இந்தியாவுக்கு வருகை தரும் டிம் ஹார்ட்டன்ஸ்.. 300 இடங்களில்.. எங்கெங்கு?

டிம் ஹார்ட்டன்ஸ் 1964ல் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள ஹாமில்டன் நகரில், ஆரம்பிக்கப்பட்ட ஒரு காஃபி ஷாப் ஆகும். ஆனால் இன்று பல ஆயிரம் உணவகங்களையும் கொண்டுள்ளது. உலகின் பல நாடுகளிலும் சுவை மிகு காஃபிக்காக பேர் போன டிம் ஹார்ட்டன்ஸ், தற்போது இந்தியாவில் காலடி வைக்க உள்ளது. கொரோனாவின் காரணமாக தாமதமாக இந்திய சந்தையில் நுழையும் ஹார்ட்டன்ஸ், தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்யும்பொருட்டு ஸ்டார்பக்ஸ்-ன் இந்தியாவின் முன்னாள் முதலாளியான நவீன் குர்னானியுடன் இணைந்துள்ளது. இந்தியாவுக்கு என்ன வேண்டுமோ, … Read more

அள்ளிக் கொடுத்த RIL, ஹெச்டிஎஃப்சி வங்கி.. 10 நிறுவனங்களின் மதிப்பு ரூ.2.61 லட்சம் கோடி அதிகரிப்பு!

கடந்த வாரத்தில் பங்கு சந்தையானது ஏற்ற இறக்கத்தினை கண்டிருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சற்று ஏற்றத்தினையே கண்டிருந்தது. இதற்கிடையில் டாப் 10 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பானது, 2,61,767.61 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த லாபத்தில் வழக்கம்போல சந்தை மதிப்பில் முதலிடத்தில் எப்போதும் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமே முதலிடத்தில் உள்ளது. இதற்கிடையில் 30 நிறுவனங்களை கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீடு 1914.49 புள்ளிகள் அல்லது 3.33% ஏற்றத்தினைக் கண்டுள்ளது. ஜோ பைடன் நிர்வாகத்தில் புதிதாக 2 இந்தியர்கள் … Read more

வேலை தேடுபவரா நீங்க.. அப்படின்னா நிச்சயம் இந்த பதிவு உங்களுக்குதான்..!

பொதுவாக ஒரு நிறுவனத்தில் வேலை தேடி செல்கிறீர்கள் எனில், உங்களது கல்வி தரம், கம்யூனிகேஷன் உள்ளிட்ட பலவற்றின் அடிப்படையில் தான் இண்டர்வியூ மூலம், உங்களை தேர்வு செய்வார்கள். ஆனால் ஒருவரை பணிக்கு தேர்ந்தெடுக்கும் முன்பு நிறுவனங்கள் என்னென்ன விஷயங்களையெல்லாம் கவனிக்கும் தெரியுமா? இது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம். டெல்லியில் எலக்ட்ரானிக் சிட்டி.. 80000 பேருக்கு வேலை..! சமூக வலைதள பதிவுகளில் கவனம் டிரடெண்ட் குழுமத்தின் தலைமை மனிதவள … Read more

தமிழக அரசின் சொத்து வரி அதிகரிப்பு.. யாருக்கு என்ன பாதிப்பு.. !

தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்களை 25 – 150% வரையில் அதிகரித்துள்ளது. இந்த சொத்து வரியால் யாருக்கு என்ன பாதிப்பு? முழு விவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம். தமிழகத்தில் சொத்து வரியில் பல ஆண்டுகளாக எந்த அதிகரிப்பு செய்யப்படவில்லை என்பது நினைவுகூறத்தக்கது. இதன் காரணமாக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலவினங்கள் அதிகரித்துள்ளது. ஆனால் வரி வருமானம் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தான் இந்த வரி அதிகரிப்பானது வந்துள்ளது அரசு … Read more

கோவிட்டை நசுக்கிய சீனா.. சீனாவை ஜீரோ கோவிட் கொள்கை நசுக்கலாம்..!

