QR Code மூலம் இதை செய்யாதீர்கள்.. செய்தால் அக்கவுண்ட் காலி.. எஸ்பிஐ எச்சரிக்கை!!

இந்தியா தற்போது டிஜிட்டல்மயமாகிய நிலையில் பலர் டிஜிட்டல் முறையில் தான் பண பரிமாற்றம் செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பணப்பரிமாற்றம் செய்யும் வகைகளில் க்யூஆர் கோட் பயன்படுத்துவது ஒன்று என்பதும் இதனை அதிக நபர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் க்யூஆர் கோட்-ஐ பணம் அனுப்புவதற்கு பயன்படுத்தி கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் ஆனால் பணம் பெறுவதற்கு இதனை பயன்படுத்த வேண்டாம் என்று பாரத ஸ்டேட் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. … Read more

2023ல் இந்தியாவின் ஸ்மார்ட்போன் எண்ணிக்கை இத்தனை கோடியா?

மொபைல் போன் என்பது தற்போது உலகில் உள்ள அனைவருக்குமே இன்றியமையாத ஒரு பொருளாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நல்ல மொபைல் போன் கையில் இருந்தால் வீட்டில் உள்ள கம்ப்யூட்டர், டிவி, வானொலி உள்பட பல பொருட்களும் கையில் இருப்பதற்கு சமம். இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மொபைல் போன்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒரு பில்லியன் மக்கள் மொபைல் போன் பயன்படுத்துவார்கள் என்ற கணிப்பு தற்போது … Read more

பெங்களூரு வெள்ளம்: 100 மில்லியனுக்கும் அதிகமான க்ளைம்.. இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு சிக்கலா?

பெங்களூருவில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக அந்நகரையே வெள்ளம் சூழ்ந்தது என்பதும் இதனால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வெள்ளம் வடிந்த நிலையில் வாகன உரிமையாளர்கள் இன்சூரன்ஸ் கிளைம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ரூ.100 மில்லியனுக்கும் அதிகமான க்ளைம்கள் வந்துள்ளதாகவும் இன்னும் அதிக க்ளைம்கள் வர வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுவதால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நெருக்கடியில் உள்ளதாக கூறப்படுகிறது. 2030ல் அதிக மில்லியனர்கள் கொண்ட நகரம்.. இந்தியாவின் இந்த நகரம் தான்.. … Read more

இந்தியாவில் €500 மில்லியன் முதலீடு.. DHL நிறுவனத்தின் அதிரடி முடிவு!

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான DHL நிறுவனம் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சேவை செய்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வரும் காலங்களில் இந்தியாவில் தனது சேவையை அதிகரிக்க DHL திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. முதல்கட்டமாக இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 500 மில்லியன் முதலீடு செய்ய உள்ளதாக DHL அறிவித்துள்ளது. இந்தியாவில் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநில எது? தமிழ்நாட்டின் நிலை என்ன தெரியுமா..? DHL நிறுவனம் இந்தியாவில் பெங்களூர், சென்னை, கொல்கத்தா, மும்பை, … Read more

கெளதம் அதானியிடம் இருக்கும் காஸ்ட்லியான விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

உலகின் மூன்றாவது பெரிய பில்லியனராக ஏற்றம் கண்டிருக்கும் கெளதம் அதானி, இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் பில்லியனராவார். தற்போது ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராகவும் உயர்ந்துள்ளார். தொடர்ந்து பற்பல வணிகங்களில் முதலீடுகளை அதிகரித்து வரும் அதானி, பல புதிய புதிய வணிகங்களிலும் முதலீடு செய்து வருகின்றார். இப்படி சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள கெளதம் அதானியின் வசம் உள்ள கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம். அதானி குரூப் கணக்கீட்டில் தவறு.. உண்மையை ஒப்புக்கொண்ட CreditSights..! … Read more

ரஷ்யா-வை ஓரம்கட்டி சவுதி அரேபியா.. மீண்டும் தலையெடுக்கும் அரபு நாடுகள்..!

கச்சா எண்ணெய் சந்தை எப்போதும் பணம் கொட்டும் துறையாக இருந்தாலும் ஒவ்வொரு துறைக்கும் இருக்கும் இதே போட்டி, பிரச்சனைகள் அதிகமாகவே இந்தத் துறையில் உள்ளது. சொல்லப்போனால் ஒரு நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், உற்பத்தி, வேலைவாய்ப்பு, உணவு ஆகிய அனைத்திற்கும் எரிபொருள் முக்கியக் காரணமாக இருப்பதால் எப்போது கச்சா எண்ணெய் சந்தை மிகவும் ஹாட்டான வர்த்தகச் சந்தையாகவே உள்ளது. இப்படியிருக்கையில் ரஷ்யா – உக்ரைன் போருக்கு பின்பு கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது யாராலும் மறக்க … Read more

2030ல் அதிக பணக்காரர்களை கொண்ட இந்திய நகரம் இதுதான்.. சென்னை இருக்கா..?

உலக பணக்காரர் பட்டியலில் இந்தியாவின் அதானி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் என்பதை கடந்த சில வாரங்களுக்கு முன்பு பார்த்தோம். விரைவில் அவர் இரண்டாவது இடத்தையும் பிடிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் 2030ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக கோடீஸ்வரர்கள் இருப்பார்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. குறிப்பாக மும்பை மற்றும் துபாய் ஆகிய இரண்டு பகுதிகளில் உலகிலேயே அதிக கோடீஸ்வரர்களை கொண்ட பகுதியாக இருக்கும் என்று அந்த ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் தனியுரிமையை பாதுகாக்க புதிய சட்டம்.. … Read more

இந்த 7 பங்குகளை வாங்கி போடுங்க.. நல்ல லாபம் கிடைக்கலாம்..!

அமெரிக்க பங்கு சந்தையில் நிலவிய சரிவுக்கு பிறகு இன்று இந்திய சந்தையிலும் ஏற்ற, இறக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவில் தான் தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் 412.96 புள்ளிகள் அதிகரித்து, 59,934.01 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது, இதே நிஃப்டி 126.35 புள்ளிகள் குறைந்து, 17,877.40 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. கோடக் மகேந்திரா மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பல பங்குகளை வாங்க நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இன்று இந்திய பங்கு சந்தைகள் பெரும் ஆட்டம் காணலாம்.. ஏன் … Read more

நல்ல சான்ஸ்.. தங்கம் விலை இன்றும் சரிவு.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

தங்கம் (gold price) விலையானது கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இன்றும் சர்வதேச சந்தையில் சற்று குறைந்துள்ளது. இது இன்னும் குறையலாமோ என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது. தங்கத்தில் செல் ஆஃப் அதிகரித்துள்ள நிலையில், தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இதற்கிடையில் இன்று சர்வதேச சந்தை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் … Read more

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்குகள் தடுமாற்றம்.. முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன..?

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி-யின் பங்குகள் இன்று மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன. இவ்வங்கி அதன் வெளியீட்டு விலையான 510 ரூபாய்க்கு எதிராக 3 சதவீதம் தள்ளுபடி உடன் NSE இல் 495 ரூபாய்க்குப் பட்டியலிடப்பட்டன. ஆனால் மும்பை பங்குச்சந்தையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்குகள் 510 ரூபாய் விலைக்கே பட்டியலிடப்பட்டாலும் 484 ரூபாய் வரையில் சரிந்தது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்குகள் தடுமாற்றம்.. முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன..? 831 கோடி ரூபாய் ஐபிஓ தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி … Read more