WFH குறித்து ராஜஸ்தான் அரசு கொடுத்த சூப்பர் அப்டேட்.. யாருக்கு பலன்..!

ஜெய்ப்பூர்: கொரோனாவின் வருகைக்கு பிறகு ஊழியர்கள் பணிபுரியும் சூழலில் பல மாற்றங்கள் வந்துள்ளன. குறிப்பாக நிறுவனங்கள் பலவும் வீட்டில் இருந்து பணி புரியும் ஆப்சனை ஊழியர்களுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. பல நிறுவனங்களும் இந்த ஆப்சனை நிரந்தரமாக அமல்படுத்த திட்டமிட்டு வருகின்றன. குறிப்பாக வீட்டில் இருந்து பணிபுரியும் ஆப்சன் என்பது பெண்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகவும் வந்தது. சொல்லப்போனால் நிறுவனங்களின் இந்த திட்டத்தினால் பெண்களின் பங்களிப்பு என்பது கணிசமாக அதிகரித்தது எனலாம். WFH முடிந்தது.. டிராபிக் உச்சம்..! இயல்பு நிலைக்கு … Read more

நிர்மலா சீதாராமன் கொடுத்த செம அப்டேட்.. வங்கிகளில் இந்த பிரச்சனையே இருக்காது?

டெல்லி: வங்கிகளில் உள்ளூர் மொழி பேசத் தெரிந்தவர்களை வங்கிகள் கண்டிப்பாக நியமிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பொதுவாக பலரும் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கலாம். உதாரணத்திற்கு கடன் குறித்து விசாரணைகளுக்காக வங்கிகளுக்கு செல்லலாம். அப்போது அங்கு வேறு மாநிலத்தை சேர்ந்த ஒருவர் இருந்திருக்கலாம். இதனால் உங்கள் தரப்பு கோரிக்கையினை முழுமையாக தெரிவிக்க முடியாமல் போகலாம். இந்த பிரச்சனையை தீர்க்க மத்திய நிதியமைச்சர் ஒரு சூப்பரான பரிந்துரையை வங்கிகளுக்கு கொடுத்துள்ளார் எனலாம். 1991-ல் பொருளாதார … Read more

தொடர் சரிவில் இருக்கும் தங்கம் விலை.. இன்று விலை எப்படியிருக்கு.. இனி எப்படி இருக்கு?

தங்கம் (Gold) விலையானது கடந்த வாரத்தில் தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், இந்த சரிவானது இந்த வாரமும் தொடருமா? அடுத்து என்ன செய்யலாம்? நிபுணர்கள் என்ன கூறுகின்றனர் வாருங்கள் பார்க்கலாம். தங்கம் விலையானது தொடர்ந்து முக்கிய லெவலான 1700 டாலர்களுக்கு கீழாகவே முடிவடைந்துள்ளது. அமெரிக்காவின் நுகர்வோர் குறித்தான தரவானது சந்தைக்கு எதிராக வந்த நிலையில், செல் ஆஃப் தொடர்ந்து வருகின்றது. தங்கம் கொடுத்த செம சர்பிரைஸ்.. 4 மாத சரிவில்.. இன்று எப்படியிருக்கு தெரியுமா? பணவீக்கம் … Read more

ரூ.6 லட்சம் முதலீடு.. 50 கோடி டர்ன் ஓவர்… சாதித்த பொறியாளர்கள்.. என்ன வணிகம்.. எப்படி?

இன்றைய காலகட்டத்தில் பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை என்பது கணிசமாக அதிகரித்துள்ளது. ஒன்று குடும்ப வருமானத்தை பெருக்கி கொள்வதற்கான முக்கிய நோக்கமாக உள்ளது. எனினும் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு, வருமானமும் வரும் ஒரு பணியை செய்ய வேண்டும் என்பது பல தரப்பினரின் எண்ணமாக இருக்கும். குறிப்பாக சுயதொழில் செய்ய வேண்டும் என்பது பலரின் விருப்பமாக இருக்க வேண்டும். ஆனால் என்ன செய்வது? முதலீட்டுக்கு என்ன செய்வது என்பது பெரும் கேள்வியாகவே இருக்கும். 10 வயதில் ஜவுளி வியாபாரம் … Read more

வெறும் கையை காட்டுனதுக்கு 6 கோடி வருமானம்.. சொத்து மதிப்பு 700 கோடி..!

