வங்கிகளை காலவரையின்றி மூடிய லெபனான் அரசு.. கிரிப்டோகரன்சி-க்கு மாறும் மக்கள்..!
செப்டம்பர் 22ஆம் தேதி லெபனான் நாட்டின் லெபனான் வங்கிகள் சங்கம் (ABL) மக்கள் அதிகளவில் டெபாசிட் தொகையைத் திரும்பப் பெறுவதால், நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் நிரந்தரமாக மூடப்படும் என்று கூறியது. இதைத் தொடர்ந்து மக்கள் வேறு வழியில்லாமல் பணப் பரிமாற்றத்திற்காகக் கிரிப்டோகரன்சி பக்கம் திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டிசிஎஸ் ஊழியர்களே ஆபீஸ் கிளம்புங்க.. வாரம் 3 நாள் கட்டாயம்.. புதிய உத்தரவு..! லெபனான் வங்கிகள் லெபனான் நாட்டு வங்கிகள் “காலவரையறையின்றி” மூடப்பட்டிருக்கும் என்ற அறிவிப்பு வெளியான … Read more