அம்பேத்கர் ஜெயந்தி விழா மேடையில் காதல் ஜோடி கலப்பு திருமணம்
பெங்களூரு, கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் டி.நரசிபுராவை சேர்ந்தவர் கிரண் (வயது 27). அதே பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா (20). இவர்கள் 2 பேரும் பெங்களூரு புறநகர் ஆனேக்கல்லில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்தநிலையில் 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அதாவது 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவர பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் 2 பேரும் … Read more