2.0-வில் காலடி வைக்கும் ஜெட் ஏர்வேஸ்.. செப்டம்பரில் மீண்டும் விண்ணை ஆளப்போகிறதா?
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அதன் விமான சேவையை மிஈண்டும் நடப்பு ஆண்டின் செப்டம்பர் இறுதிக்குள் தொடங்கலாம் என அதன் தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் கபூர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் , ஜெட் ஏர்வேஸ் விமான சேவைக்கு இன்னும் சில அனுமதிகளை பெற வேண்டியுள்ளது. இம்மாத இறுதிக்குள் அனுமதி கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இறுதி கட்டத்தினை எட்டியுள்ளோம். அனுமதி பெற்ற சில மாதங்களுக்குள்ளேயே விமான சேவை தொடங்கி விடலாம். அதானிக்கு அடித்த ஜாக்பாட்.. … Read more