இதுல முதலீடு செய்யுங்க.. இதைமட்டும் செய்யாதீங்க.. ரூ.25 கோடி லாட்டரி பரிசு விழுந்தவருக்கு அட்வைஸ்!

கேரளாவில் நேற்று நடைபெற்ற ஓணம் பண்டிகை சிறப்பு லாட்டரி குலுக்கலில் ரூ.25 கோடி பரிசு ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு கிடைத்துள்ளது. இதனை அடுத்து அவர் தனது குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு ஓணம் பண்டிகை பம்பர் லாட்டரி வென்றவர் அவருக்கு ஒரு அட்வைஸ் செய்திருக்கிறார். தயவுசெய்து பரிசு பணத்தை பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்யவும் என்றும் உறவினர்கள் யாருக்கும் உதவி செய்ய வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தவறான வங்கி … Read more

இந்தியாவில் ஹைட்ரஜனில் இயங்குவது எப்போது? ரயில்வே அமைச்சர் தகவல்

உலகிலேயே முதல் முறையாக ஜெர்மனி ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயங்கும் ரயில் சேவையை சமீபத்தில் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதுவரை பயன்படுத்தப்பட்ட டீசல் ரயில்களுக்கு பதிலாக ஹைட்ரஜன் ரயிலை இயக்குவதால் புவி வெப்பமாகி வருவதை முற்றிலும் தடுக்க முடியும் என்றும் இந்த ரயில் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது என்றும் ஜெர்மனி தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ஜெர்மனியை அடுத்து இந்தியாவிலும் விரைவில் ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் … Read more

திருப்பதி கோவிலுக்கு ரூ.1.51 கோடி.. குருவாயூர் கோவிலுக்கு அம்பானி எவ்வளவு கொடுத்தார்?

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி சமீபத்தில் திருப்பதி சென்றார் என்றும் அங்கு திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடை அளித்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் திருப்பதியை அடுத்து அவர் குருவாயூர் கோவிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்தார். மேலும் திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடை வழங்கியது போலவே குருவாயூர் கோயிலுக்கு அவர் கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கியுள்ளார். ராதிகா மெர்ச்சன்ட் உடன் திருப்பதி சென்ற முகேஷ் அம்பானி.. எவ்வளவு நன்கொடை கொடுத்தார் தெரியுமா..? முகேஷ் … Read more

விற்பனை குறைந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஓலா எடுத்த அதிரடி நடவடிக்கை!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக உலகம் முழுவதும் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பொதுமக்கள் மாறி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்தியாவிலும் பலர் எலக்ட்ரிக் வாகனங்களை முன்பதிவு செய்து வாங்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்துவரும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் நாட்டின் பல நகரங்களில் சில்லரை விற்பனை கடைகளை திறக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓரே நாளில் 10000 … Read more

ஸ்டார் ரேட்டிங்கில் டாப் 3 ஃபண்ட்ஸ்.. அட்டகாசமான 3 மியூச்சுவல் ஃபண்ட்ஸ்.. நீங்க முதலீடு?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் ஃபண்டுகளை தேர்தெடுக்கும்போது பொதுவாக ரேட்டிங்கினையும் கவனிப்பது உண்டு. குறிப்பாக நீண்டகால முதலீடு எனும் போது இதபோன்ற பல விஷயங்களையும் அலசி ஆராய வேண்டியுள்ளது. ரேட்டிங் மட்டும் அல்ல, அது எந்த வகையான ஃபண்ட், எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும். உங்களின் இலக்கு என்பன போன்ற பல விஷயங்களும் கவனிக்க வேண்டியவைகளில் உள்ளன. எப்படியிருப்பினும் உங்களது முதலீட்டினை பிரித்து செய்வது அவசியமான ஒன்று. அதேசமயம் பணவீக்கத்தினை தாண்டி லாபம் தரக்கூடிய ஒன்றாகவும் இருக்க வேண்டும். … Read more

இந்திய சந்தையில் வீழ்ச்சி தொடருமா.. வரும் நாட்களில் கவனிக்க வேண்டியது என்ன?

