இந்தியர்களுக்கு டபுள் ஜாக்பாட்.. அமெரிக்காவில் புதிய மசோதா..!
உலகம் முழுவதும் திறன் வாய்ந்த ஊழியர்களுக்கான தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் நிலையில், அமெரிக்க அரசு முக்கியமான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதா மூலம் ஏற்கனவே ஹெச்1பி விசாவில் அதிகளவில் நன்மை அடையும் இந்தியர்களுக்கு டபுள் ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது. ஆனால் இந்த மசோதா இறுதி ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்த வேண்டும்..? குறிப்பாக இந்த மசோதா மூலம் புதிதாக ஹெச்1பி விசா வாங்குவோருக்கு அதிகப்படியான நன்மை கிடைக்க உள்ளது. குறிப்பாக ஐடி ஊழியர்களுக்கு.. ரஷ்யாவை அசைக்க … Read more