பங்கு சந்தையில் முதலீடு செய்ய திட்டமா.. 5 கெமிக்கல் பங்குகளை வாங்கலாம்.. நிபுணர்கள் பரிந்துரை

மும்பை: தரகு நிறுவனமான நிர்மல் பேங்க் 5 கெமிக்கல் பங்குகளை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இதில் யுபிஎல், பிஐ இண்டஸ்ட்ரீஸ், சுமிடோமோ கெமிக்கல், சிஎஸ்எம் நிறுவனம், அனுபம் ரசாயன் உள்ளிட்ட பங்குகள் அடங்கும். ஏன் இந்த பங்குகளை வாங்க பரிந்துரை செய்துள்ளது? என்ன காரணம்? இலக்கு விலை என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? வாருங்கள் பார்க்கலாம். 3 இன்ச்-க்காக 6 லட்சம் செலவு செய்யும் டெக் ஊழியர்கள்.. இப்ப இதுதான் டிரெண்ட்..! பங்கு … Read more

விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க.. நல்ல திட்டம்.. நிலையான வருமானம்..!

பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்பது முதியோர்களைப் பாதுகாப்பதற்காகவும், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (SMF) சமூகப் பாதுகாப்பை வழங்குவதற்காகவும் உருவாக்கப்பட்ட மத்திய அரசு திட்டமாகும். இத்திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 60 வயதை அடைந்த பிறகு குறைந்தபட்சம் 3,000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறுவார் என்பதால் வறுமையில் இருக்கும் பல கோடி விவசாயிகளை இத்திட்டம் மூலம் பலன் பெற முடியும். இந்தத் திட்டத்தில் யாரெல்லாம் முதலீடு செய்ய முடியும்..? எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்..? போன்ற … Read more

3 இன்ச்-க்காக 6 லட்சம் செலவு செய்யும் டெக் ஊழியர்கள்.. இப்ப இதுதான் டிரெண்ட்..!

உலகளவில் காஸ்மெட்டிக் சர்ஜரி தாக்கம் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, கடந்த சில வருடங்கள் முன் வரையில் பெண்கள் மட்டுமே இதில் இருந்த நிலையில் தற்போது ஆண்களும் அதிகளவில் காஸ்மெட்டிக் சர்ஜரி செய்யத் துவங்கியுள்ளனர். குறிப்பாகப் பெரிய நிறுவனங்களில் அதிகச் சம்பளம் வாங்குவோர் தங்களது ப்ரொபஷனல் வாழ்க்கையைத் தொடர்ந்து மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையை மேம்படுத்துவது போல, தங்களுடைய தோற்றத்தை மாற்றிக்கொள்ளும் சர்ஜரி செய்கின்றனர். அப்படி ஆண்கள் கடந்த 2 வருடத்தில் அதிகப்படியாகச் … Read more

ராதிகா மெர்ச்சன்ட் உடன் திருப்பதி சென்ற முகேஷ் அம்பானி.. எவ்வளவு நன்கொடை கொடுத்தார் தெரியுமா..?

திருப்பதி என்றாலே நம் நினைவுக்கு வருவது திருப்பதி ஏழுமலையான் தான். மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரும் திருப்பதி ஏழுமலையான் மீது தீரா நம்பிக்கை இருக்கும் காரணத்தால் வருடத்தில் ஒரு முறையாவது நேரில் சந்தித்து வழிப்படும் வழக்கத்தைக் கொண்டு உள்ளனர். சொல்லப்போனால் பல தொழிலதிபர்கள் தங்களின் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைத் திருப்பதி ஏழுமலையானுக்குக் காணிக்கையாக அளிக்கும் வழக்கத்தையும் கொண்டு உள்ளனர். இப்படியிருக்கையில் இந்தியாவின் 2வது பெரிய … Read more

ரூ.1000 முதலீட்டில் தொடங்கப்பட்ட வணிகத்தின் இன்றைய ஆண்டு வருமானம் 4 லட்சம் ரூபாய்.. எப்படி?

