30 நிமிடத்தில் 400% லாபம்.. இன்ஸ்டாகிராம் மூலம் மோசடி.. மக்களே உஷார்..! #Crypto

கிரிப்டோகரன்சி மீதான முதலீட்டில் அதிகப்படியான லாபம் பலருக்குக் கிடைத்தாலும், பலர் இதில் இருந்து நஷ்டத்தை மட்டுமே எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால் கிரிப்டோகரன்சி முதலீட்டு சந்தைக்கும் இளம் மற்றும் புதிய முதலீட்டாளர்களைக் கவரும் சக்தி உள்ளது. இதனாலேயே இந்தியா முழுவதும் கிரிப்டோகரன்சி பெயரில் பல மோசடிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் இரு இளைஞர்கள் இன்ஸ்டாகிராம் வாயிலாகப் பலர் ஏமாற்றி ஐபோன், பார்ட்டி எனச் செலவு செய்து கொண்டாடிய நிலையில் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளனர். 30 நாளில் … Read more

தொடர் சரிவில் தங்கம் விலை.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை..!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வரும் காரணத்தாலும், ரஷ்யா – உக்ரைன் மத்தியில் 2 வாரமாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் வரைவில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வாயிலாக ஆசிய சந்தை முதல் ஐரோப்பிய சந்தை வரையில் அனைத்தும் உயர்வுடன் காணப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் தங்கம் மீதான முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி பங்குச்சந்தை, பத்திர சந்தையில் முதலீடு குவிந்து வரும் காரணத்தால் தங்கம் விலை 3வது நாளாகத் தொடர்ந்து சரிந்து … Read more

பியூச்சர் குரூப்: இனி வேலைக்கு ஆகாது.. களத்தில் இறங்கிய வங்கிகள்..!

இந்திய ரீடைல் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருந்த பியூச்சர் குரூப்-ஐ கைப்பற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஒப்பந்தம் செய்த நிலையில் அமேசான் தொடுத்த வழக்கு மூலம் தடைப் பெற்றுள்ளது. சுமார் 18 மாதங்களாக நடந்து வரும் இந்த வழக்கில் பெரிய அளவிலான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இதேவேளையில் பியூச்சர் குரூப் நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்த வங்கிகள் தற்போது பொறுமை இழந்துள்ளது. புதிய டிவிஸ்ட்.. 950 பியூச்சர் ரீடைல் கடைகளை கைப்பற்ற போகும் ரிலையன்ஸ்..! தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் … Read more

வருமான வரித்துறையிடம் சிக்கிய ஹீரோ..? ரூ.1000 கோடிக்கு போலி செலவு கணக்கு..!

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தில் கடந்த வாரம் வருமான வரித்துறை டெல்லி மற்றும் குருகிராமில் உள்ள இரண்டு ஹீரோ மோட்டோகார்ப் அலுவலகங்களிலும், நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பவன் முன்ஜாலின் இல்லத்திலும் சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில் வருமான வரித்துறை குற்றங்களுக்கான ஆதாரம்” பேப்பர் ஆதாரங்களாகவும், டிஜிட்டல் தரவுகள் வடிவத்தில் கண்டுபிடிக்கப்படித்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தில் ஐடி … Read more

தமிழ்நாட்டில் ரூ.6100 கோடி முதலீடு.. எந்த நிறுவனம்.. எவ்வளவு முதலீடு..? – முழு விபரம்

இந்தியாவிலேயே அதிகப்படியான வெளிநாட்டு நிறுவனங்களையும், வெளிநாட்டு முதலீடுகளையும் ஈர்க்கும் முன்னணி மாநிலங்களில் ஒன்று. ஏற்கனவே பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அலுவலகத்தை அமைத்தும், வர்த்தகத்தையும் விரிவாக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது 4 நாட்கள் ஐக்கிய அமீரகப் பயணத்தில் சுமார் 6100 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டைத் திரட்ட அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பாரத் பந்த்: பொதுத்துறை வங்கிகள் 4 நாள் மூடல்.. கிராமங்களில் பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் தவிப்பு! இதில் … Read more

30,500% லாபம்.. அள்ளிக் கொடுத்த ஐடி பங்கு.. இன்னும் அதிகரிக்கலாம்.. நிபுணர்கள் செம கணிப்பு!

