அகமதாபாத் மைதானத்தில் மாபெரும் சாதனை படைத்த சுப்மன் கில்

அகமதாபாத், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூர் மற்றும் கட்டாக்கில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற … Read more

உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? ரஷிய அதிபர் புதினுடன் டொனால்டு டிரம்ப் பேச்சு

வாஷிங்டன், ரஷிய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியுள்ளார். தொலைபேசி வாயிலாக இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது. அமெரிக்கா- ரஷிய சிறைகைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் இரு தலைவர்களும் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளனர். ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே சுமார் இரண்டு ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன. இந்த நிலையில், ரஷிய அதிபர் புதினுடன் டொனால்டு டிரம்ப் பேசியிருக்கிறார். புதினுடன் பேசியது … Read more

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட பலி எண்ணிக்கையை அரசு மறைக்கிறது ; மம்தா பானர்ஜி

கொல்கத்தா, மேற்குவங்காள மாநில சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதன் பிறகு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது:-மேற்குவங்காளத்துக்கு சட்டப்படி வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுவிக்கவில்லை. பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்டநெரிசலில் சிக்கி ஏராளமானோர் பலியானார்கள். ஆனால் சாவு எண்ணிக்கையை உத்தரபிரதேச பா.ஜனதா அரசு சரிவர வெளியிடவில்லை. பலியானோர் எண்ணிக்கையை மறைக்கிறது’ இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார். தினத்தந்தி Related Tags : மகா கும்பமேளா  பிரதமர் மோடி  … Read more

பாகிஸ்தானுக்கு 353 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா

கராச்சி, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இதில் நியூசிலாந்து தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது. இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு … Read more

விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்

வாஷிங்டன், விண்வெளிக்கு சென்று தங்கி ஆய்வு செய்ய நாசா விண்வெளி வீரர்களான சுனிதாவில்லியம்சும், புட்ச் வில்மோரும் கடந்த ஜூன் 5, 2024 அன்று போயிங்கின் ஸ்டார்லைனரில் 10 நாள் பயணமாக சென்றனர். ஆனால், இருவரும் எட்டு மாதங்களாக விண்வெளி நிலையத்திலிருந்து திரும்ப இயலாமல் தவித்து வருகின்றனர். இதற்கு காரணம் அவர் சென்ற ராக்கெட்தான். போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் ராக்கெட்டில் இவர் சென்றார். இவருடன் அமெரிக்க விண்வெளி வீரரான புட்ச் வில்மோரும் பயணித்தார். இருவரும் 10 நாட்களில் பூமிக்கு … Read more

4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் கைது

திருவனந்தபுரம், கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டம் கோன்னி பிராமடத்தை சேர்ந்தவர் தீபு பிலிப்(வயது35), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காசர்கோடு வெள்ளரிக்குண்டு பகுதியைச்சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அவருடன் சில ஆண்டுகள் குடும்பம் நடத்திய நிலையில், வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை திருடி விட்டு மற்றொரு பெண்ணுடன் தலைமறைவானார். அந்தப்பெண்ணை திருமணம் செய்து தமிழ்நாட்டில் தலைமறைவாக வாழ்ந்தார். பின்னர் அந்தப்பெண்ணையும் கைவிட்டு விட்டு மீண்டும் கேரளாவுக்கு வந்து எர்ணாகுளத்தில் ஒரு பெண்ணை … Read more

கடைசி ஒருநாள் போட்டி: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

ஆமதாபாத், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூர் மற்றும் கட்டாக்கில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி சூப்பர் வெற்றியை பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் … Read more

"இந்தியாவில் வாகன உற்பத்தி தொழில் தேசிய வளர்ச்சியின் தூணாக உள்ளது" – மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ்

துபாய், துபாயில் நேற்று உலக அரசு உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்தியாவின் சார்பில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாட்டுக்கான மந்திரி பூபேந்திர யாதவ் கலந்து கொண்டார். முன்னதாக உச்சி மாநாட்டின் வளாகத்திற்கு வருகை புரிந்த அவரை அமீரக சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாறுபாட்டுக்கான மந்திரி அம்னா பிந்த் அப்துல்லா அல் தஹக் நேரில் வரவேற்றார். பிறகு அந்த மாநாடு வளாகத்தில் எக்ஸ்.டி.ஜி 2045 என்ற தலைப்பில் நடந்த வட்டமேசை கூட்டத்தில் இந்தியாவின் … Read more

பாட்டில் மூடி தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

கோழிக்கோடு, கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பொக்குன்னு பகுதியை சேர்ந்தவர் நிசார். இவருக்கு 8 மாதத்தில் முகமது இபாத் என்ற ஆண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று குழந்தையின் தொண்டையில் பாட்டில் மூடி சிக்கி உள்ளது. இதனால் பெற்றோர் குழந்தையை கோட்டப்பரம்பு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது. நிசாரின் முதல் மகனும் இதே போல தொண்டையில் பாட்டில் மூடி சிக்கி இறந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் சந்தேகம் அடைந்த … Read more

விராட் கோலி இப்போதும் உலகின் சிறந்த வீரர் – ஆர்.சி.பி. முன்னாள் வீரர்

மும்பை, இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை அகமதாபாத்தில் நடக்கிறது. முன்னதாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் கேப்டன் ரோகித் சர்மா சமீபத்திய போட்டிகளில் தடுமாறி வந்தார். அதனால் விமர்சனங்களை சந்தித்த அவர் கட்டாக் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சதத்தை அடித்து பார்முக்கு திரும்பினார். அதேபோல் மற்றொரு சீனியர் … Read more