சராசரி இல்லத்தரசியான ரேகா அவரது அன்றாட வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்த, தான் நேரத்தை வீணடிக்காமல் எதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறார். அப்போது அவரது கண்ணில் செய்தித் தாள் தென்படுகிறது. அதில் காளான் வளர்ப்பு தொழில் தொடங்க பயிற்சி அளிப்பதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த காளான் வளர்ப்பை வீட்டிலிருந்தே செய்ய முடியும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மில்லியன்கணக்கில் கெட்ட செய்திகள்.. மார்க் ஜுக்கர்பெர்க்கின் தினசரி வாழ்க்கை! முதலீடு வெறும் 1000 ரூபாய் முதலீட்டில் 2013-ம் ஆண்டு … Read more

TN TReDS அமல்படுத்த 13 வங்கிகள் 1,391 கோடி ஒத்துகீடு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

தென் மாவட்டங்களுக்கான MSME மாநாடு மதுரையில் துவங்கியது. தமிழ்நாட்டில் தொழிற்துறை வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் நிலையில் மதுரையில் நடக்கும் MSME மாநாடு மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புக்கும் முதுகெலும்பாக இருப்பது MSME துறை தான். இந்த நிலையில் தான் தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தின் நீண்ட கால வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கும் MSME நிறுவனங்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுப் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அடுத்த … Read more

ரத்தக்களறியான மும்பை பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை பொருளாதார மந்தநிலை குறித்து எச்சரிக்கை மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் பார்த்திடாத வகையில் உலகம் முழுவதும் நாணய கொள்கை கட்டுப்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் இந்தியா சந்தை மட்டும் அல்லாமல் சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் விட்டால் போதும் என மனப்பான்மை உடன் அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்துவிட்டு வெளியேறினர். இதன் எரொலியாக இன்றைய வர்த்தகம் … Read more

வாவ்.. இனி தங்கம், சமையல் எண்ணெய் விலை இன்னும் குறையலாம்.. ஏன் தெரியுமா?

இந்திய அரசு தங்கம் மற்றும் சில சமையல் எண்ணெய்-களின் அடிப்படை இறக்குமதி விலையை குறைத்துள்ளது. ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒரு முறை மத்திய அரசு தங்கம் மற்றும் சமையல் எண்ணெய்கள், வெள்ளி ஆகியவற்றின் அடிப்படை விலைகளை திருத்துகிறது. இதன் விலைகள் வரியை ஒரு இறக்குமதியாளர் வரியை செலுத்த வேண்டிய அளவினை கண்க்கிட பயன்படுத்தப்படுகிறது. உலகின் டாப் பில்லியனர்கள் லிஸ்டில் 2வது இடத்தில் கெளதம் அதானி.. முதலிடம் எப்போது? முக்கிய இறக்குமதிகள் இந்தியா தங்கம் மற்றும் சமையல் எண்ணெய் … Read more

சீன கடன் செயலி மோசடி: அமலாக்க துறை சோதனையில் ரூ.46 கோடி சிக்கியது..!

சீன நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்க கூடிய கடன் செயலிகள் மற்றும் முதலீட்டு டோக்கன்களுக்கு எதிராக அமலாக்க துறை பல இடங்களில் சோதனை நடத்தியது. அமலாக்க துறை Easebuzz, Razorpay, Cashfree மற்றும் Paytm ஆகிய முன்னணி பேமெண்ட் சேவை மற்றும் பேமெண்ட் கேட்வே நிறுவனங்களில் வைத்திருந்த ரூ.46.67 கோடி மதிப்புள்ள பணத்தை முடக்கியுள்ளதாக அமலாக்க இயக்குனரகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அமலாக்க இயக்குனரகம் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நிதி முடக்கப்பட்டுள்ளது. சீனா வேண்டாம்.. திருப்பதி இருக்கு … Read more

சீனா வேண்டாம்.. திருப்பதி இருக்கு போதும்..!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களும், எலக்ட்ரானிக்ஸ் கருவிகளுக்குமான வர்த்தகச் சந்தை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், வெளிநாட்டு நிறுவனங்கள் நுழைய முடியாத போட்டி மிகுந்த இந்திய சந்தையில், உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களும், எலக்ட்ரானிக்ஸ் கருவிகளின் தயாரிப்புக்கு மிகவும் முக்கியமான ஒன்று பேட்டரி. பேட்டரி தயாரிப்பில் பல முக்கிய மாற்றங்களையும் புதுமைகளையும் அமெரிக்காவில் பல நிறுவனங்கள் செய்து வருகிறது. ஆனால் இந்தியாவில் ஒரு லித்தியம் பேட்டரி தொழிற்சாலை கூட இல்லாத நிலையில் இந்திய தயாரிப்புகளை … Read more