ரஷ்யாவில் சக்திவாய்ந்த ஆலிகார்சஸ் இவர் தான்..! #Oligarchs

உக்ரைன் – ரஷ்யா போர் வெடித்த போது உலக நாடுகள் ரஷ்ய அரசுக்கும், ரஷ்ய நிறுவனங்களுக்கு மாறி மாறி தடை விதித்த மேற்கத்திய நாடுகள், விடாப்பிடியாக ரஷ்யாவின் ஆலிகார்சஸ் எனப்படும் சக்திவாய்ந்த பணக்காரர்களையும் குறிவைத்துப் பயணத் தடை, வர்த்தகத் தடை, முதலீட்டுத் தடை, சொத்து முடக்கம், சொத்து கைப்பற்ற உத்தரவு வெளியிடப்பட்டது. உண்மையில் யார் இந்த ஆலிகார்சஸ்..? இவர்கள் மீது ஏன் தடை விதிக்கப்பட்டது..? இப்படித் தடை விதிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் யார்..? தங்கத்தை மீண்டும் வாங்கி குவிக்கும் … Read more

3600 பேருக்கு வாழ்வளிக்க போகும் ஆக்சிஸ் வங்கி.. எப்படி தெரியுமா?

சிட்டி குழுமத்தின் இந்திய வணிகத்தினை, இந்தியாவினை சேர்ந்த முன்னணி தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கி கையகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையின் படி ஆக்ஸிஸ் வங்கி தனது சேவையினை விரிவாக்கம் செய்யும்பொருட்டு 1.6 பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அமெரிக்க வங்கியான இது 13 சந்தைகளில் இருந்தும் அதன் சில்லறை செயல்பாடுகளில் இருந்தும் வெளியேறவுள்ளதாக முன்னதாக அறிவித்திருந்தது. தொடர்ந்து ஏற்றம் காணும் சென்செக்ஸ், நிஃப்டி.. கவனிக்க வேண்டிய ஓஎன்ஜிசி, ஹீரோ மோட்டோ,ஐடிபிஐ வங்கி! என்ன … Read more

இங்க வருமான வரியே இல்லையாம்.. கேட்கவே நல்லாருக்கே.. எந்த நாடு தெரியுமா..?

மாத சம்பள வாங்குவோர் அனைவருக்கும் வருமான வரி என்பது எவ்வளவு வேதனையானது என்பதைச் சொல்லி தெரிய தேவையில்லை. சம்பளத்தில் பெரும் பகுதி வருமான வரியாக மட்டுமே செலுத்துவோர் வருமான வரி என்ற வார்த்தையை கூடக் கேட்க விரும்ப மாட்டார்கள். இந்த நிலையில் சுமார் 11 நாடுகளில் வருமான வரியே இல்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும். பேக்கரி-களுக்கு இனி 18% ஜிஎஸ்டி வரி..? மத்திய அரசு செக்..! ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எண்ணெய் வளம் நிறைந்த ஐக்கிய … Read more

3500 பேருக்கு வாழ்வளிக்க போகும் ஆக்ஸிஸ் வங்கி.. எப்படி தெரியுமா?

சிட்டி குழுமத்தின் இந்திய வணிகத்தினை, இந்தியாவினை சேர்ந்த முன்னணி தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கி கையகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையின் படி ஆக்ஸிஸ் வங்கி தனது சேவையினை விரிவாக்கம் செய்யும்பொருட்டு 1.6 பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அமெரிக்க வங்கியான இது 13 சந்தைகளில் இருந்து அதன் சில்லறை செயல்பாடுகளில் இருந்து வெளியேறவுள்ளதாகவும் முன்னதாக அறிவித்திருந்தது. தொடர்ந்து ஏற்றம் காணும் சென்செக்ஸ், நிஃப்டி.. கவனிக்க வேண்டிய ஓஎன்ஜிசி, ஹீரோ மோட்டோ,ஐடிபிஐ வங்கி! என்ன … Read more

அதானியின் பணமழை.. 2 மாதத்தில் 133% லாபம்.. இனியும் வாங்கலாமா?

