இலங்கை பங்குச்சந்தை திடீர் முடக்கம்.. என்ன நடந்தது..?!

இலங்கையை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போட்டு உள்ள பொருளாதார நெருக்கடியில் பல அமைச்சர்கள் பதவி விலகி வரும் நிலையில், மக்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த அவசர நிலை அறிவிக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் நிலை உருவாகியுள்ளது. இன்று காலை இலங்கை பங்குச்சந்தை வர்த்தகம் துவங்கிய சில நொடிகளில் 6 சதவீதம் சரிந்த காரணத்தால், திடீர் முடிவாக இலங்கை பங்குச்சந்தையில் வர்த்தகம் நிறுத்தப்பட்டது. இது மக்கள் மத்தியில் கூடுதலான பாதிப்பை ஏற்படுத்தியது. அரசியல் குழப்பம் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் அரசியல் … Read more

இந்தியாவுக்கு நல்ல காலம்.. இனி ஏறுமுகம் தான்.. தமிழ்நாட்டின் நிலை என்ன தெரியுமா..?!

இந்திய மக்களையும், இந்திய பொருளாதாரத்தையும் ஆட்டிப்படைத்து வந்த கொரோனா, ஒமிக்ரான் தொற்றுப் பாதிப்புகள் கடந்த 6 மாதத்தில் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் நாட்டின் வர்த்தகம், உற்பத்தி, ஏற்றுமதி ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவின் வேவைவாய்ப்பின்மை அளவு குறைந்து தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது என CMIE தரவுகள் கூறுகிறது. சென்னை மக்களுக்கு ஜாக்பாட்..! 300 ஏக்கரில் சிப் தொழிற்சாலை.. பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு..! CMIE அமைப்பு இந்திய வேலைவாய்ப்பு சந்தையைக் … Read more

முகேஷ் அம்பானிக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் டாடா நியூ.. கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமங்களில் ஒன்றாக இருந்து வரும் டாடா குழுமம், ஏற்கனவே உணவில் போடும் உப்பு முதல் விலையுயர்ந்த கார்கள், ஆபரணங்கள் என பல வணிகங்களிலும் வெற்றிகரமாக கோலோச்சி வருகின்றது. எனினும் எதிர்காலத்தின் தேவையறிந்து தனது வணிகத்தினை டிஜிட்டல்மயமாக்கியும் வருகின்றது. அந்த வகையில் தற்போது அம்பானியின் ஜியோமார்ட், அமேசான், பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது டாடா. டாடா குழுமம் தனது சூப்பர் செயலியான டாடா நியூவினை (TATA neu) ஏப்ரல் 7ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. … Read more

Great Resignation இன்னும் முடியவில்லை.. ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட், ஐடி நிறுவனங்கள் தலைவலி..!

இந்தியாவில் அதிகப்படியான வேலைவாய்ப்பை உருவாக்கும் ஐடி துறையில் கடந்த 1 வருடமாக இத்துறை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சனை ஐடி ஊழியர்களின் அதிகப்படியான ராஜினாமா தான். 3 மாதத்தில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. 7 பங்குகளை பரிந்துரை செய்த நிபுணர்கள்..! இதைத் தான் Great Resignation எனக் குறிப்பிடப்படுகிறது. புதிய வேலைவாய்ப்பு புதிய வேலைக்குச் செல்லும் முன்பு கையில் 2 முதல் 3 வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொண்டு அதிகப்படியான சம்பளம் பெறுவது மட்டும் அல்லாமல் பெற்ற வேலையைத் … Read more

எதற்கும் அசராத ரஷ்யா.. தடைகளுக்கு மத்தியிலும் $321 பில்லியன் கல்லா கட்டலாம்.. எப்படி தெரியுமா?

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே ரஷ்யாவின் பொருளாதாரம் தடுமாறி வருகின்றது. இப்பிரச்சனைக்களுக்கு மத்தியில், ரஷ்யாவின் வர்த்தக கூட்டாளர்கள், ரஷ்யாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கிடையில் ரஷ்யாவுடனான வணிகத்தினையே பலரும் தடை செய்துள்ளனர். இதனால் தற்போதைக்கு பெரும் தாக்கத்தினை எதிர்கொள்ளாவிட்டாலும், இதே நிலை தொடர்ந்தால் ரஷ்யா பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்டை நாடுகள் ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை உள்பட பல தடைகளால், ரஷ்யா … Read more

1200 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. ஹெச்டிஎப்சி பங்குகள் உயர்வு.. இன்போசிஸ் சரிவு..!