வரவிருக்கும் நாட்களில் சந்தையில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வரும் நாட்களில் சந்தை எப்படியிருக்கும்? முக்கிய காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம். தொடர்ந்து கடந்த சில சந்தை அமர்வுகளாகவே சரிவினைக் கண்டு வந்த நிலையில், வரவிருக்கும் நாட்களிலும் இந்த சரிவானது தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில், அமெரிக்காவின் மத்திய வங்கியானது நிச்சயம் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நிர்மலா சீதாராமன் கொடுத்த செம அப்டேட்.. இதை மட்டும் செய்யுங்க.. … Read more

ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் காலி.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!

கடந்த வாரத்தில் பங்கு சந்தையானது சற்றே ஏற்ற இறக்கத்தினை கண்ட நிலையில் 10ல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது,2,00,280.75 கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது. இதில் டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனம் டாப் லூசராக உள்ளது. இது சர்வதேச சந்தையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், பங்கு சந்தைகள் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. கடந்த வாரத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் 952.35 புள்ளிகள் அல்லது 1.59% சரிவினைக் கண்டுள்ளது. இது நிலவி … Read more

இந்தியா தான் பெஸ்ட்… அன்னிய முதலீட்டாளர்களின் தரமான செயல்..!

அன்னிய போர்ட்போலியோ முதலீடானது இந்திய சந்தையில் நடப்பு மாதத்தில் நிகராக பார்க்கும்போது கணிசமாக அதிகரித்துள்ளது. எனினும் குறிப்பாக கடந்த சில தினங்களாகவே இந்திய ஈக்விட்டி சந்தையில் முதலீடானது வெளியேறி வருகின்றது. தற்போது உலகளாவிய அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், சர்வதேச அளவில் நிச்சயமற்ற நிலை இருந்து வருகின்றது. இதற்கிடையில் செப்டம்பர் 12 – 16 வரையிலான காலகட்டத்தில் வர்த்தக வாரத்தில் சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் 2% மேலாக சரிவினைக் கண்டது. வறண்டு போன சந்தை.. … Read more

ரஷ்யா வேண்டாம் வெளியேறிய நைக்-க்கு நன்றி.. .உக்ரேனிய அதிபர் உருக்கம்.. ஏன்?

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி ரஷ்யா உக்ரைனில் தாக்குதல் நடத்தி வருகின்றது. சுமார் 7 மாதங்களாக நடந்து வரும் இந்த தாக்குதல் இதுவரையில் முடிவுக்கு வந்த பாடாகவும் இல்லை. உக்ரைனும் ரஷ்யாவும் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் பின் வாங்காமல் தாக்குதல் நடத்திக் கொண்டுள்ளன. உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ஆரம்பத்தில் இருந்த பல மேற்கத்திய நாடுகளும் குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் எதற்கும் ரஷ்யா செவி மடுத்ததாகவும் தெரியவில்லை. ரஷ்யா-வுக்கு செக்.. திட்டம் … Read more

அக்டோபர் 1ல் இருந்து கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு விதிகள் மாற்றம்.. வாடிக்கையாளர்களுக்கு என்ன பலன்?

அக்டோபர் 1 முதல் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. இந்த புதிய விதிகள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை காரணங்களுக்காக கார்டு டோக்கனைசேஷன் முறை நடைமுறை படுத்தப்படவுள்ளது. இந்த டோக்கனைசேஷன் முறையால் யாருக்கு என்ன பலன். இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வங்கித் துறையில் என்ன தான் வங்கிகள் பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தினாலும், ஆங்காங்கே பிரச்சனைகள் வெளி வந்து கொண்டே தான் இருக்கின்றன. கிரெடிட் கார்ட் பேமெண்டை தவணை … Read more