முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு எதிரான நில முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு
பெங்களூரு, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதி. இவருக்கு, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) 14 வீட்டுமனைகளை ஒதுக்கி இருந்தது. இதில், முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கோர்ட்டு உத்தரவின் பேரில் நில முறைகேட்டில் மைசூரு லோக் அயுக்தா போலீசார், முதல்-மந்திரி சித்தராமையா, அவரது மனைவி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் நில முறைகேட்டில் சித்தராமையா, அவரது மனைவி குற்றமற்றவர்கள் என்று கூறி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் மைசூரு … Read more