முகேஷ் அம்பானி – ஜெஃப் பெசோஸ் மீண்டும் போட்டி.. ஜாக்பாட் யாருக்கு..?!

இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் துவங்கி, பியூச்சர் ரீடைல் வரையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஜெஃப் பெசோஸ்-ன் அமேசான் நிறுவனமும் பல இடத்தில் போட்டிப்போட்டு வரும் நிலையில், தற்போது புதிதாக ஒரு துறையில் போட்டிப்போடக் களமிறங்கியுள்ளனர். இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக கிரிக்கெட்டில் முகேஷ் அம்பானி – ஜெஃப் பெசோஸ் போட்டிப்போட உள்ளனர். பியூச்சர் குரூப்: இனி வேலைக்கு ஆகாது.. களத்தில் இறங்கிய வங்கிகள்..! ஐபிஎல் கிரிக்கெட் உலகில், உலக கோப்பை போட்டிகளுக்கு அடுத்தபடியாக அதிகப்படியான … Read more

34 சதவீத DA: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும் தெரியுமா..?

7வது சம்பள கமிஷன் அடிப்படையில் நடப்பு ஆண்டுக்கான அகவிலைப்படி மத்திய அரசு 3 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு பணிகளில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஜனவரி 1, 2022 முதல் அடிப்படை சம்பளத்தில் 34 சதவீதமாக உயர்ந்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு மூலம் மத்திய அரசின் கீழ் பணிகளில் இருக்கும் 50 லட்சம் அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் கூடுதலான சம்பளம் பெற உள்ளனர். சரி இந்த … Read more

முகேஷ் அம்பானியை நெருங்கும் அதானி.. ஜஸ்ட் மிஸ் தான்..!

இந்தியாவின் மாபெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானியும், கெள்தம் அதானியும் போட்டி போட்டுக் கொண்டு சொத்து மதிப்பில் முன்னேறி வருகின்றனர். அதிலும் கெளதம் அதானியின் சொத்து மதிப்பானது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து மிக வேகமாக அதிகரித்து கொண்டு வருகின்றது. 7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படி 3% உயர்த்த அரசு ஒப்புதல்..! தற்போது முகேஷ் அம்பானி, கெளதம் அதானி ஆகிய இருவரின் சொத்து மதிப்பும் 100 பில்லியன் டாலர்களுக்கு மேலாக அதிகரித்துள்ளது. வேறுபாடு எவ்வளவு? … Read more

நேற்று தமிழ்நாட்டில் முதலீடு, இன்று UAE-யில் ஐபிஓ-வா..? அசத்தும் லூலூ குரூப் யூசுப் அலி..!

தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணத்தில் 6 நிறுவனங்கள் உடனான ஒப்பந்தம் மூலம் சுமார் 6100 கோடி ரூபாய் முதலீடு திரட்டப்பட்டது. இந்த 6 நிறுவனங்களில் அதிகப்படியாகச் சுமார் 3500 கோடி ரூபாய் முதலீடு செய்தது கேரள பில்லியனரான யூசப் அலி-யின் லூலூ குரூப் தான். 7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படி 3% உயர்த்த அரசு ஒப்புதல்..! தமிழ்நாட்டில் மாபெரும் முதலீட்டுத் திட்டத்தை அறிவித்த கையோடு யூசப் அலி-யின் லூலூ குரூப் தற்போது … Read more

ஏப்ரல் 1 முதல் வரவிருக்கும் 10 முக்கிய மாற்றங்கள்.. கவனத்தில் கொள்ளுங்க..!

இன்றோடு நடப்பு நிதியாண்டு, நடப்பு மாதம் முடிவடையவுள்ள நிலையில், ஏப்ரல் 1 முதல் புதிய நிதியாண்டு தொடங்கவுள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ள 10 முக்கிய மாற்றங்கள் என்னென்ன? இது சாமானிய மக்கள் மத்தியில் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்தும்? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன? இந்தியாவை விட்டு வெளியேறும் சிங்கப்பூர் நிறுவனம்..! குறிப்பாக இபிஎஃப் வட்டிக்கு வரி, சிலிண்டர் விலை, கிரிப்டோகரன்சிக்கு வரி, இன்னும் வேறு என்னென்ன மாற்றங்கள், நாளை … Read more

ஆட்டத்தை ஆரம்பித்த டாடா.. இனி இந்தியாவுக்கு யோகம் தான்..!