கச்சா எண்ணெய் விலை சரிவாலும், ஆசிய சந்தையில் உயர்வுடன் துவங்கிய நிலையில் ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி நிறுவன இணைப்பு வங்கி மற்றும் நிதியியல் சேவைத் துறையில் அதிகப்படியான முதலீட்டை ஈர்த்துள்ளது. இதன் வாயிலாக இன்று காலை வர்த்தகம் துவங்கியது முதல் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் உள்ளது மும்பை பங்குச்சந்தை. ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் இன்று அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதற்கிடையில் ரஷ்யாவில் அலுவலகத்தை மூடிய இன்போசிஸ் பங்குகள் சரிவில் உள்ளது. Apr … Read more

1100 புள்ளிகளுக்கு மேல் எகிறிய சென்செக்ஸ்.. துள்ளிக் குதிக்கும் முதலீட்டாளர்கள்..!

நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் முதலீட்டாளர்களுக்கு, மிகப்பெரிய சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக பெரும் ஏற்றத்தில் காணப்படுகின்றது. அதுவும் முதல் வர்த்தக நாளே ஏற்றத்தில் இருப்பது மிக நல்ல விஷயமாகவும் பார்க்கப்படுகின்றது. இந்த ஏற்றம் இனியும் தொடருமா? அல்லது மீண்டும் சரிவினைக் காணுமா? இந்தியாவை விட்டு வெளியேறும் சிங்கப்பூர் நிறுவனம்..! இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் என்ன? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? சந்தைக்கு சாதகமான காரணிகள் என்ன? சர்வதேச சந்தைகளின் … Read more

வீடு தேடி வரும் அஞ்சலக சேவை.. எப்படி பெறுவது.. யாரெல்லாம் பெறலாம்..!

இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி சேவையினை வீட்டு வாசலிலேயே பெறும் வசதியை வங்கிகளை போலவே வழங்குகிறது. இதனை எப்படி பயன்படுத்துவது? யாரெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம்? இதற்காக எப்படி புக் செய்வது அல்லது அழைப்பு விடுப்பது? எதெற்கெல்லாம் கிடைக்கும் இந்த சேவை? இதற்கு கட்டணங்கள் ஏதும் உண்டா? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம். அள்ளிக் கொடுத்த RIL, ஹெச்டிஎஃப்சி வங்கி.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ.2.61 லட்சம் கோடி அதிகரிப்பு! ஆர்வம் அதிகரிப்பு கொரோனாவின் … Read more

வட்டி விகித அதிகரிப்பு எப்போது..GDP 7.4% ஆக வளர்ச்சி காணலாம்..FICCI பலே கணிப்பு!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது நடப்பு நிதியாண்டில் 7.4% ஆக வளர்ச்சி காணலாம் என ஃபிக்கி ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆய்வறிக்கையானது குறைந்தபட்சம் 6% ஆகவும், அதிகபட்சமாக 7.8% ஆகவும் வளர்ச்சி விகிதம் இருக்கலாம் என கணித்துள்ளது. இது தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் விலைவாசியானது எகிறி வருகின்றது. இதன் காரணமாக சர்வதேச பொருளாதாரம் மிக மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளது. டிசம்பர் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி வெறும் 5.4% மட்டுமே.. ஒமிக்ரான் எதிரொலி..! … Read more

இலங்கை பொருளாதார நெருக்கடி.. பால், அரிசி, முக்கிய உணவு பொருட்களின் விலை உச்சம்.. கண்ணீரில் மக்கள்

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பால், அரிசி உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் விலை மிக மோசமான உயர்வினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் தான் இலங்கையில் பணவீக்கம் உச்சத்தினை எட்டியுள்ளது. மொத்தத்தில் மிக மோசமான பணவீக்கம், அதல பாதாளத்தில் உள்ள கரன்சி மதிப்பு என பலவும் அத்தியாவசிய பொருட்கள் விலையை மேலும் தூண்டியுள்ளது. மொத்தத்தில் இலங்கையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. தங்கம் விலை மீடியம் டெர்மில் குறையலாம்.. நிபுணர்களின் கொடுத்த இன்ப அதிர்ச்சி..! … Read more