மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் செய்யும் தவறுகள்.. என்னென்ன செய்யக்கூடாது?

நாம் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை பாதுகாப்பது மட்டுமின்றி அந்த பணத்தை பலமடங்கு பெருக்குவதற்கு சரியான வழிகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான் நிதி ஆலோசகர்களின் ஆலோசனையாக உள்ளது. பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட முறைகளில் முதலீடுகள் செய்தால் அதில் குறைந்த வருமானம் மட்டுமே கிடைக்கும் என்பதால் நிதி ஆலோசகர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆலோசனை கூறி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது சில தவறுகள் செய்வதால் அதிக வருமானம் வருவது … Read more

முகேஷ் அம்பானி: சொத்து பிரித்த பின்பு அடுத்த விஷயத்துக்கு அடம்பிடிக்கும் வாரிசுகள்..!

இந்தியாவின் 2வது பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி நிர்வாகம் செய்யும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஒவ்வொரு வருடாந்திர கூட்டத்திலும் ரிலையன்ஸ் எப்போது ஐபிஓ வெளியிடும் என்பது தான். ஆனால் அதற்கான பதிலைக் கொடுக்கச் சொத்து மற்றும் வர்த்தகம் பிரித்தல் என்ற முக்கியமான விஷயம் இருக்கிறது. இதனாலேயே முகேஷ் அம்பானி ஐபிஓ வெளியிடும் திட்டம் குறித்து எவ்விதமான அறிவிப்பும் வெளியிடாமல் தொடர்ந்து வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் குறித்தே பேசி வந்தார். ஆனால் கடந்த மாதம் நடந்த வருடாந்திர கூட்டத்தில் … Read more

அடுத்த 2- 3 காலாண்டுகளில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 4 பங்குகளை வாங்கி போடுங்க..!

சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பங்கு சந்தையின் போக்கு எப்படி இருக்கும், இது முதலீடு செய்ய சரியான நேரமா? அப்படி முதலீடு செய்தால் எந்த துறை சார்ந்த பங்குகளை வாங்கலாம். கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்ன? தரகு நிறுவனங்களின் கருத்து என்ன வாருங்கள் பார்க்கலாம். உள்நாட்டு தரகு நிறுவனமான ஹெச் டி எஃப் சி செக்யூரிட்டீஸ், அடுத்த 2 – 3 காலாண்டுகளில் ஏற்றம் காணலாம் என சில பங்குகளை பரிந்துரை … Read more

டிஸ்மிஸ் செய்யப்படுவீர்கள்.. விப்ரோ தொடர்ந்து இன்போசிஸ், அச்சத்தில் ஐடி ஊழியர்கள்..!

வேகமாக மாறி வரும் உலகில், வேலைவாய்ப்புச் சந்தையில் தற்போது முக்கிய விவாத பொருளாக மாறியிருப்பது Quiet Quitting கலாச்சாரம் மற்றும் Moonlighting, இதில் இந்திய நிறுவனங்களுக்குப் பெரும் தலைவலியாக்க மாறியிருப்பது Moonlighting தான். ஊழியர்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று தீவிரமாக இருக்கும் இந்திய ஐடி மற்றும் டெக் நிறுவனங்களுக்கு Moonlighting பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. Moonlighting என்றால் என்ன..? அதனால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு என்ன பிரச்சனை..? Moonlighting-ஐ ஐடி நிறுவனங்கள் எதற்காக எதிர்கிறது..? … Read more

புதிய வர்த்தகத்தில் இறங்கும் டாடா குழுமம்.. அடடே இது நல்லா இருக்கே..!

இந்திய வர்த்தகச் சந்தையில் பெரிய நிறுவனங்கள் மத்தியிலான போட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சிறிய நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாமல் பிற துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்களுக்கும் பல பிரச்சனை உருவாகி வருகிறது. உதாரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எண்ணெய், எரிவாயு, ரீடைல், டெலிகாம் துறையில் மட்டுமே இருந்து வந்த நிலையில் தற்போது FMCG நிறுவனங்களைக் கைப்பற்றி இப்பிரிவு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வருகிறது. இதனால் இப்பிரிவில் இருக்கும் நிறுவனங்களுக்குப் பெரும் தொல்லையாக மாறி வருகிறது. … Read more

பர்ஸ்-ஐ ஓட்டையாக்க போகும் சக்திகாந்த தாஸ் முடிவு.. மக்களே உஷார்..!