சீனாவில் முதன் முதலாக தோன்றிய கோவிட் 19, தற்போது பலவாறு உருமாற்றம் அடைந்து, மீண்டும் சீனாவில் குடிகொண்டுள்ளது. கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் வேகமாக பரவி வரும் நிலையில், சீனாவில் கடுமையான கட்டுப்பாடுகள் நிலவி வருகின்றது. குறிப்பாக சீனாவின் பல முக்கிய நகரங்களில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல லட்சம் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். சீனாவில் கடுமையான லாக்டவுன்.. உலக நாடுகள் அச்சம்.. ஏன் தெரியுமா? ஜீரோ கோவிட் பாலிசி இதனிடையே … Read more

தங்கம் விலை மீடியம் டெர்மில் குறையலாம்.. நிபுணர்களின் கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

தங்கத்தினை பிடிக்காத பெண்கள் உண்டா? என்றால் நிச்சயம் இருக்காது? குறிப்பாக இந்தியாவில் தங்கத்தின் மீதுள்ள ஈர்ப்பு அதிகம். இது இந்தியா மட்டும் உலக நாடுகள் முழுவதுமே பரவத் தொடங்கியுள்ளது. இதற்கு இந்தியாவின் நகை ஏற்றுமதியே முக்கிய சாட்சி. இன்றைய காலகட்டத்தில் முதலீடுகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் தங்கம், போர்ட்போலியோ முதலீடுகளிலும் மிக அவசியமான ஒன்றாக இருந்து வருகின்றது. இது வெறுமனே முதலீடாக மட்டும் அல்லாமல், பாதுகாப்பு புகலிடமாகவும், சிறந்த ஹெட்ஜிங் ஆகவும் பார்க்கப்படுகின்றது. அப்படிப்பட்ட தங்கத்தின் விலையானது … Read more

விளிம்பில் இருக்கும் இலங்கை.. 40000 மெட்ரிக் டன் டீசல் கொண்டுபோய்ச் சேர்த்த இந்தியா..!

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் காரணத்தால் இந்தியா பல உதவிகளைச் செய்து வருகிறது. இந்தியாவை விட்டு வெளியேறும் சிங்கப்பூர் நிறுவனம்..! இதற்கிடையில் இலங்கையில் மின்சாரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டை தீர்க்க இந்தியாவில் இருந்து 40,000 மெட்ரிக் டன் டீசல் சனிக்கிழமையன்று இலங்கைக்குக் கொண்டுபோய் சேர்க்கப்பட்டு உள்ளது. இலங்கை இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அதிகப்படியான மின்வெட்டு-ஐ அந்நாட்டு மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இதை முதலில் குறைக்க வேண்டும் என இலங்கை இந்தியாவிடம் … Read more

ரூ.1400 கோடிக்காக ரூ.26000 கோடி நிறுவனத்தைச் சிதைச்சிட்டாங்க, கண்ணீர் விட்ட பியூச்சர் குரூப் கிஷோர்!

இந்திய ரீடைல் சந்தையில் மிகப்பெரிய நிறுவனமாக இருந்த பியூச்சர் குரூப் எப்போது வேண்டுமானாலும் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்த நிலைக்கு முக்கியமான காரணம் அமேசான் தான் என்று இந்நிறுவனத் தலைவர் கிஷோர் பியானி தெரிவித்துள்ளார். அமேசான் போட்ட வழக்கு இன்று நிறுவனத்தை மொத்தமாகச் சிதைத்துள்ளது. இதனால் கிஷோர் பியானியின் நிறுவனம், வர்த்தகம் இழந்தது மட்டும் அல்லாமல் திவாலாகி வங்கிகளுக்குக் கடனை செலுத்த முடியாமல் நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளார். 3 மாதத்தில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. … Read more

ரஷ்ய அலுவலகத்தை மூடிய இன்போசிஸ்.. மருமகனுக்காக நாராணயமூர்த்தி எடுத்த முடிவு..!

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வருவது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் இந்தியாவின் நடப்பு நாடான ரஷ்யாவிலும் இன்போசிஸ் அலுவலகத்தைக் கொண்டு குறிப்பிடத்தக்க அளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய போரில் பல பிரச்சனைகள் வெடித்த நிலையில், இன்போசிஸ் நிறுவனமும் சற்றும் எதிர்பார்க்காத வகையில் பெரும் பிரச்சனையை நாராணயமூர்த்திக் குடும்பத்தின் வாயிலாக எதிர்கொண்டது. இந்தியாவை விட்டு வெளியேறும் சிங்கப்பூர் நிறுவனம்..! இதனால் இன்போசிஸ் தனது ரஷ்ய … Read more

கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் ஷாக்.. ஜூலை 1 முதல் 1% TDS வரி விதிப்பு.. மத்திய அரசு அறிவிப்பு..!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சுமார் 30 சதவீத வரி விதிக்கப்பட்டது. 30 சதவீதம் வரி அதிகம் என்றாலும் தடை விதிக்காத காரணத்தால் மனதைத் தேற்றிக்கொண்டனர். இந்த 30 சதவீத வரி ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் ஜூலை 1ஆம் தேதி முதல் கூடுதலான வரியும் நடைமுறைக்கு வருகிறது. தரமான சம்பவம்.. இதுவரை இல்லாத … Read more