உக்ரைனை இரண்டு துண்டாக பிரிக்க ரஷியா திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை
கீவ், உக்ரைன் மீது ரஷியா இன்று 32-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்ற மும்முரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், உக்ரைன் – ரஷிய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் ரஷியாவால் உக்ரைனை முழுமையாக கைப்பற்ற முடியவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்து தொடர்ந்து உக்ரைன் ஆயுத உதவிகளை பெற்று போரிட்டு வருகிறது. … Read more