ஒசூரில் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளைத் தயாரிக்க மாபெரும் தொழிற்சாலையை அமைந்துள்ள டாடா குழுமம், லாக்டவுன் காலத்தில் ஆட்டோமொபைல் முதல் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியைப் பாதித்த சிப் தட்டுப்பாட்டின் மூலம் புதிய வர்த்தகத்தை உருவாக்கியது. ஆம், டாடா குழுமம் நவம்பர் மாதத்தில் OSAT பிரிவில் சுமார் 300 மில்லியன் டாலர் முதலீட்டில் மிகப்பெரிய செமிகண்டக்டர் அசம்பிளி தொழிற்சாலையை அமைப்பதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து தான் வேதாந்தா மற்றும் மதர்சன் சுமி ஆகிய நிறுவனங்கள் இத்துறையில் இறங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. … Read more

ரஷ்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி.. மகிழ்ச்சியின் உச்சத்தில் இந்தியா..!

இந்தியாவின் வர்த்தகம், பொருளாதாரம், விலைவாசி என அனைத்திற்கும் பெரும் தலைவலியாகவும், சுமையாகவும் இருக்கும் கச்சா எண்ணெய்-ஐ யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகவும் குறைவான விலையில் ரஷ்யா இந்தியாவிற்கு அளிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அடுத்த சில வாரத்தில் பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்பு அதிகமாக உள்ளது. இனி டீ-க்கு பிஸ்கட் எல்லாம் கிடையாது.. விலை தாறுமாறாக உயர போகுது..! ரஷ்யா – உக்ரைன் போர் ரஷ்யா – உக்ரைன் போர் … Read more

இனி டீ-க்கு பிஸ்கட் எல்லாம் கிடையாது.. விலை தாறுமாறாக உயர போகுது..!

டீ-க்குப் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவதைத் தாண்டி பல கோடி பேர் இந்தியாவில் ஒரு வேளை உணவாகவும் இந்தப் பிஸ்கட் பாக்கெட் விளங்குகிறது. இப்படிப்பட்ட முக்கியமான பிஸ்கட் விலையை உயர்த்த நாட்டின் முன்னணி பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது. ஏற்கனவே எரிபொருள் விலையால் மக்கள் அதிகப்படியான சுமையை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது இதன் பாதிப்பு உணவு பொருட்கள் மீதும் எதிரொலித்துள்ளது. இந்திய அரசின் சூப்பர் முடிவு.. இனி எரிபொருள், உலோகங்கள், சிமெண்ட் விலை குறையலாம்.. … Read more

தவறியும் இப்போதைக்கு இந்த பங்கினை வாங்கிடாதீங்க..ஏன் தெரியுமா?

பங்கு சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும்போது முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம். அந்த சமயத்தில் இண்டிரா டே வணிகர்கள் தொடர்ந்து நல்ல லாபம் பார்க்கலாம். ஆர்டர்கள் அதிகளவில் எடுத்து விற்பனை செய்வார்கள். இதனால் குறிப்பிட்ட சில நல்ல பங்குகளில் ஆர்டர்கள் அதிகளவில் எடுக்கபப்டும். இந்த சமயத்தில் என். எஸ்.இ-யால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 95% லிமிட்டினை தாண்டினால் அந்த பங்குகள் எஃப் & ஓவில் தடை செய்யடும். ஒபன் இன்ட்ரஸ்ட் விகிதமானது 95% வரம்பினை தாண்டிய … Read more

பான் – ஆதார் எண் இணைக்க மார்ச் 2023 வரை காலக்கெடு நீட்டிப்பு.. ஆனா ஒரு கண்டிஷன்..!

பான் எண் மற்றும் ஆதார் எண் இணைக்க மார்ச் 31ஆம் தேதி தான் கடைசி எனப் பலமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், தற்போது மத்திய நேரடி வரி வாரியம் மிகவும் முக்கியமான அறிவிப்பை சில கட்டுப்பாடுகள் உடன் வெளியிட்டுள்ளது. மார்ச் 31, 2022ஆம் தேதிக்குள் பான் எண் மற்றும் ஆதார் எண் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்தக் காலக்கெடுவை மார்ச் 31, 2023 வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆதார் பான்-ஐ ஆன்லைனில் … Read more