4ஜி சேவை அறிமுகம் செய்யும் பிஎஸ்என்எல் .. இனி ஜியோ, ஏர்டெல் தேவையில்லையா..?

இந்தியாவில் டெலிகாம் சேவையின் தரமும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தனியார் டெலிகாம் டெலிகாம் நிறுவனங்கள் 4ஜி, 5ஜி எனத் தனது தொழில்நுட்பத்தை வேகமாக மேம்படுத்தி அதிகப்படியான வருமானத்தைப் பெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் டெலிகாம் நிறுவனமான 4ஜி சேவை அளிக்காது கவலை அளிக்கும் விஷயமாகவே இருந்தது. இதற்கு தற்போது விடிவு காலம் பிறந்துள்ளதாகத் தெரிகிறது. ஏர்டெல், வோடபோனுக்கு மிகப்பெரிய ரிலீப்.. டெலிகாம் துறையின் சூப்பர் முடிவு.. இனி … Read more

சென்செக்ஸ் 566 புள்ளிகள் சரிவு.. நிஃப்டி 17,800 அருகில் முடிவு.. முதலீட்டாளர்கள் பெரும் கவலை!

மும்பை: இந்திய பங்கு சந்தையானது தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றும் சரிவில் முடிவடைந்துள்ளது. இன்று காலை தொடக்கத்திலேயே சரிவில் தொடங்கிய சந்தையானது, முடிவிலும் சந்தைகள் சரிவில் தான் முடிவடைந்துள்ளன. இது முந்தைய சில தினங்களாகவே தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த நிலையில், அதனை புராபிட் செய்ய முற்பட்டிருக்கலாம். இது சந்தையின் சரிவுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வேலை செய்ய எது சிறந்த நிறுவனம்.. பட்டியல் போட்ட லிங்க்ட்இன்.. பட்டியலில் யாரெல்லாம்? தொடக்கம் எப்படி? இன்று … Read more

தட்டி தூக்கிய டிசிஎஸ்.. அமெரிக்காவில் ஒன்னு, கனடாவில் ஒன்னு.. வியப்பில் இன்போசிஸ்..!

இந்திய ஐடி நிறுவனங்கள் கடந்த இரண்டு வருடமாக அதிகப்படியான திட்டங்களை வெளிநாடுகளில் இருந்து பெற்று வருகிறது. இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல், அக்சென்சர், காக்னிசென்ட் ஆகியவற்றை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமெரிக்காவில் ஒன்னு, கனடாவில் ஒன்னு.. என இரு முக்கிய திட்டங்களை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் டிசிஎஸ் நிறுவனம் பல பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை பெறுவது மட்டும் அல்லாமல் பல ஆண்டுக்கான வர்த்தகத்தையும் பெற உள்ளது. இது டிசிஎஸ் … Read more

வேலை செய்ய எது சிறந்த நிறுவனம்.. பட்டியல் போட்ட லிங்க்ட்இன்.. பட்டியலில் யாரெல்லாம்?

திறமையுள்ள இளைஞர்களை பணியமர்த்துவது, பெண்களுக்கு வாய்ப்பு, ஊழியர்கள் தக்கவைப்பு உள்ளிட்ட பலவற்றிலும் கவனம் செலுத்திய நிறுவனங்கள் தான், இன்று பணிபுரிய சிறந்த நிறுவனங்களாக மாறியுள்ளன. லிங்க்ட்இனின் 2022ல் இந்தியாவிற்கான சிறந்த நிறுவனங்களின் பட்டியலில், டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், அக்சென்ச்சர், காக்னிசண்ட் மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த- பட்டியல் ஏழு அம்சங்களை கணக்கில் வைத்து தொகுக்கப்பட்டுள்ளது. போர்ப்ஸ் பட்டியலில் 10வது இடத்தை பிடித்த முகேஷ் அம்பானி.. அப்போ கௌதம் அதானி..?! எதில் கவனம் முன்னேறும் … Read more

போர்ப்ஸ் பட்டியலில் 10வது இடத்தை பிடித்த முகேஷ் அம்பானி.. அப்போ கௌதம் அதானி..?!

