சீனாவுக்கு செக்.. இந்தியா உடன் ஒப்பந்தம்.. ஆஸ்திரேலியா திட்டம் என்ன..?!

இந்தியா – ஆஸ்திரேலியா பொருளாதார நட்புறவை அதிகரிக்கும் புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஆஸ்திரேலியா வர்த்தக அமைச்சர் டான் டெஹானுடன் ஆகியோர் கையெழுத்திட்ட நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டனர். இந்தியா உடனான புதிய வர்த்தக ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கும் பல நன்மைகள் இருந்தாலும் ஆஸ்திரேலியா சீனாவுக்கு மறைமுகமாகச் செக் வைத்துள்ளது. இந்தியா … Read more

ரஷ்யா-வின் 35 டாலர் தள்ளுபடிக்கு பின் இப்படியொரு விஷயம் இருக்கா..?! அமெரிக்கா ஷாக்..!

ரஷ்யா தனது வர்த்தகத்தை மேம்படுத்து இந்தியா உடனான வர்த்தகத்தை மேம்படுத்த இந்தியாவுக்கு 35 டாலர் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் அளிப்பது மட்டும் அல்லாமல் ரூபாய் – ரூபிள் நாணய பரிமாற்றத்தில் அளிக்க முடிவு செய்துள்ளது. இதனால் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்தது மட்டும் அல்லாமல் பல எச்சரிக்கையை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. இதற்குப் பின்பு இருக்கும் காரணம் தான் தற்போது அதிர்ச்சி அளிக்கிறது. ரஷ்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி.. மகிழ்ச்சியின் உச்சத்தில் இந்தியா..! ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் … Read more

ஹலோ ஆஸ்திரேலியா.. புதிய வர்த்தக ஒப்பந்தம் இந்திய பொருட்கள் மீது வரி நீக்கம்..!

இந்தியா தொடர்ந்து ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிக்கவும், மேம்படுத்தும் பல முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் இதற்கு உறுதுணையாக உலக நாடுகள் உடன் ப்ரீ டிரேட் ஒப்பந்தம் அதாவது, இரு நாடுகள் மத்தியில் எவ்விதமான தடைகள் இல்லாமல் அனைத்து துறைகளிலும் வர்த்தகம் செய்வதற்கான ஒப்பந்தம் செய்து வருகிறது. சமீபத்தில் இந்தியா ஐக்கிய இரு நாடுகள் உடன் வர்த்தக 100 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தை உருவாக்க வர்க்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இன்று ஆஸ்திரேலியாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியா … Read more

ஜோ பைடன் நிர்வாகத்தில் புதிதாக 2 இந்தியர்கள் நியமனம்.. யார் தெரியுமா…?!

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றிய நாளில் இருந்து அதிகப்படியான இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களைத் தனது ஆட்சி நிர்வாகக் குழுவில் நியமித்து வருகிறார். இதன் வாயிலாக இந்தியா அமெரிக்கா மத்தியிலான நட்புறவு மற்றும் வர்த்தக உறவு ஆகியவை பெரிய அளவில் மேம்பட்டது. ஆனால் ரஷ்யா – உக்ரைன் போருக்கு பின்பு, ரஷ்யா – இந்தியா மத்தியிலான வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் அமெரிக்க அரசு சார்பில் பல எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக … Read more

1.6 கோடி ரூபாய் சம்பளம்.. அசத்தும் என்ஐடி மாணவி..!

இரண்டு வருடமாகக் கொரோனா காரணத்தால் கல்லூரிகள் முழுமையாக இயங்கப்படாத காரணத்தால் பெரும்பாலான தேர்வுகள் இணையத்தின் வாயிலாகவே நடத்தப்பட்டது. இதற்கிடையில் இண்டர்நெட் முழுவதும் கொரோனா பேட்ச் எனக் கிண்டல் செய்யப்பட்டும் வந்தது. இதனால் பல முன்னணி கல்லூரிகளில் கேம்பஸ் இண்டர்வியூவ் போன்ற பெரிய அளவில் நடக்கப்படவில்லை. இதன் எதிரொலியாக இந்தியாவில் பல துறைகளில் திறன் வாய்ந்த ஊழியர்களுக்கு அதிகப்படியான பற்றாக்குறை நிலவி வருகிறது. இதைச் சமாளிக்கு நடப்பு ஆண்டில் நாட்டின் முன்னணி கல்லூரிகளில் இருக்கும் மாணவர்கள் பெரும் நிறுவனங்கள் … Read more

பெட்ரோல், டீசல் விலை 80 பைசா உயர்வு.. 12 நாளில் 7.20 ரூபாய் உயர்வு..!

