கௌதம் அதானி: வெறும் 7 பில்லியன் தான் பெசோஸ்.. வெயிட் பண்ணுங்க வந்துடுவேன்..!

ஆசியாவின் முதல் பணக்காரரும், உலகின் மூன்றாவது பெரிய பில்லியனருமான கெளதம் அதானி விரைவில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இரண்டாவது இடத்தில் உள்ள ஜெப் பெசோஸின் நெட்வொர்த்-க்கும், கெளதம் அதானியின் நெட்வொர்த்தும் கிட்டதட்ட நெருக்கமாகவே உள்ளது. சமீபத்திய காலமாகவே அதானியின் சொத்து மதிப்பானது மிக வேகமாக உயர்ந்து வருகின்றது. அதானி குரூப் கணக்கீட்டில் தவறு.. உண்மையை ஒப்புக்கொண்ட CreditSights..! அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி இந்த நிலையில் தான் ஏற்கனவே முகேஷ் அம்பானியை பின்னுக்கு … Read more

பெங்களூரு ஆக்கிரமிப்பு.. பட்டியலில் விப்ரோவும்.. இதென்ன புது ட்விஸ்டா இருக்கு?

பெங்களூரு: பெங்களூரில் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்து விப்ரோ, பிரஸ்டீஸ், எகோ ஸ்பேஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும் கட்டிடங்களை கட்டியுள்ளதாக மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த நோட்டீஸ் ஆனது கடந்த வாரம் முழுக்க வெள்ளத்தால் நிரம்பி வழிந்த சிலிக்கான் வேலி ஸ்தம்பித்து போன்ற நிலையில் வந்துள்ளது. இது குறித்து அப்போது சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் ஆக்கிரமிப்புகளே இதற்கு காரணம். தண்ணீர் செல்லும் பாதைகள் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டன. தண்ணீர் … Read more

இந்தியாவின் வளர்ச்சி இப்படித்தான் இருக்கும்.. கவலை அளிக்கும் கணிப்பு..!

டெல்லி: இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது நடப்பு நிதியாண்டில் குறையும் என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் கணித்துள்ளது. இது முன்னதாக 7.8% ஆக மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை 7% ஆக குறைத்துள்ளது. இது அடுத்த நிதியாண்டில் இன்னும் குறைந்து 6.7% ஆக இருக்கலாம் என்றும் கணித்துளது. இந்த விகிதமானது முன்னதாக 7.4% ஆக மதிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க Comments Get Latest News alerts. Allow Notifications You have already subscribed … Read more

11 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த WPI பணவீக்கம்.. ஆனாலும் பிரச்சனை தான்!

டெல்லி: மொத்த விலை பணவீக்கம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக குறைந்து, 12.41% ஆக குறைந்துள்ளது. இது 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இந்த மொத்த விலை பணவீக்கமானது கடந்த ஜூலை மாதத்தில் 13.93% ஆக இருந்தது. இதே கடந்த மே மாதத்தில் அதிகபட்சமாக 15.88% ஆக உச்சம் எட்டியிருந்தது. கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திலும் 11.64% என்ற இரட்டை இலக்கினை தொட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது மட்டும் நடந்தா போதும்.. பல பொருட்கள் விலை குறையும்.. … Read more

அதானியின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. அதானியா அம்பானியா?

இந்தியாவின் இரு பெரும் வணிகர்களான அதானியும், அம்பானியும் போட்டி போட்டுக் கொண்டு வணிகத்தினை விரிவாக்கம் செய்து வருகின்றனர். முதலீடுகளை அடுத்தடுத்து அதிகரித்து வருகின்றனர். புது புது துறையாக காலடி எடுத்து வைத்து வருகின்றனர். மொத்தத்தில் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப தங்களது முதலீடுகளை விரிவாக்கம் செய்து வருகின்றனர். அதானி வில்மர் ஏற்கனவே சமயலறை பொருட்கள் சிலவற்றை விற்பனை செய்து வரும் ஒரு நிறுவனமாக உள்ளது. இதற்கிடையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் தனது சில்லறை வணிகத்தினை பெரியளவில் விரிவாக்கம் செய்து … Read more

ரூ.750-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கலாம்.. எப்படி?

