சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. கவனிக்க வேண்டிய ஹெச்டிஎஃப்சி வங்கி..!

இந்திய பங்கு சந்தைகள் நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தினை தரும் விதமாக சற்று சரிவிலேயே காணப்படுகின்றது. இந்த சரிவானது இப்படியே தொடருமா? அல்லது மீண்டும் ஏற்றம் காணுமா? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? சர்வதேச சந்தைகளின் நிலவரம் என்ன? இன்று கவனத்தில் கொள்ள வேண்டிய பங்குகள் என்ன? வாருங்கள் பார்க்கலாம். சென்செக்ஸ் 435 புள்ளிகள் சரிவு.. நிஃப்டி 18000-கீழ் முடிவு.. என்ன காரணம்! சர்வதேச சந்தைகள் கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் … Read more

WFH: டிசிஎஸ் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இனி வீட்டிலேயே இருக்கலாம்..!

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது சேவை மற்றும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடர்ந்து பம்பரமாகப் பணியாற்றி வரும் இதேவேளையில் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் மிக முக்கியமான பணிகளைச் செய்து வருகிறது. ஏற்கனவே விப்ரோ, இன்போசிஸ் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அழைத்துள்ள நிலையில் டிசிஎஸ் நிறுவனமும் அனைத்துப் பிரிவு ஊழியர்களையும் அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் டிசிஎஸ் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது. டிசிஎஸ் … Read more

வாவ்.. சென்னை-யில் அலுவலகத்தை திறக்கும் ZOOM.. வேற லெவல் திட்டம்..!

லாக்டவுன் அறிவிக்கப்பட்டதில் இருந்து அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தும் மிக முக்கியமான செயலிகளில் ஒன்றாக மாறிய ஜூம் செயலி நிறுவனம், ஏற்கனவே பெங்களூரில் அலுவலகத்தை வைத்திருக்கும் நிலையில் தற்போது சென்னையில் புதிய அலுவலகத்தைத் திறப்பதாக அறிவித்துள்ளது. சமீப காலமாகப் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்களது அலுவலகத்தைத் தமிழ்நாட்டில் திறந்து வருகிறது. குறிப்பாக அமேசான் தனது இந்தியாவிலேயே

3 வாரத்தில் 40% லாபம்.. அடடா இதை மிஸ் பண்ணிட்டோமே.. புலம்பும் முதலீட்டாளர்கள்..!

சீனாவில் கொரோனா, உக்ரைன் – ரஷ்யா பேச்சுவார்த்தை, கச்சா எண்ணெய் விலையில் அதிகப்படியான மாற்றங்கள், அமெரிக்காவின் வட்டி விகிதம், தங்கம் விலை உயர்வு எனப் பல மாற்றங்களை எதிர்கொண்டு வரும் நிலையில் ரீடைல் முதலீட்டாளர்கள் பலர் கிரிப்டோ முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்பை மிஸ் செய்து உள்ளனர். கடந்த 3 வாரத்தில் பல முன்னணி கிரிப்டோகரன்சி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இது முதலீட்டு வாய்ப்பை பல இந்திய முதலீட்டாளர்கள் 30 சதவீத வரி, 1 சதவீதம் … Read more

ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் ரூ.5000 டூ 35,000 கோடி வெற்றி பயணம்.. சாதித்தது எப்படி?

இந்திய பங்கு சந்தையின் தந்தை என்று செல்லமாக அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, பங்கு சந்தைகளில் முதலீடு செய்பவர்களில் மிக பிரபலமானவர். இவர் பங்கு சந்தையில் நுழையும்போது ஆரம்பத்தில் வெறும் 5000 ரூபாய் மட்டுமே முதலீடு செய்துள்ளார். 3 வாரத்தில் 40% லாபம்.. அடடா இதை மிஸ் பண்ணிட்டோமே.. புலம்பும் முதலீட்டாளர்கள்..! ஆனால் இது மார்ச் 31, 2022 நிலவரப்படி, 37 பங்குகள் இவரின் போர்ட்போலியோவில் உள்ளது. இதன் மதிப்பு சுமார் 35,000 கோடி ரூபாயாகும். ராகேஷ் பற்றி … Read more

விலைவாசி ஏறிவிட்டது.. இந்தாங்க 74000 ரூபாய், ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலாளி..!

