கிரெடிட் கார்ட் பேமெண்டை தவணை முறையில் கட்டப்போகிறீர்களா? முதல்ல இதை படிங்க..!

கிரெடிட் கார்டு என்பது மிகச்சரியாக பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் என்பதும் சிறிது தவறாக பயன்படுத்தினாலும் அது உங்கள் வாழ்க்கையையே தவறான பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும் என்றும் நிதி ஆலோசகர்கள் கூறி வருகின்றனர். கிரெடிட் கார்டை கூடுமானவரை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்றும் ஒருவேளை பயன்படுத்தினால் அதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கிரெடிட் கார்ட் பேமெண்டை EMI முறையில் கட்டலாமா? அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? என்பது குறித்து … Read more

உங்க வீட்டில் சுட்டி குழந்தைகள் இருக்காங்களா.. அப்படின்னா இதை கண்டிப்பா தெரிஞ்சுகோங்க!

முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் பலரின் மத்தியிலும் இருக்கும். ஆனால் அதனை செயல்படுத்துபவர்கள் மிக குறைவு. குறிப்பாக குழந்தைகளின் எதிர்காலத்திற்கு முதலீடு என வரும்போது, இன்னும் சிறிது காலம் போகட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்போம். ஆனால் கடைசியில் அதனை செய்ய முடியாமல் போகலாம். இதனால் குழந்தைகளின் கல்வி செலவினங்களுக்கு கடன் வாங்குவோம். இப்படித் தான் பல குடும்பங்களிலும் நடந்து கொண்டுள்ளது. பலரும் விழிப்புணர்வு என்பது இல்லாமலேயே கடைசி நேரத்தில் தத்தளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றோம். … Read more

லிக்யூட் ஃபண்டில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்குமா?

முதலீடு செய்வதில் பல்வேறு வகை இருக்கும் நிலையில் எதில் அதிக வருமானம் கிடைக்கும் என்று ஆய்வு செய்தே முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் லிக்யூட் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்பவர்களை விட அதிக வருமானம் பெற்றுள்ளனர் என ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. லிக்விட் ஃபண்ட் என்றால் என்ன? அதில் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பது குறித்து தற்போது பார்ப்போம். WFH முடிந்தது.. டிராபிக் உச்சம்..! இயல்பு நிலைக்கு திரும்பிய பெங்களூர்..! … Read more

2022-ம் ஆண்டு அரையாண்டு முடிவில் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநில எது? தமிழ்நாட்டின் நிலை என்ன?

2022-ம் ஆண்டு அரையாண்டு முடிவில் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலம் என்ற பெருமையை ஆந்திர பிரதேசம் பெற்றுள்ளது. ஆந்திர பிரதேசம் மட்டும் மொத்தமாக 40,361 கோடி ரூபாய் முதலீட்டை இந்த ஆண்டின் அரையாண்டு இறுதிக்குள் பெற்றுள்ளது. இந்தியாவுக்கு மொத்தமாக 1,71,285 கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது. ஆந்திர பிரதேசம் & ஓடிசா ஆந்திர பிரதேசம் மற்றும் ஓடிசா மாநிலங்கள் மட்டும் மொத்தமாக 45 சதவீதம் முதலீட்டை ஈர்த்து ஆச்சரியப்படுத்தியுள்ளன. ஓடிசா மாந்ல 36,828 கோடி ரூபாய் முதலீடுகளை … Read more

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எதிர்காலம் என்ன..? முகேஷ் அம்பானி எடுக்கப்போகும் முடிவு..!

முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடைல் வைத்து அதிகப்படியான முதலீடுகள் திரட்டிய நாளில் இருந்து எப்போது ஜியோ மற்றும் ரீடைல் வர்த்தகத்தைத் தனியாகப் பிரித்து ஐபிஐ வெளியிடப்போகிறது என்பது தான் அனைவரின் கேள்வியாக உள்ளது. இதேவேளையில் முகேஷ் அம்பானி தனது 3 பிள்ளைகளுக்கு யாருக்கு எந்தத் துறை, எந்த வர்த்தகம் எனக் கடந்த வருடாந்திர கூட்டத்தில் கிளியர் ஆக அறிவித்த நிலையில் முதலீட்டாளர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் அம்பான … Read more

NPS திட்டத்தில் புதிய மாற்றம்.. IRDAI அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி..!

