2.0-வில் காலடி வைக்கும் ஜெட் ஏர்வேஸ்.. செப்டம்பரில் மீண்டும் விண்ணை ஆளப்போகிறதா?

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அதன் விமான சேவையை மிஈண்டும் நடப்பு ஆண்டின் செப்டம்பர் இறுதிக்குள் தொடங்கலாம் என அதன் தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் கபூர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் , ஜெட் ஏர்வேஸ் விமான சேவைக்கு இன்னும் சில அனுமதிகளை பெற வேண்டியுள்ளது. இம்மாத இறுதிக்குள் அனுமதி கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இறுதி கட்டத்தினை எட்டியுள்ளோம். அனுமதி பெற்ற சில மாதங்களுக்குள்ளேயே விமான சேவை தொடங்கி விடலாம். அதானிக்கு அடித்த ஜாக்பாட்.. … Read more

23 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு சாதனை படைத்த மத்திய அரசு.. 2022 நிதியாண்டில் 34% வரி வசூல் அதிகரிப்பு!

டெல்லி: நாட்டின் மொத்த வரி வசூல் மார்ச் 31 வரையிலான நிதியாண்டில் 34% அதிகரித்து, 27.07 லட்சம் கோடி ரூபாயினை எட்டியுள்ளது. இதுவே 2020 – 2021ம் நிதியாண்டில் 20.27 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது நிறுவன வரி, சுங்க வரி, ஜிஎஸ்டி வரி வசூல் உள்ளிட்ட பல வரிகளும் சேர்த்து மொத்தம் அரசின் இலக்கினை கிட்டதட்ட அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அரசு 22.17 லட்சம் கோடி ரூபாயாக இலக்கு நிர்ணயம் செய்திருந்தது நினைவுகூறத்தக்கது. இது கடந்த 23 … Read more

தங்கத்திற்கு தள்ளுபடியா.. அதுவும் 40 டாலரா.. சாமானியர்களுக்கு நல்வாய்ப்பு கிடைக்குமா?

நம்மவர்களுக்கு தங்கத்தின் மீதான பிரியம் என்பது அளவிட முடியாதது. வீட்டில் ஒரு குழந்தையை கூட தங்கம் என்று தான் பாசமாக கூப்பிடுவார்கள். அந்தளவுக்கு தங்கத்தின் மீது அலாதி பிரியம் உண்டு. அப்படி இருக்கும் தங்கம் விலையானது அவ்வப்போது சரிவினைக் கண்டாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது விலை அதிகரித்தே காணப்படுகின்றது. ஆக இனி விலை குறையவே குறையாதா? சாமானியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைகுமா? என்ற கேள்விகள் எழுகின்றன. இதற்கிடையில் பல விழாக்கள் என கடந்த சில வாரங்களாக களைகட்டியிருந்தாலும், எதிர்பார்த்த … Read more

அதானிக்கு அடித்த ஜாக்பாட்.. ரூ.15400 கோடி முதலீடு செய்யும் அபுதாபி நிறுவனம்..!

அதானி குழுமம் முதல் முறையாக 200 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டைப் பெற்று, மார்ச் 7 ஆம் தேதி மூன்று நிறுவனங்கள் மட்டுமே இருக்கும் எலைட் கிளப்பில் நுழைந்தது சாதனை படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து வர்த்தக விரிவாக்கத்திற்காக அபுதாபி-ஐ சேர்ந்த முன்னணி நிறுவனம் 15400 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளது. அள்ளி அள்ளி கொடுத்த அதானி.. பண மழையில் முதலீட்டாளர்கள்.. எவ்வளவு லாபம் தெரியுமா..? அபுதாபி அபுதாபியை தலைமையிடமாகக் கொண்ட இண்டர்நேஷ்னல் ஹோல்டிங் கம்பெனி (IHC) சுமார் … Read more

கச்சா எண்ணெய் விலை பெரும் சுமை.. ஜிடிபி 7.2% ஆக சரியும்.. ஆர்பிஐ சக்திகாந்த தாஸ் அறிவிப்பு..!

ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் 2022-23ஆம் நிதியாண்டின் முதல் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் அடுத்த 2 மாதத்திற்கு ரெப்போ விகிதத்தை 4% ஆகவும், MSF மற்றும் வங்கி விகிதம் 4.25% ஆகவும் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்துள்ளார். ஆனால் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 0.40% அதிகரித்து 3.75% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதேவேளையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் குறைத்துக் கணிப்பை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். இந்திய பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் கச்சா … Read more

1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பெங்களூர் நிறுவனம்.. ஊழியர்கள் கண்ணீர்..!

இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்த EDTECH துறையில் முன்னணி நிறுவனமாக இருந்து Unacademy புதிய முதலீடுகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ள காரணத்தால் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காகச் சுமார் 1000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது. இதன் மூலம் இத்துறையில் இருக்கும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மத்தியில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஆனால் இதே துறையில் இருக்கும் பைஜூஸ் வேகமாக வளர்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. பில் கேட்ஸ், ஜெப் பெசோஸ்-க்கு இப்படி … Read more

ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் ஹிட் பங்கு.. நல்ல ஏற்றம் காணலாம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

பங்கு சந்தை முதலீடு செய்பவர்களில் பிரபலமானவர்களில் ஒருவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஒரு பங்கினை வைத்திருக்கிறார் என்றாலே அது கவனத்தில் கொள்ள வேண்டிய பங்கு என பல டிரேடர்களும் நிணைப்பதுண்டு. இவரின் போர்ட்போலியோ பங்கினை தொடர்பவர்களும் சந்தையில் ஏராளம். அதிலும் அது டாடா குழும பங்கு எனும் போது வேண்டாம் என்று கூறி விட முடியுமா என்ன? இன்றும் பலரின் போர்ட்போலியோ முதலீடுகளிலும் இருக்கும், பங்குகளில் ஒன்று டாடா குழுமத்தினை சேர்ந்த பங்குகள். இந்தியாவை விட்டு வெளியேறும் சிங்கப்பூர் … Read more

முதலீட்டாளர்கள் பெரும் நிம்மதி.. வட்டி மாற்றமின்மையால் மாற்றமின்றி காணப்படும் சென்செக்ஸ், நிஃப்டி!

இந்திய பங்கு சந்தைகள் நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, முதலீட்டாளர்களுக்கு பெரும் நிம்மதியினை கொடுக்கும் விதமாக பெரியளவிலான மாற்றம் ஏதும் இல்லை. இன்று வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டால் அது சந்தையில் பெரியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தலாம். சென்செக்ஸ், நிஃப்டி பலத்த வீழ்ச்சியினை காணலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக வட்டி விகிதத்திலும் மாற்றம் செய்யப்படவில்லை. அதேசமயம் சந்தையிலும் பெரியளவில் மாற்றமில்லை. சொல்லப்போனால் சந்தையில் பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், சரிவினைக் காணவில்லை … Read more

சுட்டெரிக்கும் வெயில்.. எலுமிச்சை விலை 400 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்..!

இந்தியா முழுவதும் வெயில் மோசமாக இருக்கும் நிலையில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டும் என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க வேண்டும் என்பதற்காக இளநீர், நொங்கு, ஜூஸ் ஆகியவற்றை மக்கள் அதிகளவில் வாங்கி வரும் நிலையில் எலுமிச்சை-க்கான டிமாண்ட் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கோடைக் காலத்திற்கு முன்பு ஒரு கிலோ எலுமிச்சை விலை 200 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது இரண்டு மடங்கு அதிகரித்து 400 ரூபாய் வரைவில் உயர்ந்துள்ளது. … Read more

சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு BMW கார் பரிசு.. சென்னையிலுள்ள ஐடி நிறுவனம் அதிரடி..!

சென்னையிலுள்ள செயல்படும் ஐடி நிறுவனம் kissflow, 10 ஆண்டுகளை நிறைவு செய்வதை கொண்டாடும் வகையில், சிறப்பாக பணியாற்றிய 5 ஊழியர்களுக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான பிஎம்டபள்யூ காரினை பரிசாக அளித்துள்ளது. கிஸ்ஃப்ளோவின் இந்த பரிசானது மழை, வெயில், வெள்ளம் என பாரபட்சம் இல்லாமல் நிறுவனத்துடன் 10 ஆண்டுகள் இணைந்து பணியாற்றிய ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நிறுவனம் நெருக்கடியான நிலையில் இருந்த போதும் கூட, ஊழியர்கள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியோருக்கு ஊக்குவிக்கும் விதமாக இந்த சிறிய பரிசினை … Read more