முதலீட்டாளர்களை குழப்பும் சென்செக்ஸ், நிஃப்டி.. கவனிக்க வேண்டிய ஓஎன்ஜிசி, ஆக்ஸிஸ் வங்கி..!

நடப்பு வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றன. இது இனி ஏற்றம் காணுமா? அல்லது சரிவினைக் காணுமா? இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் என்ன? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? சந்தைக்கு சாதகமான காரணிகள் என்ன? சர்வதேச சந்தைகளின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம். இன்று தொடக்கத்திலேயே சந்தையில் பெரியளவில் மாற்றமில்லாமல் சற்று ஏற்றத்தில் தொடங்கிய நிலையில், தற்போதும் பெரியளவிலான மாற்றமில்லாமல் காணப்படுகின்றது. கச்சா எண்ணெய் 100 டாலர் … Read more

கச்சா எண்ணெய் 100 டாலர் கீழ் சரிந்தும், பெட்ரோல் – டீசல் விலை தொடர் உயர்வு.. மக்கள் கண்ணீர்..!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இன்று பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு சுமார் 80 பைசா அதிகரித்து உள்ளது. இதன் மூலம் கடந்த 10 நாட்களில் எரிபொருள் விலை லிட்டருக்கு 6.40 ரூபாய் அதிகரித்து மக்கள் தலையில் பெரும் சுமை வைத்துள்ளது மத்திய அரசு. முகேஷ் அம்பானியை விட 2 மடங்கு பெரிய பணக்காரர் உஸ்மான் அலி கான்..! ரஷ்யா – உக்ரைன் இதைவிட முக்கியமாக ரஷ்யா … Read more

வங்கி வட்டியை விட அதிகம் கிடைக்குமா.. வரி சலுகை உண்டா.. எந்த திட்டம் சிறந்தது?

பொதுவாக வங்கி பிக்சட் டெபாசிட் என்பது மிக பாதுகாப்பான நிலையான வருமானம் தரக்கூடிய திட்டமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இன்று நாம் பார்க்கக் கூடிய திட்டம் வங்கி பிக்சட் டெபாசிட்டினை போலவே பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதே சமயம் வட்டி அதிகமாக இருக்க வேண்டும். வரி சலுகை வேண்டும். நம்பிக்கையான திட்டமாகவும் இருக்க வேண்டும். அதே நேரம் சந்தை அபாயமும் இருக்கக் கூடாது. அப்படி எந்த திட்டம் உள்ளது. அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது அஞ்சலகத்தின் கிசான் … Read more

முகேஷ் அம்பானியை விட 2 மடங்கு பெரிய பணக்காரர் உஸ்மான் அலி கான்..!

இந்தியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர் என்ற டக்கென்று நாம் அனைவருக்கும் கூறும் ஒரு பெயர் முகேஷ் அம்பானி, ஆனால் இன்றைய நாணய மதிப்பின் படி இந்தியாவில் ஒருவர் அம்பானியை விடவும் 2 மடங்கு அதிகச் சொத்து மதிப்பு கொண்டவர் ஒருவர் வாழ்ந்துள்ளார். 7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படி 3% உயர்த்த அரசு ஒப்புதல்..! சொல்லப்போனால் இந்திய வரலாற்றிலேயே இவர் தான் மிகப்பெரிய பணக்காரராக இருந்துள்ளார் என்பது வியப்பு அளிக்கும் விஷயமாக உள்ளது. சரி யார் … Read more

ஓரே நாளில் 84 பில்லியன் டாலர் சம்பாதித்த டெஸ்லா..!

உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா திங்கட்கிழமை வர்த்தகத்தில் மட்டும் அதன் சந்தை மதிப்பு சுமார் 84 பில்லியன் டாலர் அதிகரித்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இது மொத்த போர்டு நிறுவனத்தின் சந்தை மதிப்பு விடவும் அதிகமாகும். முகேஷ் அம்பானி ஆசை ஆசையாய் வாங்கிய 3 விஷயங்கள்..! இந்தத் திடீர் உயர்வுக்கு என்ன காரணம் தெரியுமா..? எலான் மஸ்க் எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனத்தின் கார்களுக்கு நாளுக்கு நாள் டிமாண்ட் அதிகரித்து வரும் … Read more

இந்திய பார்மா துறையை புரட்டிப்போடக் காத்திருக்கும் ஷாங்காய் லாக்டவுன்..!

சீனாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மட்டும் அல்லாமல் தொடர்ந்து பல பகுதிகளுக்கு வேகமாகப் பரவி வருகிறது. இதனால் சீன அரசு வழக்கம் போல் தனது கடுமையான கட்டுப்பாடுகள் உடன் கொரோனா தொற்று பரவலைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்து வருகிறது. இதன் வாயிலாகத் தற்போது சீன அரசு சீனாவின் ஷாங்காய் மற்றும் ஷென்சென் ஆகிய இரு முக்கியமான வர்த்தகப் பகுதிகளில் இருக்கும் துறைமுகத்தில் லாக்டவுன் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் மூலம் இந்திய … Read more

நெருங்கி வரும் ஆஸ்திரேலியா.. FTA குறித்து விரைவில் அறிவிப்பு.. இந்தியாவுக்கு பலன்?

இந்தியா சமீபத்திய காலமாகவே அண்டை நாடுகளுடனான வர்த்தக உறவினை மேம்படுத்தி வருகின்றது. சில தினங்களுக்கு முன்பு தான் ஐக்கிய அமீரகத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தினை போட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது மே மாதம் முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், இதேபோல ஆஸ்திரேலியாவுடன் தடையற்ற வணிகத்தினை மேற்கொள்ள ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பினை விரைவில் ஆஸ்திரேலியா வெளியிடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு மே மாதம் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இது குறித்து, விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற … Read more

முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளி அள்ளிக் கொடுத்த டாப் பங்குகள் இதுதான்..!

பங்கு சந்தை என்றாலே சூதாட்டம் என்ற கருத்துகள் முன்பெல்லாம் அதிகளவில் நிலவி வந்தது. உதாரணத்திற்கு ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்றால், மாப்பிள்ளை பங்கு சந்தையில் வர்த்தகம் செய்கிறார் என்றால் பெண் கொடுக்க மாட்டார்கள். அப்படி ஒரு மோசமான பார்வையே பங்கு சந்தை மீது இருந்தது. பங்கு சந்தையை பற்றிய முழுமையான புரிதல் இல்லாத பலரும் இதில் இழப்பினை தான் கண்டுள்ளனர். எனினும் பங்கு சந்தை பற்றி முழுமையாக அறிந்தவர்கள், பொறுமையுடன் காத்திருப்பவர்கள் தான் இன்று லாபத்தில் … Read more

18% லாபம் கொடுக்கலாம்.. ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் போர்ட்போலியோ பங்கினை வாங்கி போடுங்க..!

இந்திய பங்கு சந்தையின் தந்தையான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பங்கு சந்தைகளில் முதலீடு செய்வதில் பிரபலமானவர். இன்று இந்த பங்கின் விலையானது அதன் 52 வார உச்ச விலை 245.50 ரூபாயினை தொட்டுள்ளது. ராகேஷ் ஜுன் ஜுன்வாலா போர்ட்போலியோவில் என்றுமே டாடா குழும பங்குகளுக்கு தனி இடம் உண்டு. கொரோனா பரவல் காலத்தில் முடங்கியிருந்த வணிகமானது தற்போது மீளத் தொடங்கியுள்ள நிலையில், இப்பங்கின் விலையானது நடப்பு ஆண்டில் இதுவரையில் 30% ஏற்றம் கண்டுள்ளது. 3500 பேருக்கு வாழ்வளிக்க போகும் … Read more

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் தான் அதிகப்படியான வங்கி கடன் மோசடி..!

இந்திய வங்கிகளில் நாளுக்கு நாள் வங்கி கடன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து வங்கிகளும் கடன் வழங்குவதில் குறிப்பாக அதிகத் தொகைக்குக் கடன் வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் ரிச்ர்வ் வங்கியும் கடன் மற்றும் இதர வங்கி நிர்வாகம் குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்து சந்தேகக்கிகப்படும் வங்கிகளைக் கண்காணிப்பில் வைக்கிறது. 7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படி 3% உயர்த்த அரசு ஒப்புதல்..! இந்நிலையில் 2022ஆம் நிதியாண்டின் டிசம்பர் வரையிலான … Read more