காப்பீட்டு துறையின் கட்டுப்பாட்டு ஆணையமான IRDAI அமைப்பு வெளியிட்டு உள்ள அறிவிப்பில் இன்று முதல் தேசிய பென்ஷன் திட்ட வாடிக்கையாளர்களுக்குப் பலன் அளிக்கும் வகையிலும் பணத்தை எளிதாக வித்டிரா செய்யவும் முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது நீண்ட கால அடிப்படையில் ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்யும் ஒரு திட்டம். இதில் முதலீடு செய்யவும் முடியும் அதேபோல் பென்ஷன்-ம் பெற முடியும் என்பதால் மக்கள் மத்தியில் நீண்ட காலமாக நல்ல வரவேற்பைப் பெற்று … Read more

48 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு மோசமான நிலையில் பிரிட்டன்..! என்ன காரணம்?

பிரிட்டனின் பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் அங்கு தற்போது பணவீக்கம் என்பது 10% மேலாக உள்ளது. இது அக்டோபர் மாதத்தில் 13% ஆக இருக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையில் பிரிட்டனின் வேலையின்மை விகிதம் 1974 முதல் பார்க்கும்போது, ஜூலை முதல் மூன்று மாதங்களில் 3.6% ஆக குறைந்துள்ளது. இது அதிக மக்கள் தொழிலாளர் சந்தையை விட்டு வெளியேறியதால் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். உணவுப் பொருட்கள் விலை உயர்வு எதிரொலி.. ஆகஸ்ட் மாதம் பணவீக்கம் 7% … Read more

WFH முடிந்தது.. டிராபிக் உச்சம்..! இயல்பு நிலைக்கு திரும்பிய பெங்களூர்..!

மழை வெள்ளத்தால் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்ட பெங்களூர் ஒரு வாரத்திற்கு இந்தியாவின் முக்கியமான விவாத பொருளாக மாறியது மட்டும் அல்லாமல் கர்நாடக அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. கொரோனா தொற்று முடிந்து ஊழியர்கள் அலுவலகத்திற்கு அழைத்து வர போராடி வரும் நிறுவனங்களின் முயற்சிக்காக முட்டுக்கட்டையாக கடந்த ஒருவாரம் பெங்களூரில் மழை காரணமாக இருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் மீண்டும் Work From Home கொடுத்தது. இந்த நிலையில் தற்போது பெங்களூர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் … Read more

அமெரிக்க நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு.. நோட்டீஸ் பீரியட்-ல் சம்பள அதிகரிப்பு.. எவ்வளவு?

அமெரிக்காவின் மார்க்கெட்டிங் ஏஜென்சி நிறுவனம் ஒன்று அதன் பணியாளர்கள் வெளியேறும்போது, அவர்கள் கடுமையாக உணர்வுகள் ஏற்படாமல் இருக்க ஒரு தனித்துவமான கொள்கை ஒன்றை அறிவித்துள்ளது. அது நோட்டீஸ் பீரியர்டில் இருக்கும் ஊழியர்களுக்கு, 10% ஊதிய உயர்வினை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. கொரில்லாவின் நிறுவனர் ஜான் ஃபிராங்கோ கூறுகையில், கொரில்லாவை விட்டு ஒரு ஊழியர் வெளியேறுவதற்கான முடிவினை எங்களிடம் கூறினால், ஆறு வாரங்களுக்கு நோட்டீஸ் பீரியர்டை வழங்கும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் செய்யும் தவறுகள்.. என்னென்ன செய்யக்கூடாது? சம்பள … Read more

ஆதார் அட்டை-யில் மொபைல் எண் அப்டேட் செய்வது எப்படி..? ரொம்ப ஈஸி பாஸ்..!

UIDAI போர்ட்டலில் பல சேவைகள் இருப்பதால் உங்கள் ஆதார் அட்டையில் புதிய மொபைல் எண்ணை எளிதாக மாற்றலாம் அல்லது சேர்க்கலாம். ஆதார் வைத்திருப்பவர்கள் தங்கள் தொலைப்பேசி எண்களை ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் புதுப்பிக்க அல்லது இணைக்கும் விருப்பத்தை வழங்க UIDAI இந்த நடைமுறையை நெறிப்படுத்தியுள்ளது. இந்தக் கட்டுரையில் உங்கள் மொபைல் எண்ணை எவ்வாறு புதுப்பிப்பது அல்லது மாற்றுவது என்பதைப் பார்ப்போம். அமெரிக்க நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு.. நோட்டீஸ் பீரியட்-ல் சம்பள அதிகரிப்பு.. எவ்வளவு? ஆதார் அட்டை ஆதார் … Read more