இந்தியாவில் அவ்வளவுதானா.. டெஸ்லாவில் இருந்து தொடர்ந்து வெளியேறும் நிர்வாகிகள்.. ஏன்?
உலகின் பல நாடுகளிலும் பணி நீக்கம் என்ற பதற்றமானது பல துறையினர் மத்தியில் தொற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளது. குறிப்பாக டெக் ஊழியர்கள் மத்தியில் இந்த பதற்றமானது அதிகமாகவே காணப்படுகின்றது. ஆனால் டெஸ்லாவின் நிலையே வேறு. இந்தியாவில் அதன் வணிகம் நிச்சயமற்ற நிலை இருப்பதால், தொடர்ந்து பல நிர்வாகிகள் நிறுவனத்தை விட்டு வெளியேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தியாளரான டெஸ்லா நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாகவே தனது வணிகத்தினை இந்தியாவில் தொடங்க ஆர்வம் … Read more