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து விலை ஏறி வருவது, நடுத்தர மக்கள் மற்றும் ஏழை மக்களுக்கு தங்களது மாதாந்திர பட்ஜெட்டில் கூடுதல் செலவாகி வருகிறது. இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் இண்டேன் கேஸ் நிறுவனமும் காம்போசிட் எரிவாயு சிலிண்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த காம்போசிட் எரிவாயு சிலிண்டர்கள் வீட்டு பயன்பாட்டுக்காக மட்டும் தான் வழங்கப்படுகிறது. சிலிண்டர் விலை இன்று முதல் குறைப்பு.. ஆனா இல்லத்தரசிகள் சோகம்..! எடை காம்போசிட் சிலிண்டர் தற்போது … Read more

ஏறிய வேகத்தில் இறங்கிய சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் சோகம்..!

அமெரிக்கப் பணவீக்க பாதிப்பால் அதிகளவிலான சரிவை எதிர்கொண்ட மும்பை பங்குச்சந்தை இன்று சர்வதேச வர்த்தகச் சூழ்நிலை சாதகமாக அமைந்த காரணத்தால் மும்பை பங்குச்சந்தை உயர்வுடன் துவங்கியுள்ளது. இன்று காலை வர்த்தகத் துவக்கத்தில் நிஃப்டி குறியீடு 50 புள்ளிகள் வரையில் உயர்ந்து 18,050 புள்ளிகளையும், சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்து 60,676.12 புள்ளிகள் வரையில் உயர்ந்தது. ஆனால் இந்த உயர்வு அடுத்த சில நிமிடத்தில் சரிவை எட்டியது. சரியாக 10 மணிக்குச் சென்செக்ஸ் 58 புள்ளிகள் சரிவில் 60,288.36 … Read more

க்யூஆர் கோட் மூலம் இதை செய்யாதீர்கள்.. செய்தால் அக்கவுண்ட் காலி.. எஸ்பிஐ எச்சரிக்கை

இந்தியா தற்போது டிஜிட்டல்மயமாகி நிலையில் பலர் டிஜிட்டல் முறையில் தான் பண பரிமாற்றம் செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பணப்பரிமாற்றம் செய்யும் வகைகளில் க்யூஆர் கோட் பயன்படுத்துவது ஒன்று என்பதும் இதனை அதிக நபர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் க்யூஆர் கோட்-ஐ பணம் அனுப்புவதற்கு பயன்படுத்தி கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் ஆனால் பணம் பெறுவதற்கு இதனை பயன்படுத்த வேண்டாம் என்று பாரத ஸ்டேட் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. … Read more

நுகர்வோர் தனியுரிமையை பாதுகாக்க புதிய சட்டம்.. ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் தகவல்!

இந்தியாவில் நுகர்வோர்களின் டேட்டாக்கள் கோடிக்கணக்கில் இருக்கும் நிலையில் அதை பணமாக்க பல நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. ரயில்வே உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் கூட நுகர்வோர்களின் டேட்டாக்களை விற்பனை செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நுகர்வோர்களின் தனி உரிமைகளை பாதுகாக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கியின் துணை தலைவர் ரபிசங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். உஷார்!!! மின் கட்டணம் செலுத்த சொல்லி மோசடி.. கிளிக் செய்தால் வங்கி கணக்கு காலி! … Read more

இன்று இந்திய பங்கு சந்தைகள் பெரும் ஆட்டம் காணலாம்.. ஏன் தெரியுமா?

அமெரிக்காவின் பணவீக்க தரவானது வெளியான நிலையில் கடந்த அமர்வில் பங்கு சந்தைகள் பலத்த ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டன. கமாடிட்டி சந்தையிலும் பலத்த ஏற்ற இறக்கம் இருந்தது. இதன் காரணமாக இன்று இந்திய சந்தையில் அதன் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறியீடு குறித்தான தரவானது ஆகஸ்ட் மாதத்தில் 8.3% ஆக வந்துள்ளது. இதனை நிபுணர்கள் 8.1% ஆக இருக்கலாம் என மதிப்பிட்டிருந்ததனர். இதனையடுத்து அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை நிச்சயம் அதிகரிக்கலாம் … Read more