குஜராத்தில் புதிய ஆலையை தொடங்கும் வேதாந்தா.. இத்தனை சலுகைகளா?

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகிய வேதாந்தா நிறுவனம் தனது ஸ்டெர்லைட் நிறுவனத்தை தமிழகத்தில் இருந்து காலி செய்தது என்பது தெரிந்தது. இதனை அடுத்து மற்ற மாநிலங்களில் புதுப்புது தொழிற்சாலைகளை நிறுவி வருகிறது. அந்த வகையில் குஜராத்தில் வேதாந்தா நிறுவனம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் கூட்டாக சேர்ந்து 20 பில்லியன் டாலர் மதிப்பில் செமிகண்டக்டர் ஆலையை உருவாக்க திட்டமிட்டுள்ளது. ரிஷி சுனக்-ஐ அசிங்கப்படுத்திய பிரிட்டன் நிறுவனம்.. இப்படியா விளம்பரம் செய்வீங்க..! வேதாந்தா லிமிடெட் நிறுவனம் வேதாந்தா லிமிடெட் நிறுவனம் இந்திய … Read more

5 வருடங்களில் ரூ.4 லட்சம் லாபம்.. கூடவே வரிச்சலுகையும்.. அஞ்சலகத்தின் இந்த திட்டம் தான் சிறந்தது..!

அஞ்சலக திட்டங்களில் மிக பிரபலமான திட்டங்களில் தேசிய சேமிப்பு பத்திரமும் ஒன்று. இந்தியாவினை பொறுத்த வரையில் என்ன தான் பல ஆயிரம் முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், இன்றும் மக்கள் மத்தியில் அஞ்சலக திட்டங்களுக்கு என்றுமே ஒரு தனி இடம் உண்டு. இதில் முழுக்க சந்தை அபாயம் இல்லாத பாதுகாப்பான திட்டங்களாக உள்ளது. இதில் மிகப்பெரியவில் வருமானம் இல்லாவிட்டாலும், நிரந்தர வருமானம் தரக்கூடிய திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. நாம் இன்று பார்க்கவிருப்பது 5 வருடங்களில் எப்படி 4 லட்சம் ரூபாயினை … Read more

பெங்களூரில் கடும் டிராபிக்.. காரை விட்டு இறங்கி 3 கிமீ ஓடிய டாக்டர்.. என்ன காரணம்?

பெங்களூரை சேர்ந்த மருத்துவர் ஒருவர் டிராபிக்கில் சிக்கிக் கொண்டதை அடுத்து அவர் குறித்த நேரத்தில் மருத்துவமனை செல்ல வேண்டும் என்பதற்காக காரில் இறங்கி ஓடி உள்ளார். இதுகுறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் கர்நாடகாவில் ஆட்சி மாறினாலும் பெங்களூரில் டிராபிக் பிரச்சானி மட்டும் மாறவில்லை என்று கூறப்படுகிறது. கர்நாடகாவில் எந்த ஆட்சி நடந்தாலும் ட்ராபிக் பிரச்சனை மட்டும் தீரவே இல்லை என நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆப்பிள் நிறுவனமா இப்படி செய்தது.. காப்புரிமை … Read more

பாஸ்போர்ட்டில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமா? இதோ எளிய வழி!

இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் முக்கியமான ஆவணங்களில் ஒன்று பாஸ்போர்ட் என்பதும் வெளிநாடு செல்வதற்கு மட்டுமின்றி அடையாளச் சான்றாகவும் பாஸ்போர்ட் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாஸ்போர்ட்டில் ஒரு சில மாற்றங்களை செய்வதற்கு ஆன்லைனில் அல்லது பாஸ்போர்ட் அலுவலகம் சென்று மாற்றி வரலாம் என்பது தெரிந்ததே. அந்த வகையில் பாஸ்போர்ட்டில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம். உலகிலேயே சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எது தெரியுமா..?! இந்திய பாஸ்போர்ட் இந்திய … Read more

ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா.. ஆன்லைனில் எப்படி திரும்ப பெறுவது? ஆஃப்லைனில் எப்படி?