உலகின் முன்னணி வர்த்தகப் பத்திரிக்கையாக விளங்கும் போர்ப்ஸ் 36 வது முறையாக உலகப் பணக்காரர்கள் பட்டியை வெளியிட்டு உள்ளது. இந்த ஆண்டுப் பில்லியனர்கள் பட்டியலில் எப்போதும் இல்லாமல் பில்லியனர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு 87 பேர் குறைந்துள்ளனர். இதுமட்டும் அல்லாமல் 1000 பில்லியனர்களின் சொத்து மதிப்பு மட்டுமே உயர்ந்துள்ளது, பிற பில்லியனர்களின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது. இதேவேளையில் இந்திய பில்லியனர்களின் பலரின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. தட்டி தூக்கிய டிசிஎஸ்.. … Read more

இந்த முறை டார்கெட் மிஸ் ஆகாது.. மத்திய அரசு உறுதி..!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த நிதியாண்டில் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ வெளியிட முடியாமல் போனது. மார்ச் மாத இறுதிக்குள் எப்படியாவது வெளியிட வேண்டும் நடப்பு கணக்கு பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டும் என்பதில் குறியாய் இருந்தது. ஆனால் ரஷ்யா – உக்ரைன் போர் சர்வதேச சந்தையில் ஏற்படுத்திய தாக்கம் மத்திய அரசின் கனவு திட்டமான எல்ஐசி ஐபிஓ ஒத்தி வைக்கப்பட்டது. இது மத்திய அரசுக்கு மட்டும் அல்லாமல் பல லட்சம் ரீடைல் … Read more

தமிழ், தெலுங்கினை அதிகம் விரும்பும் மக்கள்.. ZEE5 எடுத்த சூப்பர் முடிவு.. 2022ல் களைகட்ட போகுது!

ZEE5 நிறுவனம் அதன் தமிழ் மற்றும் தெலுங்கு பிரிவுக்கு அதன் முதலீட்டில் கிட்டதட்ட மூன்று மடங்கு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. ஜீ-பைவ்வின் சந்தாரர்கள் தலா 20% பங்களிக்கும் தமிழ் மற்றும் தெலுங்கு பிரிவுகளை மேம்படுத்த, கிட்டதட்ட அதன் முதலீடுகளை மூன்று மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அதன் தலைமை வணிக அதிகாரி மணிஷ் கல்ரா தெரிவித்துள்ளார். ஓடிடி பயனர்களின் விகிதமானது சிறு நகரங்களிலும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், நிறுவனம் பிராந்திய மொழிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. தட்டி தூக்கிய டிசிஎஸ்.. … Read more

500 புள்ளிகள் சரிவு.. 60000 புள்ளிகள் அளவீட்டை இழந்தது சென்செக்ஸ்..!

உலக நாடுகள் அடுத்தடுத்துப் பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டு வரும் நிலையில், இன்று இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் துவங்குகிறது. ஆசிய சந்தையும் இன்று அதிகப்படியான சரிவை எதிர்கொண்ட காரணத்தால் மும்பை பங்குச்சந்தை காலையில் வர்த்தகம் துவங்கும் போதே சரிவுடன் துவங்கியது இன்றைய வர்த்தகத்தில் நிதியியல், ஐடி மற்றும் கன்ஸ்யூமர் துறை பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு உள்ளது. Apr 6, 2022 12:10 PM 2வது நாளாக … Read more

3 மாதத்தில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இரு பங்குகளை பரிந்துரை செய்யும் நிபுணர்கள்.. ஏன்!

இந்திய பங்கு சந்தையானது சமீபத்திய நாட்களாக மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் பல முன்னணி நிறுவன பங்குகள் மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளன. இந்த ஏற்றம் சிறு முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்ய சரியான நேரமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? கொரோனா பெருந்தொற்று முடிந்து தற்போது இயல்பு நிலையானது திரும்பிக் கொண்டுள்ளது. எனினும் உக்ரைன் – ரஷ்யா இடையேயானது பிரச்சனையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதற்கிடையில் பணவீக்கம் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் … Read more

எலான் மஸ்க் வாக்குறுதி.. டிவிட்டர் நிர்வாகக் குழு நம்மதி பெருமூச்சுவிட்டனர்..!

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தில் பங்குகளை வாங்கும் முன்பே, டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவான பராக் அகர்வாலிடம் நட்பு ரீதியாகப் பேசி தான் டிவிட்டர் பங்குகளை வாங்கும் திட்டம் குறித்துப் பேசி இருதரப்புக்கும் ஒப்புதல் பெற்ற பின்னரே 9.2 சதவீத பங்குகளை வாங்கினார் எலான் மஸ்க். இந்நிலையில் செவ்வாய்கிழமை எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதேவேளையில் எலான் மஸ்க் டிவிட்டர் நிர்வாகத்திற்கு மிக முக்கியமான … Read more