ஐடி பங்குகள் சமீபத்திய ஆண்டுகளாகவே நல்ல லாபம் கொடுக்க கூடிய பங்குகளாக உள்ளன. அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் பங்கு ஹைத்ராபாத்தினை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தன்லா சொல்யூஷன்ஸ் பற்றி தான். இந்த பங்கின் விலையானது கடந்த 8 ஆண்டுகளில் நினைத்து கூட பார்க்க முடியாத அளவு லாபம் கொடுத்துள்ளது. இந்த பங்கின் விலையானது கடந்த மார்ச் 28,2014 அன்று 4.31 ரூபாயாக இருந்த பங்கின் விலையானது, மார்ச் 28, 2022ல் 1321.30 ரூபாயாக … Read more

சிக்கலில் இந்தியா.. நிலக்கரி விலை உயர்வால் பல துறைகள் தவிப்பு.. விலை இன்னும் அதிகரிக்கலாம்?

பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்கு மத்தியில் உக்ரைன் – ரஷ்யா இடையேயான தாக்குதலானது தொடர்ந்து கொண்டுள்ளது. இதற்கிடையில் பல முக்கிய பொருட்களின் விலையும் மிக மோசமான விலையேற்றத்தினை கண்டுள்ளது. அப்படி விலையேற்றம் கண்ட பொருட்களில் ஒன்று நிலக்கரி. இது சர்வதேச சந்தையிலும் சரி, உள்நாட்டு சந்தையிலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. மீடியம் டெர்மில் நல்ல லாபம் கொடுக்க கூடிய 7 பங்குகள்.. நிபுணர்களின் சூப்பர் பரிந்துரை குறிப்பாக நிலக்கரி விலையேற்றத்தினால் மின் உற்பத்தியாளர்கள் மற்றும் ஸ்டீல் உற்பத்தியாளர்கள், … Read more

வங்கி மோசடி மூலம் தினசரி ரூ.100 கோடி இழப்பு.. ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்..!

வங்கி மோசடி அல்லது மோசடிகளால் இந்தியா ஒவ்வொரு நாளும் குறைந்தது 100 கோடி ரூபாயினை இழந்துள்ளதாக ஆர்பிஐ தரவுகள் சுட்டி காட்டுகின்றன. இது குறித்த ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி, கடந்த ஏழு ஆண்டுகளில் வங்கி மோசடிகள் அல்லது மோசடிகள் மூலமான இந்தியா தினசரி குறைந்தபட்சம் 100 கோடி ரூபாயினை இழந்துள்ளது. இதில் இந்தியாவின் மிகப்பெரிய நிதியினை கொண்டுள்ள மாநிலமான மகாராஷ்டிரா இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் ரூ.3500 கோடி முதலீடு செய்யும் லுலு குழுமம்.. … Read more

ஐடிசி, டாடா ஸ்டீல் பங்குகள் சரிவு.. தொடர்ந்து உயர்வுடன் இருக்கும் சென்செக்ஸ்..!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் காரணத்தாலும், 2 வாரமாக நடைபெற்று வரும் ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான பேச்சுவார்த்தையில் முக்கியமான தீர்வு காணப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவும் காரணத்தால் பங்குச்சந்தையில் முதலீட்டு அளவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக இன்று ஆசிய சந்தை உயர்வுடன் துவங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையும் உயர்வுடன் துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் நிதியியல் மற்றும் ஆட்டோமொபைல் பங்குகள் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளது. இதன் மூலம் மிட்கேப் மற்றும் … Read more

தமிழகத்தில் ரூ.3500 கோடி முதலீடு செய்யும் லுலு குழுமம்.. எங்கு தெரியுமா?

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட லுலு குழுமம், தமிழகத்தில் 3,500 கோடி ரூபாய் முதலீட்டினை செய்ய ஒப்புக் கொண்டுள்ளது. கேரளாவினைச் சேர்ந்த என்ஆர்ஐ ஆன எம் ஏ யூசுப் அலியின் பல்வேறு பில்லியன் டாலர் மதிப்பிலான லுலு குழுமம், தமிழகத்தில் முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் 4 நாள் சுற்றுபயணமாக ஐக்கிய அரபு அமீராகம் சென்ற நிலையில், அங்கு பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து பேச்சு வார்த்தை … Read more