இந்தியர்களுக்கு டபுள் ஜாக்பாட்.. அமெரிக்காவில் புதிய மசோதா..!

உலகம் முழுவதும் திறன் வாய்ந்த ஊழியர்களுக்கான தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் நிலையில், அமெரிக்க அரசு முக்கியமான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதா மூலம் ஏற்கனவே ஹெச்1பி விசாவில் அதிகளவில் நன்மை அடையும் இந்தியர்களுக்கு டபுள் ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது. ஆனால் இந்த மசோதா இறுதி ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்த வேண்டும்..? குறிப்பாக இந்த மசோதா மூலம் புதிதாக ஹெச்1பி விசா வாங்குவோருக்கு அதிகப்படியான நன்மை கிடைக்க உள்ளது. குறிப்பாக ஐடி ஊழியர்களுக்கு.. ரஷ்யாவை அசைக்க … Read more

ருச்சி சோயாவின் பங்கு விலை 13% ஏற்றம்.. சிறு முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்..!

சமையல் எண்ணெய் நிறுவனமான ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் ஃபாலோ ஆன் பப்ளிக் (FPO) மூலம் கடந்த மார்ச் 24 – 28 அன்று பங்கு வெளியீட்டினை செய்தது. எஃப்பிஓ என்பது ஏற்கனவே பங்கு சந்தையில் பங்குகளை வெளியிட்டுள்ள ஒரு நிறுவனம், கூடுதல் பங்குகளை மீண்டும் பொது மக்களுக்கு வெளியிடுவதாகும். இதனை தொடர் பங்கு வெளியீடு என்று கூறுவார்கள். அந்த வகையில் ருச்சி சோயா நிறுவனம் அதன் தொடர் பங்கு வெளியீட்டின் மூலம் 4,300 கோடி … Read more

அமேசான் கோட்டைக்குள் நுழையும் பிளிப்கார்ட்.. 70 பில்லியன் டாலர் கனவு நிறைவேறுமா..?

இந்தியாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான் மத்தியில் ஏற்கனவே கடுமையான போட்டி இருக்கும் நிலையில், தற்போது அமேசானின் கோட்டைக்குள் பிளிப்கார்ட் நுழைய உள்ளது. பிளிப்கார்ட் இந்தியாவில் அமேசான் நிறுவனத்துடன் போட்டிப்போட முடியாத காரணத்தால் தனது வர்த்தகத்தை மொத்தமாக அமெரிக்காவின் மிகப்பெரிய ரீடைல் நிறுவனமான வால்மார்ட்-க்கு விற்பனை செய்து இயங்கி வரும் நிலையில், தற்போது அடுத்தகட்ட வளர்ச்சிக்கான முதலீட்டைத் திரட்டும் விதமாகப் புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. பிளிப்கார்ட் வால்மார்ட் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பிளிப்கார்ட் இந்தியாவில் … Read more

ஆர்பிஐ நடவடிக்கையால் முதலீட்டாளர்கள் செம ஹேப்பி.. சென்செக்ஸ் 412 புள்ளிகள் ஏற்றத்தில் முடிவு..!

மும்பை: இந்திய பங்கு சந்தையானது இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று காலை ஏற்றத்தில் தொடங்கி, பின்னர் சரிவினைக் கண்டு, முடிவிலும் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை. இது இன்னும் சிறிது காலத்திற்கு வட்டி விகிதம் பெரியளவில் அதிகரிக்காது என்பதோடு, பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தியாவை விட்டு வெளியேறும் சிங்கப்பூர் நிறுவனம்..! இதற்கிடையில் இந்திய பொருளாதாரம் மற்றும் பணவீக்கம் பற்றிய … Read more

அள்ளி அள்ளி கொடுத்த அதானி.. பண மழையில் முதலீட்டாளர்கள்.. எவ்வளவு லாபம் தெரியுமா..?

அதானி குழுமம் கடந்த 5 வருடமாக அதன் முதலீட்டாளர்களுக்குத் தொடர்ந்து அதிகப்படியான லாபத்தை அளித்து வருகிறது. இந்தியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி தற்போது 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்பைக் கொண்டு முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளியுள்ளார். இந்தியாவை விட்டு வெளியேறும் சிங்கப்பூர் நிறுவனம்..! மேலும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஓரே நாளில் 11வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கும் முன்னேறி 9வது இடத்திற்கு வந்துள்ளார் கௌதம் அதானி. அதானி குழும முதலீட்டாளர்கள் … Read more

பெரும் தவறு செய்துவிட்டேன்.. முன்னரே பணி நீக்கம் செய்திருக்கலாம்..பெட்டர்.காம் CEO ஷாக்..!