மத்திய அரசு வெள்ளிக்கிழமை எரிவாயு மற்றும் விமான எரிபொருள் விலையை மிகப்பெரிய அளவில் உயர்த்தி புதிய உச்சத்தை எட்டிய நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு லீவ் விட்டது. இந்நிலையில் சனிக்கிழமை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை சுமார் 80 பைசா உயர்த்தியுள்ளது எண்ணெய் நிறுவனங்கள். இதன் மூலம் 12 நாட்களில் எரிபொருள் விலை சுமார் 7.20 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. வீட்டு கடன் வாங்குவோர் ஷாக்.. ஏப்ரல் 1 முதல் ரூ.1.5 லட்சம் வரி … Read more

3 மாதத்தில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. 7 பங்குகளை பரிந்துரை செய்த நிபுணர்கள்..!

வெற்றிகரமாக நடப்பு நிதியாண்டில் காலடி எடுத்து வைத்தாகி விட்டது. இந்த ஆண்டில் எந்த பங்கினை வாங்கலாம். எது நல்ல லாபம் கொடுக்கலாம். தற்போது நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. பல நிறுவனங்களும் கொரோனாவுக்கு முந்தைய வளர்ச்சியினை எட்டத் தொடங்கியுள்ளன. 3 மாதத்தில் 11.5 பில்லியன் டாலர் கடன்.. இந்தியாவின் மொத்த கடன் எவ்வளவு தெரியுமா..?! இந்த நிலையில் உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் பல நல்ல நிறுவனங்களின் பங்குகள் கூட நல்ல … Read more

கச்சா எண்ணெய் விலை 150 டாலராக உயரும்.. நடப்பதை மட்டும் பாருங்க..!

கொரோனா தொற்றில் இருந்து உலக நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பிய நிலையில் தான் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்தப் போர் கிட்டதட்ட ஒரு மாதத்திற்குப் பின்பு பலகட்ட பேச்சுவார்த்தை மூலம் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் தற்போது சீனாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. 3 மாதத்தில் 11.5 பில்லியன் டாலர் கடன்.. இந்தியாவின் மொத்த கடன் எவ்வளவு தெரியுமா..?! இந்த இக்கட்டான காலம் அனைத்திலும் அதிகம் பாதிக்கப்பட்டது கச்சா எண்ணெய் பயன்பாட்டு … Read more

TOP Headlines: சென்னைக்கு வந்த அமெரிக்க நிறுவனம்.. அடி தூள்..!

தமிழ்நாட்டைத் தேடி அடுத்தடுத்து பல உலக நாடுகளில் இருக்கும் நிறுவனம் நிலையில் தற்போது அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு மென்பொருள் நிறுவனம் சென்னையில் தனது முதல் இந்திய அலுவலகத்தைத் திறந்துள்ளது 3 மாதத்தில் 11.5 பில்லியன் டாலர் கடன்.. இந்தியாவின் மொத்த கடன் எவ்வளவு தெரியுமா..?! சமீபத்தில் பிரிட்டன் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு நிறுவனம் சென்னையில் சுமார் 1 மில்லியன் சதுரடியில் பிரம்மாண்ட அலுவலகத்தை அமைக்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. … Read more

இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இரண்டு முறை சம்பள உயர்வு..!

இந்திய விமானச் சேவை நிறுவனங்கள் சுமார் 2 வருடத்திற்குப் பின்பும் வெளிநாட்டுச் சேவையைத் துவங்கியுள்ள நிலையில் அனைத்து நிறுவனங்களும் முழு வர்த்தகத்தைத் துவங்கத் தயாராகி வருகிறது. இதேவேளையில் நாட்டின் முன்னணி விமானச் சேவை நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்குச் சிறப்பான சம்பள உயர்வைக் கொடுத்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் இண்டிகோ இந்த வருடத்தில் இரண்டு முறை சம்பள உயர்வை அளிக்க தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இண்டிகோ திடீர் முடிவு.. விமான டிக்கெட் விலை குறையும், ஆனா பேகேஜ் கட்டணம் உயரும்..! … Read more