கேரளாவில் இன்று 496 பேருக்கு கொரோனா பாதிப்பு

 திருவனந்தபுரம், கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 496 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 693  பேர் குணமடைந்துள்ளனர்.  இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64 லட்சத்து 57  ஆயிரத்து 993 ஆக அதிகரித்துள்ளது.  வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 051   பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் .வைரஸ் தாக்குதலுக்கு இன்று  உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது … Read more

ஐ.பி.எல் தொடக்க விழாவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களை கவுரவிக்கும் பிசிசிஐ

மும்பை, ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டில் உதயமானது. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள இந்த ‘சரவெடி’ ஆட்டம் ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படுகிறது. இதன்படி 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று  தொடங்குகிறது. இந்த முறை குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் புதிதாக அறிமுகம் ஆவதால், அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அணிகள் மோதும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதிக தடவை ஐ.பி.எல். … Read more

கத்தாரின் தோகா மன்றத்தில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

தோகா,  நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, அந்நாடு மீது கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி போர் தொடுத்தது. உக்ரைன் மீது 31-வது நாளாக ரஷிய படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. அசுர பலம் கொண்ட ரஷிய ராணுவத்தின் தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் சளைக்காமல் ஈடு கொடுத்து வருகின்றன.  இதற்கிடையே, தனது நாட்டுக்கு சர்வதேச அளவில் ஆதரவு திரட்டும் வகையில், ஐரோப்பிய நாடுகளின் பாராளுமன்றங்களில் காணொலி வாயிலாக உக்ரைன் அதிபர் … Read more

உ.பி.ல் யோகியின் முதல் அறிவிப்பு… இலவச ரேசன் திட்டம் அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

லக்னோ, உத்தர பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடித்தது.  முதல்-மந்திரியாக 2வது முறையாக யோகி ஆதித்யநாத் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.  இதன்படி, அவர் நேற்று முதல்-மந்திரியாக பொறுப்பேற்று கொண்டார்.  அவருடன் அமைச்சர்களும் பொறுப்பேற்று கொண்டனர். இதனை தொடர்ந்து, உத்தர பிரதேச அமைச்சரவையின் முதல் கூட்டம் லக்னோ நகரில் இன்று நடந்தது.  இதில், மாநிலத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு (ஜூன் 30 வரை) இலவச ரேசன் திட்டத்தினை நீட்டிப்பது … Read more

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியால் அரையிறுதிக்கு தகுதிபெற வாய்ப்பு உள்ளதா..?

வெலிங்டன், பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் போட்டிகள் நாளையுடன் முடிவடைய உள்ளன. இதில் தற்போது வரையில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகள் மட்டும் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. எஞ்சியுள்ள இரு இடங்களுக்கு இந்திய உட்பட 4 அணிகள் மல்லுக்கட்டுகின்றன. நாளை கடைசி இரு லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளின் முடிவில் அரையிறுதிக்கு தகுதிபெறும் அணி எது என்பது தெரிந்துவிடும். எனினும், இந்தியா நாளை தன் கடைசி … Read more

விடுகதை அல்ல: 24 வயது பெண்ணுக்கு 22 குழந்தைகள்…? எல்லாம் 2 வயது அது எப்படி…?

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா ஓஸ்டர்க். 24 வயதான இந்தப் பெண்ணுக்கு இப்போது 22 குழந்தைகள் உள்ளன. கிறிஸ்டினாவின் கணவர் பெயர் காலிப். இவர்கள் இருவரும் வாடகை தாய் முறையில் 22 குழந்தைகளை பெற்றுள்ளனர். இதற்காக அவர்கள் 195,000 டாலர்களை( இந்திய மதிப்பில் ரூ1.50 கோடி)  செலவு செய்துள்ளனர். கிறிஸ்டினாவின் இந்த பெரிய குடும்பம் குறித்த பதிவு  இன்ஸ்டாகிராம் தளத்தில் வைரல் ஆனது. இவர்களுக்கு எப்படி இத்தனை குழந்தைகள் என்பதை நெட்டிசன்களால் புரிந்து கொள்ள இயலவில்லை. … Read more

இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்கத்தின் புகாரின் பேரில் ‘கூகுள்’ நிறுவனம் மீது இந்திய போட்டி ஆணையம் விசாரணை

புதுடெல்லி,  இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்கத்தின் (ஐ.என்.எஸ்.) பொது செயலாளர் மேரி பால்  ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- இந்திய செய்தி ஊடகங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்காக நாட்டு நடப்புகளை செய்திகளாக உருவாக்குகின்றன. அவை இணையதளத்தில் மின்னணு வடிவத்தில் கிடைக்கின்றன.  ‘கூகுள்’ போன்ற தேடுபொருளை பயன்படுத்தி, அந்த செய்திகளை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்கிறார்கள். மேற்கோள் காட்டவும் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.    செய்திகளை உருவாக்க ஊடகங்கள் ஏராளமான பணம் முதலீடு செய்கின்றன. இருப்பினும், அந்த செய்திக்கு உரிய பணத்தை … Read more

தோல்வி எதிரொலி : ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் சரிவை சந்தித்த பாகிஸ்தான் அணி

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 1-0 என கைப்பற்றியது .3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2  போட்டிகள் டிராவில் முடிவடைந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது  இந்த வெற்றியினால் ஆஸ்திரேலிய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும் , இந்த தொடரில்  தோல்வி அடைந்ததால்  இரண்டாம் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி 4 வது  இடத்துக்கு தள்ளப்பட்டது .இந்திய அணி … Read more

குடிநீரில் பிளாஸ்டிக் பொருளை வடிகட்ட உதவும் வெண்டைக்காய்… ஆய்வில் ஆச்சரிய தகவல்

டெக்சாஸ், நாம் அன்றாடம் வாழ்வதற்கு அடிப்படையாக உணவு, குடிநீர் ஆகியவை இன்றியமையாத ஒன்றாக உள்ளது.  இவற்றில், விரதம், பட்டினி என்ற பெயரில் ஒரு நாளில் உணவின்றி கூட இருந்து விடலாம்.  ஆனால், குடிநீர் இல்லாவிட்டால் நாக்கு வறண்டு தவிக்கும் நிலைக்கு தள்ளப்படும் சூழல் ஏற்படும். அதிலும், இந்த கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் மக்களை அல்லல்படுத்தி விடும்.  கிடைக்கும் தண்ணீரை குடித்து செல்லும் நிலையும் பல இடங்களில் காணப்படுகிறது.  குடிநீரின் அத்தியாவசிய தேவை ஒருபுறம் பார்க்கப்பட்டாலும், அதன் … Read more

துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தவர் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் கைது

ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவர் சந்தேகப்படும்படியாக, தன்னுடைய உடமைகளை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார்.  இதையடுத்து, சந்தேக நபரிடம் எதற்காக உங்கள் பொருட்களை இன்னொருவரிடம் கொடுக்கின்றீர்கள் என்று சுங்கத்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனை தொடர்ந்து சந்தேக நபரையும், அவரிடம் பொருட்களை பெற்றுக்கொண்ட நபரையும் தனியாக சோதனை செய்தனர். அப்போது அந்த பயணி, தனது கால் ஷூவில் 99.50 சதவீதம் தூய்மையான 369 கிராம் தங்கத்தை … Read more