பொதுவாக நம்மிடம் உள்ள ஏதேனும் ஒரு பொருள் அல்லது ஆவணங்கள் தொலைந்து விட்டாலே பலரும் பதற்றமாகி விடுவோம். குறிப்பாக அரசு ஆவணங்களாக ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, பட்ட, சிட்டா, கல்வி சான்றிதழ் என எதுவானமும் சரி. ஏனெனில் அரசு ஆவணங்களை வாங்க பல முறை அலைய வேண்டி இருக்குமே என்பதே பலருக்கும் பெரும் தலைவலியாக நினைப்பர். ஆனால் இன்றைய காலத்தில் அப்படியொரு கவலையே வேண்டாம். ஏனெனில் இருந்த இடத்தில் இருந்து கொண்டே, … Read more

ஏன் சில்லறை பணவீக்கம் தொடர்ந்து அதிகரிப்பு.. விழாக்கால பருவத்தில் என்னவாகும்?

இந்தியாவில் பணவீக்கம் என்பது சமீபத்திய மாதங்களாகவே மீண்டும் குறையத் தொடங்கியிருந்தாலும், இன்னும் ரிசர்வ் வங்கியின் கணிப்புக்கு மேலாகவே இருந்து வருகின்றது. இந்தியாவின் முதல் காலாண்டு சில்லறை பணவீக்க விகிதம் 7.28% ஆகும். இதனை ரிசர்வ் வங்கியானது 7.1% என்ற லெவலை தொடலாம் என கணித்திருந்தது. நிர்மலா சீதாராமன் : பெட்ரோல் விலை குறைக்காத மாநிலத்தில் தான் பணவீக்கம் அதிகம்.. தமிழ்நாடு மாஸ்! சில்லறை பணவீக்க வீக்க விகிதம் இந்த சில்லறை பணவீக்க வீக்க விகிதமானது, உணவு பொருட்கள் … Read more

பிஸ்லெரி இண்டர்நேஷனல் பங்குகள்.. டாடா குழுமம் எடுத்த அதிரடி முடிவு!

இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றான டாடா பல நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் பிஸ்லெரி தண்ணீர் பாட்டில் நிறுவனத்திலும் டாடா முதலீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. பிஸ்லெரி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் பங்குகளை டாடா குழுமம் வாங்க இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. சென்னை-யில் முக்கோன காதல்.. ஓரே நேரத்தில் 3..! டாடா குழுமம் டாடா குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய பேக்கேஜ்டு வாட்டர் நிறுவனமான ரமேஷ் சவுகானுக்கு … Read more

தங்கம் விலை சரிவு.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. இனி எப்படியிருக்கும்?

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. இதன் தாக்கம் இந்திய சந்தையிலும் தாக்கம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸுக்கு 1720 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகின்றது. இது வரவிருக்கும் அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான தரவை பொறுத்து பெரியளவில் மாற்றம் இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை-யில் முக்கோன காதல்.. ஓரே நேரத்தில் 3..! பணவீக்க தரவு? பணவீக்கத் தரவின் எதிரொலி தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

ஒரே மாதத்தில் 60% வரை உயர்ந்த சம்பள உயர்வு.. ஆகாசா பைலட்டுகளுக்கு ஜாக்பாட்!

ஆகாய விமான நிறுவனம் கடந்த ஜூலை 7ஆம் தேதி தனது முதல் விமானத்தை மும்பையிலிருந்து அகமதாபாத் வரை இயக்கியது என்பது தெரிந்ததே. தற்போது கூடுதலாக விமானங்களை இயக்கி வரும் ஆகாச விமானம் தனது விமானிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சம்பளத்தை உயர்த்தி உள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கிய ஆகாசா விமானம் ஒரே மாதத்தில் விமானிகளுக்கு சுமார் 60% வரை சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சரக்கு ஆர்டர் செய்தது தப்பா.. ரூ.4 லட்சத்தை ஆட்டைய … Read more

ஏடிஎம் போக போறீங்களா.. இப்படி கூட நடக்கலாம்.. உஷாரா இருங்க.. !

சென்னை: ஏடிஎம் கார்டுகளை மாற்றி பலரை ஏமாற்றி வரும் மோசடி சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. இது போன்ற மோசடியில் ஈடுபட்ட சதர் பஜார் போலீசார் , 4 பேரை கைது செய்துள்ளது. இவர்களின் மீது இந்திய தண்டனை சட்டம் ஐபிசி 420 மற்றும் 34 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்பாகவும் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. உங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை Tokenize செய்வது எப்படி? பல ஏடிஎம்கள் பறிமுதல் இந்த மோசடி … Read more