உள்ள மஹாஸ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. இரு அணிகளும் இந்த தொடரில் தங்கள் முதல் போட்டியை இன்று விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு … Read more

மருந்துகள் இல்லாததால் இலங்கையில் அறுவை சிகிச்சை ரத்து – உடனடியாக உதவிக்கரம் நீட்டிய இந்தியா…!

கொழும்பு, இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. நிதி நெருக்கடையை சமாளிக்க சீனாவிடம் கடன் வாங்கிய இலங்கை பின்னர் அந்த கடனை கட்ட முடியாமல் சிக்கித்தவித்தது. இதன் காரணமாக இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் பெரும் சரிவை சந்தித்தது. இதனால், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் தவித்து வருகிறது. இதன் காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடுடன், தினசரி … Read more

மைனர் மகளுக்கு பாலியல் வன்கொடுமை; 55 வயது நபரை கொன்று ஆற்றில் வீசிய தந்தை

கந்த்வா, மத்திய பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் வசித்து வந்த 14 வயது சிறுமியை திரிலோக்சந்த் (வயது 55) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன்பின்னர் அவரை காணவில்லை.  இந்நிலையில், அவரது உடல் பல துண்டுகளாக அஜ்னல் ஆற்றில் மிதந்துள்ளது.  கந்த்வா மாவட்ட தலைமையகத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவில் கிடைத்த இதுபற்றிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவி உள்ளன. இதில் கொலை செய்யப்பட்ட நபர் திரிலோக்சந்த் என தெரிய வந்துள்ளது.  இதனை தொடர்ந்து, போலீஸ் சூப்பிரெண்டு விவேக் … Read more

தேவ்தத் படிக்கல் அடித்த சிக்சரால் தேசிய பூங்காவிற்கு கிடைத்த ரூ.5 லட்சம் ..!

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டி மும்பையில் உள்ள மஹாஸ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. இரு அணிகளும் இந்த தொடரில் தங்கள் முதல் போட்டியை இன்று விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு … Read more

கீவ் அருகே படைகளை குறைக்க ரஷியா சம்மதம்: புதின் – ஜெலன்ஸ்கி விரைவில் சந்திக்க வாய்ப்பு

கீவ், உக்ரைன் மீது ரஷியா 34-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.  பெலாரஸ் நாட்டில் உக்ரைன் – ரஷியா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே துருக்கியில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. துருக்கி அதிபர் தாயூப் எர்டோகன் தலைமையில் இந்த … Read more

10 ஆயிரம் அடி உயரத்தில்… இந்தியாவுக்கு பெருமை சேர்த்த உலகின் மிக நீண்ட சுரங்க பாதை

மணாலி, அடல் சுரங்க பாதை ரோஹ்தங் பகுதியில் 10 ஆயிரம் அடி உயரத்தில் 9.02 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ளது.  இந்த உயரத்தில் அமைந்த உலகின் மிக நீள சுரங்க பாதை என்ற அளவில் லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்து உள்ளது. இந்த சுரங்கத்தின் தெற்கு முனை மணாலி அருகே 9,840 அடி உயரத்தில் தொடங்குகிறது.  வடக்கு முனை லஹால் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள சிச்சு என்ற இடத்தில் 10,171 உயரத்தில் அமைந்துள்ளது. இதனால், … Read more

ஐபிஎல் 2022 : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக களமிறங்கிய 7 புதுமுக வீரர்கள்

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டி மும்பையில் உள்ள மஹாஸ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. இரு அணிகளும் இந்த தொடரில் தங்கள் முதல் போட்டியை இன்று விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு … Read more

"நான் அதிபராக இருந்திருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது" – ரணில் விக்கிரமசிங்கே

கொழும்பு, இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. சுற்றுலாத் துறையை பெரிதும் சார்ந்த இலங்கையின் பொருளாதாரம், கொரோனா தொற்றால் 90 சதவீத பாதிப்புக்கு உள்ளானது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் எரிபொருள் இறக்குமதி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டது.  மக்கள் பொருளாதார நெருக்கடியின் பலமுனைத் தாக்குதலில் திகைத்து திண்டாடி வருகின்றனர்.  எரிபொருள், உணவுப்பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நிலக்கரி வாங்குவதற்கு கூட நிதி இல்லாததால், மின் உற்பத்தி முடங்கி உள்ளது. தினசரி பல … Read more