உலகின் டாப் பில்லியனர்கள் லிஸ்டில் 2வது இடத்தில் கெளதம் அதானி.. முதலிடம் எப்போது?

ஆசியாவின் முதல் பணக்காரரும், உலகின் மூன்றாவது பெரிய பில்லியனருமாக இருந்து வந்த இந்திய தொழிலபதிர் கெளதம், தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இது அதானி குழும பங்குகள் தொடர்ந்து நல்ல ஏற்றம் கண்டு வரும் நிலையில், இந்த முன்னேற்றமானது ஏற்றம் கண்டுள்ளது. போர்ப்ஸ்-ன் ரியல் டைம் அறிக்கையின் படி, அதானியின் நிகர மதிப்பு 155.7 பில்லியன் டாலராகும். இது 5.5 பில்லியன் டாலர் அல்லது கிட்டதட்ட 4% ஏற்றத்தில் உள்ளது. மதுரை, தூத்துக்குடி, விருதுநகர்-க்கு ஜாக்பாட்.. ஸ்டாலின் … Read more

10 வருடத்தில் முதலீட்டாளர்களை கோடீஸ்வரர்களாக மாற்றிய மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்!

மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்றாலும் பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதே பாதுகாப்பானது. அதுமட்டுமல்லாமல் பங்குச்சந்தை போல சந்தை போக்கை தினமும் கவனித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்ற அவசியமும் பெரும் அளவில் இருக்காது. இங்கு குறிப்பிடப்பட்ட திட்டங்களில் எஸ்ஐபி மூலமாக கடந்த 10 வருடங்களாக மாதம் 25000 ரூபாய் முதலீடு செய்து வந்து இருந்தால் அது 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாகி இருக்கும். அவை என்ன திட்டங்கள் என்ன இங்கு விளக்கமாகப் பார்க்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் … Read more

மதுரை, தூத்துக்குடி, விருதுநகர்-க்கு ஜாக்பாட்.. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களைத் தொழிற்துறை மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையில் மேம்படுத்தும் பணிகளை முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இன்று மதுரையில் தென் மாவட்டங்களுக்கான MSME மாநாடு நடந்தது இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், MSME துறை அமைச்சர் தா மோ அன்பரசன், வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தமிழ்நாட்டில் மூன்று … Read more

தங்கம் கொடுத்த செம சர்பிரைஸ்.. 4 மாத சரிவில்.. இன்று எப்படியிருக்கு தெரியுமா?

தங்கம் (gold price) விலையானது தொடர்ந்து 4வது அமர்வாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இது இன்னும் குறையலாமோ என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது. தங்கத்தில் தொடர்ந்து செல் ஆஃப் டிரெண்டிங்கே உள்ள நிலையில், தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இதற்கிடையில் இன்று சர்வதேச சந்தை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம். நல்ல சான்ஸ்.. … Read more

இந்த மல்டிபேக்கர் பங்கு உங்கள் வசம் இருக்கா.. விரைவில் சர்பிரைஸ் காத்திருக்கு!

மும்பை: பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள் டிவிடெண்ட் பற்றி அறிந்திருக்கலாம். எல்டெகோ ஹவுசிங் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Eldeco Housing & Industries Ltd) விரைவில் அதன் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மால் கேப் பங்கின் சந்தை மூலதனர் 650.80 கோடி ரூபாயாக உள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவில் ரியல் எஸ்டேட் சந்தையில் உள்ள முன்னணி பில்டர் மற்றும் டெவலப்பர் ஆகும். இன்று இந்திய பங்கு சந்தைகள் பெரும் ஆட்டம் காணலாம்.. ஏன் … Read more

தவறுதலாக டீமேட்டுக்கு வந்த ரூ.11,677 கோடி.. அடுத்து நடந்த சம்பவத்தை பாருங்க!

டெல்லி: குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு பங்கு சந்தை முதலீட்டாளரின் டீமேட் கணக்கில் திடீரென 11,677 கோடி ரூபாய் தவறாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் எப்போதாவது வங்கி கணக்குகளில் நடப்பது ஒன்று தான். டெக்னிக்கலாக ஏற்படும் இதுபோன்ற பிரச்சனைகள் சில மணி நேரங்களில் சரி செய்யப்படுவதும் உண்டு. அப்படி தான் பங்கு சந்தை முதலீட்டாளரின் கணக்கில் பல ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க பணவீக்கத்தால் சென்செக்ஸ் 1000 … Read more

வந்தே பாரத் ரயிலுக்கு கவலை தெரிவித்த ஐஆர்சிடிசி.. காரணம் இதுதான்!

புதிய வந்தே பாரத் ரயில்கள் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஓட்டத்தை பாதிக்கும் என ஐஆர்சிடிசி கவலை தெரிவித்துள்ளது. ஏற்கனவே தேஜஸ் ரயில்கள் குறைவான பயணிகளுடன் இயக்கப்பட்டு வரும் நிலையில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டால் தேஜாஸ் ரயில் பயணிகள் இன்னும் குறைய வாய்ப்புள்ளது என்று ஐஆர்சிடிசி தனது கவலையை தெரிவித்துள்ளது. வந்தே பாரத் ரயில்கள் மக்கள் மத்தியில் பிரபலமானால் தேஜஸ் ரயிலை நிறுத்த வேண்டிய நிலைகூட ஏற்படலாம் என்றும் ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. இந்தியாவின் 3வது வந்தே பாரத் ரயில்… … Read more

850 ஊழியர்கள் வேலைநீக்கம்.. மற்றொரு மிகப்பெரிய நடவடிக்கையால் ஊழியர்கள் அதிர்ச்சி

ஒவ்வொரு நாளும் வேலை வாய்ப்பு செய்திகள் வருகின்றதோ இல்லையோ வேலைநீக்கம் செய்திகள் வெளிவந்து மக்களை பயமுறுத்தி வருகிறது. கூகுள், மைக்ரோசாப்ட் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கிளவுட் கம்யூனிகேஷன் என்ற முன்னணி நிறுவனம் தனது நிறுவனத்தில் வேலை செய்துவரும் 850 ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலைநீக்கம் செய்யும் மற்றொரு அமெரிக்க நிறுவனம்.. கண்ணீரில் ஊழியர்கள் கிளவுட் … Read more

ஓய்வை அறிவித்த ரோஜர் பெடரர்.. 41 வயதில் இவ்வளவு சொத்துமதிப்பா?

உலகின் முன்னணி டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் அவர்கள் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற அவர் திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இந்நிலையில் 41 வயதில் அவர் தனது டென்னிஸ் விளையாட்டின் மூலம் சுமார் $550 மில்லியன் சொத்துக்களை சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தற்போது பார்ப்போம். பிரதான் மந்திரி ரோஜர் யோஜனா தொழிற் கடன் திட்டம் குறித்து இளைஞர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை! … Read more

எலான் மஸ்க் எடுத்த அதிரடி முடிவு… திணறும் டெஸ்லா ஊழியர்கள்!

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் எடுத்த அதிரடி முடிவு காரணமாக அவரது டெஸ்லா ஊழியர்கள் திணறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து பணி செய்யும் முறை முடிந்துவிட்டதாகவும் ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால் இந்த உத்தரவு காரணமாக அலுவலகம் திரும்பிய பலருக்கு சரியான வசதி கிடைக்கவில்லை என்பதால் ஊழியர்கள் திணறி வருவதாக … Read more