உலக நாடுகளில் எரிபொருள் விலை உயர்வு, உணவு பொருட்கள் தட்டுப்பாடு, விநியோகத்தில் தடை எனப் பல பிரச்சனைகள் காரணமாக உலக நாடுகளில் விலைவாசி அதிகரித்துள்ள நிலையில் நடுத்தர மக்களுக்குக் கடுமையான நெருக்கடியில் மாட்டிக்கொண்டு தவித்து வருகின்றனர். சேட்டையை துவங்கிய எலான் மஸ்க்.. டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் டிவீட்..! ரஷ்யா மற்றும் உக்ரைன் குறிப்பாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளை அதிகளவில் நம்பியிருக்கும் ஐரோப்பிய, பிரிட்டன் நாடுகள் விலைவாசி உயர்வால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். பிரிட்டன் … Read more

தங்கம் விலை ரூ.4000 சரிவு.. 3வது நாளாக வீழ்ச்சி.. இன்னும் குறையுமா?

தங்கம் விலையானது மூன்றாவது நாளாக இன்று சரிவினைக் கண்டுள்ளது. இது மீடியம் டெர்மில் இன்னும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது. இதற்கிடையில் சமீபத்தில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 55,558 ரூபாய் உச்சத்தினை எட்டியது. இந்த நிலையில் இன்று 51,460 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. சமீபத்திய உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு 4000 ரூபாய்க்கு மேலாக சரிவில் காணப்படுகின்றது. விலைவாசி ஏறிவிட்டது.. இந்தாங்க 74000 ரூபாய், ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலாளி..! தங்கம் விலை … Read more

ரிஷி சுனக் போட்ட புதிய உத்தரவு..! பிரிட்டன் நாட்டில் கிரிப்டோ ஹப்..!

உலக நாடுகள் மோசமான பணவீக்கத்தையும், பல்வேறு வர்த்தகப் பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வரும் நிலையில், பிரிட்டன் நாட்டு அரசு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த கிரிப்டோ சந்தையும் வியப்பில் உள்ளது. இந்திய அரசு ஏற்கனவே பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் மூலம் டிஜிட்டல் ரூபாய் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ள நிலையில், பல மாத ஆலோசனைக்குப் பின்பு பிரிட்டன் அரசு கிரிப்டோ சந்தைக்குள் நுழைய முடிவு செய்துள்ளது. இதோடு ரிஷி சுனக் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 3 … Read more

சேட்டையை துவங்கிய எலான் மஸ்க்.. டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் டிவீட்..!

டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் சத்தமில்லாமல் 2.89 பில்லியன் டாலர் முதலீடு செய்து சுமார் 9.2 சதவீத பங்குகளைக் கைப்பற்றிய நிலையில், டிவிட்டர் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிற்குள் நுழையும் முன்பே டிவிட்டர் தளத்தில் மாற்றங்களைக் கொண்டு வரும் பணிகளைச் செய்யத் துவங்கியுள்ளது. டிவிட்டர் நிறுவனத்தின் நிறுவனரான ஜாக் டோர்சி 2.2 சதவீத பங்குகளை மட்டுமே வைத்துள்ள நிலையில் எலான் மஸ்க் 4 மடங்கு அதிகப் பங்குகளை வைத்துள்ள காரணத்தால், அதற்கான ஆதிக்கத்தை இப்போதே காட்டத் துவங்கியுள்ளார் … Read more

சென்செக்ஸ் 435 புள்ளிகள் சரிவு.. நிஃப்டி 18000-கீழ் முடிவு.. என்ன காரணம்!

மும்பை: கடந்த அமர்வில் இந்திய பங்கு சந்தையானது பலமான ஏற்றத்தில் முடிவடைந்ததையடுத்து, இன்று அதற்கு எதிர்மாறாக சரிவில் முடிவடைந்துள்ளது. இன்று காலை தொடக்கத்திலேயே சென்செக்ஸ் சற்று சரிவிலும், நிஃப்டி சற்று ஏற்றத்திலும் காணப்பட்டது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தினையே ஏற்படுத்தியது எனலாம். இந்த நிலையில் தான் இந்திய சந்தையானது முடிவில் சரிவிலேயே முடிவடைந்துள்ளது. தடுமாறும் சென்செக்ஸ், நிஃப்டி.. கவனிக்க வேண்டிய யெஸ் வங்கி, எஸ்பிஐ, டிசிஎஸ்..! தொடக்கம் எப்படி? இன்று காலை ப்ரீ ஓபனிங்கிலேயே சந்தையானது … Read more