ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் வீடு வாங்க தடை

கான்பெரா, தனி கண்டமாகவும், தீவு நாடாக விளங்கும் ஆஸ்திரேலியாவில் அரசு சார்பில் வீடு கட்டி தரப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனைக்காக வழங்கப்படும் திட்டம் நடைமுறையில் உள்ளது. வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்களும், அயல்நாட்டு நிறுவனங்களும் அந்த திட்டத்தில் முதலீடு செய்து வீடுகளை வாங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. சீனா, நெதர்லாந்து, அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் வீடுகளை வாங்கி குவித்து வந்தனர். இந்தநிலையில் ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் வீடு வாங்குவதற்கு அரசாங்கம் தற்காலிக தடை விதித்துள்ளது. உள்நாட்டு மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கத்தில் … Read more

டெல்லி நிலநடுக்கம்: மக்கள் பதற்றத்தை தவிர்க்க பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி, டெல்லியில் இன்று காலை 5.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் டெல்லியின் சுற்றுப்புறங்களிலும் உணரப்பட்டு உள்ளது. இதனால், அதிகாலையில் தூங்கி கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து தஞ்சம் தேடி வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இதேபோன்று, டெல்லியில் ரெயில்வே நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்த பயணிகளும் நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்ததாக கூறினர். எனினும், நிலநடுக்கத்தால் உயிரிழப்பு, பொருளிழப்பு … Read more

2-வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே அணியை வீழ்த்திய அயர்லாந்து

ஹராரே, அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணிக்கு வெஸ்லி மாதேவரே (61 … Read more

அமெரிக்காவில் கனமழை: மத்திய கிழக்கு மாகாணங்களில் வெள்ள பாதிப்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் மத்திய கிழக்கு மாகாணங்களான கென்டகி, வா்ஜீனியா, மேற்கு வா்ஜீனியா, டென்னசி, ஆா்கன்சாஸ் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா் கனமழை பெய்து வந்தது. இதன் எதிரொலியாக அங்கு வெள்ள பாதிப்பு எற்பட்டுள்ளது. மக்களின் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. வாகனங்கள் நீரில் மூழ்கின மண்சரிவுகளால் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது கென்டகி மாகாணம் முழுவதும், மேற்கு வா்ஜீனியாவின் 10 பகுதிகளிலும் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மிசிசிப்பி, ஓஹியோ ஆகிய அண்டை மாகாணங்களிலும் திடீா் வெள்ளம் … Read more

பிரயாக்ராஜ் செல்லும் ரெயில் மீது பயணிகள் தாக்குதல் – 2 பெட்டிகள் சேதம்

லக்னோ, உத்தரபிரேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதையொட்டி அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜை நோக்கி படையெடுக்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் அவை போதுமானதாக இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் பிரயாக்ராஜ் செல்லும் ரெயில்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் உத்தரபிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் இருந்து பிரயாக்ராஜ் செல்லும் சிறப்பு ரெயில் அமேதியில் … Read more

ஐ.பி.எல். 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு போட்டி அட்டவணை

சென்னை, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான முழு போட்டி அட்டவணை இன்று வெளியாகியது. இதன் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. குவாலிபயர் 1 மே 20-ம் தேதியும், எலிமினேட்டர் மே 21-ம் தேதியும் ஐதராபாத்தில் நடைபெற உள்ளன. குவாலிபயர் 2 மே 23-ம் தேதியும் இறுதிப்போட்டி மே 25-ம் … Read more

ஊழல் வழக்கில் மொரிசியஸ் முன்னாள் பிரதமர் கைது

போர்ட் லூயிஸ், இந்திய பெருங்கடலில் ஆப்பிரிக்கா அருகே உள்ள தீவு நாடாக மொரிசியஸ் உள்ளது. குட்டித்தீவு நாடான மொரிசியசில் இந்திய வம்சாவளியினர் குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். அந்த நாட்டின் பிரதமராக பிரவிந்த் ஜக்நாத் பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு நடந்த பொது தேர்தலில் அவர் தலைமையிலான கட்சி தோல்வி அடைந்தது. முன்னதாக பாதுகாப்பு, நிதித்துறை, உள்துறை மற்றும் வெளியுறவு மந்திரியாகவும் பிரவிந்த் ஜக்நாத் பொறுப்பு வகித்தார். இந்தநிலையில் அவர் பதவியில் இருந்தபோது … Read more

டெல்லியில் உணரப்பட்ட கடுமையான நிலநடுக்கம்; கட்டிடங்கள் குலுங்கின

புதுடெல்லி, டெல்லியில் இன்று காலை 5.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் டெல்லியின் சுற்றுப்புறங்களிலும் உணரப்பட்டு உள்ளது. இதனால், அதிகாலையில் தூங்கி கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து தஞ்சம் தேடி வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இதேபோன்று, டெல்லியில் ரெயில்வே நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்த பயணிகளும் நிலநடுக்கம் உணரப்பட்டது என தெரிவித்து உள்ளனர். ரெயில்வே நிலையத்தில் உள்ள … Read more

மகளிர் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்சுக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு

வதோதரா, மகளிர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 3-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் வதோதராவில் இன்று நடைபெறுகின்ற 3-வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் – உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி உ.பி. வாரியர்ஸ் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. தினத்தந்தி Related … Read more

பாகிஸ்தானில் இருவேறு விபத்துகளில் 16 பேர் உயிரிழப்பு – 45 பேர் படுகாயம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் சிந்த பகுதியில் நடைபெறும் மத நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளன. இருவேறு இடங்களில் நடந்த விபத்து சம்பவங்களில் மொத்தம் 16 பேர் உயிரிழந்ததாகவும், 45 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெனாசிராபாத் மாவட்டத்தில் உள்ள காசி அகமத் நகர் அருகே வேன் மற்றும் லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். மற்றொரு சம்பவத்தில், கயிர்பூர் மாவட்டத்தில் உள்ள ராணிபூர் பகுதி அருகே … Read more