உலக நாடுகளில் அதிகரித்து வரும் பணவீக்கம் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்து வருகிறது, இந்தப் பாதிப்பைச் சமாளிக்க இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகள் முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் ஐரோப்பிய மத்திய வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை -0.5 சதவீதத்தில் இருந்து 0.75 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. இது ஐரோப்பியச் சந்தையில் பெரிய அளவிலான பணப்புழக்க பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் நிலைமை சற்று மோசமாக மாறியுள்ளது. … Read more

இந்தியாவில் உற்பத்தி செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை திடீர் முடிவு..!

கூகுள் நிறுவனம் பிக்சல் போன்களை தயாரித்து வருகிறது என்பதும் அந்த போன்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கூகுள் பிக்சல் போன்களை இந்தியாவில் தயாரிக்க கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. அடுத்தடுத்து பணிநீக்க நடவடிக்கை.. நிறுவனங்களின் கலங்க வைக்கும் அறிவிப்புகள்.. உஷாரா இருங்க! கூகுள் பிக்சல் போன் பிக்சல் போன்களின் … Read more

அடுத்த இடத்திற்கு முன்னேறும் பதஞ்சலி குழுமம்.. பாபா ராம்தேவின் அதிரடி திட்டம்!

இந்தியாவின் முன்னணி வணிக குழுமமங்களில் ஒன்று பாபா ராம்தேவின் பதஞ்சலி குழுமம். தொடர்ந்து தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்து வருகிறது. தற்போது தனது வணிகத்தின் அடுத்த கட்டத்திற்குள் நுழைய திட்டமிட்டுள்ளது. பாபா ராம்தேவின் 4 நிறுவனங்கள் தங்களது பொது பங்கு வெளியீட்டினை செய்ய திட்டமிட்டுள்ளன. ஆக விரைவில் பதஞ்சலி குழும நிறுவனங்கள் பங்கு சந்தைக்குள் நுழையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளிப்கார்ட் சச்சின் பன்சால்-க்கு அடித்த ஜாக்பாட்.. செபி கொடுத்த உத்தரவு..? என்னென்ன நிறுவனங்கள்? இது குறித்து ஜீ … Read more

பிளிப்கார்ட் சச்சின் பன்சால்-க்கு அடித்த ஜாக்பாட்.. செபி கொடுத்த உத்தரவு..?

பிளிப்கார்ட் நிறுவனத்தை தொடங்கிய சச்சின் பன்சால், அந்நிறுவனத்திலிருந்து விலகி தொடங்கிய புதிய நிறுவனம் தான் நவீன டெக்னாலஜி. நிதி சேவை நிறுவனமான நவீன டெக்னாலஜி கடந்த சில ஆண்டுகளாக நல்ல வளர்ச்சி பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நவீன் டெக்னாலஜி நிறுவனத்திற்கு ஐபிஓ வெளியிட்ட செபி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அந்நிறுவனத்திற்கு கிடைத்த ஜாக்பாட் என கருதப்படுகிறது. ரெடியா இருங்க.. பிளிப்கார்ட், அமேசான் கொடுக்கப்போகும் ஜாக்பாட்..! நவீன் டெக்னாலஜி ஐபிஓ ப்ளிப்கார்ட் … Read more

தொழில்துறை வளர்ச்சி கடும் சரிவு.. என்ன செய்ய போகிறது மத்திய அரசு?

இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு தொழில்துறை வளர்ச்சியில் கடும் சரிவு ஏற்பட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜூலையில் தொழில்துறை வளர்ச்சி 2.4 சதவீதம் என மிகவும் குறைவாக பதிவு செய்திருப்பது தொழில் துறையினருக்கு பாதகமான தகவலாக உள்ளது. இந்த ஆண்டு மே மாதம் மற்றும் ஜூன் மாதம் நல்ல தொழில்துறை வளர்ச்சி இருந்த நிலையில் ஜூலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற … Read more