குஜராத்தில் புதிய ஆலையை தொடங்கும் வேதாந்தா.. இத்தனை சலுகைகளா?
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகிய வேதாந்தா நிறுவனம் தனது ஸ்டெர்லைட் நிறுவனத்தை தமிழகத்தில் இருந்து காலி செய்தது என்பது தெரிந்தது. இதனை அடுத்து மற்ற மாநிலங்களில் புதுப்புது தொழிற்சாலைகளை நிறுவி வருகிறது. அந்த வகையில் குஜராத்தில் வேதாந்தா நிறுவனம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் கூட்டாக சேர்ந்து 20 பில்லியன் டாலர் மதிப்பில் செமிகண்டக்டர் ஆலையை உருவாக்க திட்டமிட்டுள்ளது. ரிஷி சுனக்-ஐ அசிங்கப்படுத்திய பிரிட்டன் நிறுவனம்.. இப்படியா விளம்பரம் செய்வீங்க..! வேதாந்தா லிமிடெட் நிறுவனம் வேதாந்தா லிமிடெட் நிறுவனம் இந்திய … Read more