டிக்டாக் வெறும் பொழுதுபோக்குத் தளமாக மட்டும் அல்லாமல் மிகப்பெரிய வர்த்தகத் தளமாக மாறியுள்ளது, இது இந்தியாவில் தடை செய்யப்பட்டது லாபமா.. நஷ்டமா.. என்பதைத் தாண்டி இதன் மூலம் பலன் அடைந்தவர்கள் ஏராளம்.. இதில் மிகவும் முக்கியமானவர் Khaby Lame..!! தீபாவளி: மதுபான விற்பனை அமோகமாக இருக்கப் போகிறது..! டிக்டாக் சீன நிறுவனமான பைட்டான்ஸ் நிறுவனத்தின் முக்கியப் பொழுதுபோக்குச் செயலியாக இருக்கும் டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டாலும் உலகில் பல நாடுகளில் இன்னும் கொடிகட்டிப் பறந்து வருகிறது என்றால் … Read more

பெரிய மனுஷன் பன்ற வேலையா இது.. எலான் மஸ்க் செயலால் டெஸ்லா ஊழியர்கள் கடுப்பு..!!

கொரோனா தொற்று குறைந்த பின்பு ஊழியர்களை எப்படி அலுவலகத்திற்கு அழைப்பது எனத் தெரியாமல் நிறுவனங்கள் ஒருபக்கம் குழம்பிக்கொண்டு இருந்த வேளையில், மறுபுறம் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர முடியாது என அடம்பிடிப்பது மட்டும் அல்லாமல் உறுதியாக நின்றனர். இந்த நிலையில் தான் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு டெஸ்லா ஊழியர்களை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த அமெரிக்க ஊழியர்களையும் அதிர வைத்தார். இந்நிலையில் தற்போது டெஸ்லா நிறுவனத்தில் எலான் மஸ்க் செய்யும் வேலை அளவு கடந்து … Read more

தீபாவளி: மதுபான விற்பனை அமோகமாக இருக்கப் போகிறது..!

கோடைக் காலத்தில் சிறப்பான வர்த்தக வளர்ச்சியைக் கண்ட மதுபான நிறுவனங்கள், அக்டோபர் மாதத்தில் பண்டிகைக் காலத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. பொதுவாகப் பண்டிகை காலத்தில் கொண்டாட்டம் அதிகமாக இருக்கும், இப்போது மதுபானமும் முக்கியப் பங்கு வகிக்கும் காரணத்தால் இப்பண்டிகை காலத்தில் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிக்க மதுபான நிறுவனங்கள் இலக்கு வைத்துள்ளன. தொற்றுநோய் குறைந்துள்ள நிலையில் கிட்டதட்ட 2 வருடத்திற்குப் பின்பு எவ்விதமான கட்டுப்பாடும் இல்லாமல் நடக்கும் முழுமையான பண்டிகை காலம் என்பதால் ஆடை, பட்டாசு, FMCG நிறுவனங்கள் … Read more

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு.. எல்லா நாட்களும் பணத்தை எடுக்க முடியுமா?

மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்புணர்வு தற்போது இந்தியாவில் அதிகமாகி வருகிறது என்றும் ஒவ்வொரு ஆண்டும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படும் தொகை அதிகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் பணம் பாதுகாப்புடன் இருப்பது மட்டுமின்றி ஃபிக்ஸட் டெபாசிட் உள்ளிட்ட முதலீடுகளை விட அதிகமாக வருவாய் கிடைக்கிறது என்பதும் இதில் அதிகமானோர் முதலீடு செய்ய காரணமாக உள்ளது. இந்த நிலையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தவர்கள் உடனடியாக பணத்தை திரும்ப எடுக்க முடியுமா? அல்லது … Read more

சிமெண்ட் நிறுவனத்தில் ரூ.20000 கோடி முதலீடு செய்யும் கௌதம் அதானி..!

மே மாதம் அதானி குழுமம் இந்தியாவின் இரு பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களைக் கைப்பற்றுவதாக அறிவித்த நிலையில், இதன் பணிகள் தற்போது முழுமையாக முடிந்துள்ளது. அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட் மற்றும் ஏசிசி லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்களின் கைப்பற்றலை வெற்றிகரமாக முடிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் அதானி குழும நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 22.25 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து இந்தியாவின் அதிக மதிப்புடைய நிறுவனமாக உள்ளது. மேலும் அதானி குழுமத்தின் சிமெண்ட் வர்த்தகத்தைக் … Read more

ஹீரோ எடுத்த முக்கிய முடிவு.. இனி ஓலா நிலைமை என்ன..?!

இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப் இந்தியாவின் பிற நிறுவனங்களைப் போலவே எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது, அதிலும் முக்கியமான அடுத்த மாதமே புதிய வாகனத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் இனி ஓலா நிறுவனத்தின் நிலை என்ன..? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஹேக்கருக்கு ரூ.2 கோடி அனுப்பிய கூகுள்.. என்ன காரணம்? எலக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகப்படியான … Read more