கடந்த சில காலாண்டுகளாகவே அதானி குழும நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் லாபம் கொடுக்கும் பங்குகளாக இருந்து வருகின்றன. குறிப்பாக அதானி குழுமத்தினை சேர்ந்த அதானி வில்மர் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த 2 மாதத்தில் மட்டும் 133% லாபம் கொடுத்துள்ளது. அதானி குழுமத்தினை சேர்ந்த இப்பங்கின் விலை பட்டியலிடப்பட்டபோது பிஎஸ்இ-யில் 221 ரூபாயாக இருந்தது. 6 நாளில் 5 முறை பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு.. சாமானியர்களை பதம் பார்க்க தொடங்கிய விலையேற்றம்! ஆனால் இன்று அதன் … Read more

7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படி 3% உயர்த்த அரசு ஒப்புதல்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி-யை ஏற்கனவே அரசு பல முறை உயர்த்தியுள்ள நிலையில், தற்போது 7வது சம்பள கமிஷன் கீழ் நடப்பு ஆண்டுக்கான அகவிலைப்படியை மத்திய அரசு 3 சதவீதம் வரையில் உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு பணிகளில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, அடிப்படை சம்பளத்தில் 34 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வின் மூலம் மத்திய அரசு பணிகளில் இருக்கும் 50 லட்சம் அரசு ஊழியர்களும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் நன்மை … Read more

பேடிஎம் கேஷ்பேக் மூலமே வாடிக்கையாளர்களை பெற்றது, சேவையால் அல்ல.. ஆதித்யா பூரி நறுக் கேள்வி!

நாட்டின் முன்னணி தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் (HDFC bank) முன்னாள் மேலாண்மை இயக்குனரான ஆதியா பூரி, பேடிஎம் நிறுவனத்தின் வணிக மாடல் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனம் 75% மேலாக சரிவில் காணப்படும் நிலையில், இன்னும் இப்பங்கின் விலையானது சரியலாம் என நிபுணர்கள் கணித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தான் ஆதித்யா பூரியின் கேள்வியும் வந்துள்ளது. சலுகையால் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு பேடிஎம் அதன் கேஸ்பேக் சலுகை மூலமே … Read more

சென்னைக்கு ஜாக்பாட்..! 300 ஏக்கரில் சிப் தொழிற்சாலை.. மதர்சன் சுமி மாஸ்..!

உலக நாடுகளில் கடந்த இரண்டு வருடத்தில் கொரோனாவுக்கு அடுத்து மிகப்பெரிய பிரச்சனையாகப் பார்க்கப்பட்டது சிப் தட்டுப்பாடு தான். இந்தத் தட்டுப்பாடு வரும் காலத்திலும் இருக்கும் என்பதால் இந்தியாவில் பல நிறுவனங்கள் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் நாட்டின் முன்னணி நிறுவனம் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலையை நிறுவ உள்ளது. தங்கத்தை மீண்டும் வாங்கி குவிக்கும் ரஷ்யா..இனி விலை எப்படியிருக்கும்.. இன்று ஜாக்பாட் தான்! டாடா, வேதாந்தா ஏற்கனவே டாடா, அனில் அகர்வாலின்யின் … Read more

தங்கம் விலை உயர துவங்கியது.. என்ன காரணம் தெரியுமா..?! இனி வாங்கலாமா வேண்டாமா..?!

இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமான தங்கத்தின் விலை கடந்த 5 நாட்களாகத் தொடர்ந்து குறைந்த வந்த நிலையில் நடுத்தர மக்கள் நீண்ட காலச் சேமிப்புக்காகத் தங்கத்தை வாங்கத் திட்டமிடும் நேரத்தில் சில முக்கியக் காரணத்தால் தங்கம் விலை உயரத் துவங்கியுள்ளது. தங்கம் விலை இன்று இந்திய மற்றும் சர்வதேச சந்தையில் உயர என்ன காரணம். நெருங்கி வரும் ஆஸ்திரேலியா.. FTA குறித்து விரைவில் அறிவிப்பு.. இந்தியாவுக்கு பலன்? ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தை கடந்த ஒரு மாதமாக உலக … Read more

17500 புள்ளிகளை கடந்த நிஃப்டி.. இனி சிங்கப்பாதை தான்..!

கச்சா எண்ணெய் விலை சரிவு, ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் காரணத்தால் ஆசியச் சந்தை மொத்தமும் இன்று உயர்வுடன் காணப்படுகிறது. இதன் எதிரொலியாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சிறப்பான உயர்வைப் பதிவு செய்துள்ளது. கச்சா எண்ணெய் விலை 2 டாலர் வரையில் குறைந்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டமாகப் பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை தணிந்தது மூலம் முதலீட்டாளர்கள் ஆபத்து கூடுதலாக இருக்கும் முதலீட்டையும் தேர்வு செய்து … Read more