பெட்டர்.காம் நிறுவனம் பற்றி அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. பணி நீக்கத்திற்காக ஒரு நிறுவனம் பிரபலமானது எனில் அது பெட்டர் காம் ஆகத் தான் இருக்க முடியும். இது பணி நீக்கம் என்பதை விட, இந்த நிறுவனம் பணி நீக்கம் செய்த விதம் பலரின் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த ஜும் காலில் நீங்கள் இருந்தால் துரதிஷ்டவசமானவர். ஏனெனில் இந்த நிறுவனத்தின் பணி நீக்க நடவடிக்கையில் நீங்களும் ஒருவர். இந்த நிமிடத்தில் இருந்து நீங்கள் … Read more

‘அந்த’ படத்தை பார்க்க 1 மணிநேரத்திற்கு ரூ.1500 சம்பளம்.. இப்படியும் ஒரு வேலையா?

வேடிக்கையான, விநோதமான பல வேலைவாய்ப்புகளை நாம் கேட்டு இருக்கோம், சமீபத்தில் தூங்குவதற்குச் சம்பளம் கொடுத்து ஊழியர்களைத் தேர்வு செய்வதாக ஒரு முன்னணி பெட் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. ஆனால் இப்போது பெட்பைபிள் என்ற ஒரு நிறுவனம் இதுவரையில் யாரும் அறிவிக்காத வகையில் ஒரு வேலைவாய்ப்பையும், சம்பளத்தையும் அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்தச் செய்தி தற்போது உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. 20 டாலர் சம்பளம் பெட்பைபிள் என்னும் நிறுவனம் ஆபாச படம் பார்ப்பதற்காக ஒருவரைத் தேடி வருவதாகவும், … Read more

ஆர்பிஐ-யின் சூப்பர் அறிவிப்பு.. இனி ஏடிஎம் கார்டே தேவையிருக்காது.. ஈஸியா பணம் எடுக்கலாம்..!

இன்றைய ரிசர்வ் வங்கி கூட்டத்தில் ஏடிஎம் மெஷினில் ஏடிஎம் கார்டு இல்லாமலேயே, பணம் எடும் வசதி விரைவில் நாடு முழுவதும் கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் கூட்டம் நடப்பு நிதியாண்டில் முதல் முறையாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக்கிய எதிர்பார்ப்பாக இருந்த ரெப்போ விகிதம் பற்றிய அறிவிப்பானது, எதிர்பார்ப்பினை போலவே மாற்றம் செய்யப்படவில்லை. இது வழக்கம்போல 4 சதவீதமாகவே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் சரிந்து வரும் … Read more

தங்கம் விலையில் தடுமாற்றம்.. விடாமல் துரத்தும் பணவீக்கம்.. இனி என்னவாகும்?

தங்கம்(gold) விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் இன்றும் சற்று சரிவில் தான் காணப்படுகின்றது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. எனினும் ஆபரணத் தங்கத்தின் விலையானது சற்றே அதிகரித்து காணப்படுகின்றது. இது சாமானியர்கள் வாங்க சரியான தருணமா? சர்வதேச சந்தையில் தற்போதைய நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? இந்த சரிவானது இப்படியே தொடருமா? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? டெக்னிக்கலாக எப்படி … Read more

பணவீக்கம் அதிகரிக்கும்.. விலைவாசி குறித்து ஆர்பிஐ கவர்னர் சொன்னது இதுதான்..!

உலக நாடுகள் பணவீக்கத்தின் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் 2022-23ஆம் நிதியாண்டின் முதல் இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டம் ஏப்ரல் 6ஆம் தேதி துவங்கி முடிவடைந்துள்ள நிலையில், ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று கூட்டத்தின் முடிவுகளை வெளியிட்டார். நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளில் விலைவாசி உயர்வு குறித்தும், பணவீக்கம் உயர்வுக்கு அதிகளவிலான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. கச்சா எண்ணெய் விலை பெரும் சுமை.. ஜிடிபி 7.2% ஆக சரியும்.. ஆர்பிஐ சக்திகாந்த தாஸ் அறிவிப்பு..! … Read more