கல்யாண் ஜூவல்லர்ஸ் சேர்மனாக முன்னாள் CAG வினோத் ராய் நியமனம்..!

இந்தியாவின் முன்னணி தங்க நகை விற்பனை நிறுவனமான கல்யாண் ஜூவல்லர்ஸ் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், முன்னாள் இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளரான வினோத் ராய்-ஐ சேர்மன் மற்றும் தனிப்பட்ட நிர்வாக அதிகாரமில்லாத இயக்குனராக நியமிக்கக் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குனராகத் தொடர்ந்து டி.எஸ். கல்யாணராமன் இயங்குவார். டைட்டன், கல்யாண் ஜூவல்லர்ஸ் போட்டியாக களமிறங்கும் ஜோஸ் ஆலுக்காஸ்.. எப்படி தெரியுமா? கல்யாண் ஜூவல்லர்ஸ் கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்தியாவின் … Read more

அரசின் முயற்சி வீண்போகவில்லை.. சுமார் 30,000 குறு நிறுவனங்கள் சிறு நிறுவனங்களாக வளர்ச்சி..!

இந்தியாவில் தற்போது MSME-கள் எளிதான வணிகம் செய்ய பதிவு செய்யும் பல விதிமுறைகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் உதயம் போர்டலில் பதிவு செய்யப்பட்ட 28,684 மைக்ரோ எண்டர்பிரைசஸ் மற்றும் 3679 சிறு நிறுவனங்கள் முறையே, சிறு வணிகங்கள் மற்றும் நடுத்தர வணிகங்களாக வளர்ந்துள்ளன. இது குறித்த அரசுத் தகவல்களில் ஜூன் 26, 2020ல் தொழிற்துறை அமைச்சகம் சிறு குறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான வரையறையை மாற்றியமைத்தது. இதனைத் தொடர்ந்து தான் ஜூலை 1, 2020ல் முதல் … Read more

அனில் அம்பானி நிறுவனத்தை வாங்க போட்டிப்போடும் டாடா.. வாய்ப்பு கிடைக்குமா..?!

இந்தியாவில் பிரபலமான நிதியியல் சேவை நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் கேப்பிடல் அதிகப்படியான கடனில் இருக்கும் நிலையிலும், பல்வேறு நிர்வாக முறைகேடுகளையும் செய்துள்ள காரணத்தால் ரிசர்வ் வங்கி இந்நிறுவனத்தின் மீது IBC விதிமுறை கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, விற்பனைக்கு வந்தது. இந்நிலையில் அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ADA குரூப் கீழ் இருக்கும் மிக முக்கியமான நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் கேப்பிடல்-ஐ கைப்பற்ற தற்போது டாடா குழுமம் உட்பட பல நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகிறது. முகேஷ் அம்பானி … Read more

டைட்டன், கல்யாண் ஜூவல்லர்ஸ் போட்டியாக களமிறங்கும் ஜோஸ் ஆலுக்காஸ்.. எப்படி தெரியுமா?

கடந்த சில ஆண்டுகளாக பங்கு சந்தையில் நுழையும் புதிய நிறுவனங்களின் எண்ணிக்கையானது கணிசமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது டைட்டன், கல்யாண் ஜூவல்லர்ஸ்-க்கு போட்டியாக, கேரளாவினை சேர்ந்த ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரி நிறுவனம் பங்கு சந்தையில் காலூன்றவுள்ளது. இதற்காக ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் பங்கு சந்தையில் பொதுப் பங்கு வெளியீடு மூலமான நிதி திரட்ட, செபியிடம் ரெட் ஹெர்ரிங் ப்ராஸொபெக்டஸை தாக்கல் செய்துள்ளது. முகேஷ் அம்பானி ஆசை ஆசையாய் வாங்கிய 3 விஷயங்கள்..! ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் … Read more

இந்திய அரசின் சூப்பர் முடிவு.. இனி எரிபொருள், உலோகங்கள், சிமெண்ட் விலை குறையலாம்.. ஏன்?

நாளுக்கு நாள் விலை உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை, சமையல் எண்ணெய் விலை, அடிக்கடி விலையேற்றம் காணும் கேஸ் விலை, இப்படி விலையேற்றம் கண்டும வரும் பொருட்களின் பட்டியல் மிகப்பெரியது. இதற்கெல்லாம் முடிவே கிடையாதா? சாமானிய மக்களை பதம் பார்க்கும் விலை வாசியை குறைக்க அரசு என்ன செய்யப் போகிறது என்ற பல கேள்விகள் எழுந்தன. ஏன் இன்று நாடு முழுவதும் நடந்து கொண்டுள்ள பாரத் பந்தில் இதுவும் ஒரு முக்கிய கோரிக்கையாகவே உள்ளது. இப்படி … Read more

பாரத் பந்த்: பொதுத்துறை வங்கிகள் 4 நாள் மூடல்.. கிராமங்களில் பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் தவிப்பு!

மத்திய அரசின் தொழிலாளர் சட்ட, தனியார்மயமாக்கல், வைப்பு நிதி வட்டி விகித குறைப்பு, எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்ற 12 கோரிக்கைகளை முன்வைத்து இன்று பல்வேறு தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துப் பாரத் பந்த் நடத்தி வருகிறது. மார்ச் 28 மற்றும் மார்ச் 29ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் காரணத்தால் பல்வேறு சேவைகள் மொத்தமாக முடங்கியுள்ளது. ஒரே … Read more

தங்கம் கொடுத்த சூப்பர் சர்பிரைஸ்.. முதல் நாளே சரிவு.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

தங்கம் (gold) விலையானது வாரத்தின் முதல் நாளான இன்றே சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சரிவில் காணப்படுகின்றது. இந்த சரிவானது இப்படியே தொடருமா? அல்லது மீண்டும் வழக்கம்போல ஏற்றம் காணத் தொடங்கி விடுமா? அடுத்து என்ன செய்யலாம்? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்னென்ன? டெக்னிக்கல் பேட்டர்ன் எப்படியுள்ளது? ஃபண்டமெண்டல் காரணிகள் என்ன சொல்கிறது? முக்கிய லெவல்கள் என்னென்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம். பாரத் பந்த்: பொதுத்துறை வங்கிகள் 4 நாள் மூடல்.. கிராமங்களில் பணத்தை … Read more

500 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. முதல்நாளே கண்ணீர் விட்ட முதலீட்டாளர்கள்..!

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வாரத்தின் முதல்நாளே ஆசியச் சந்தையின் வீழ்ச்சியின் காரணமாகச் சரிவுடன் துவங்கியுள்ளது. இன்று காலை வர்த்தகத்தில் நிதியியல் துறை, ஐடி மற்றும் நுகர்வோர் பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு உள்ளது. இன்றைய வர்த்தக சரிவுக்கு ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படாமல் இருப்பது, கச்சா எண்ணெய் விலை, அதிகரித்து வரும் பணவீக்கம், அதிகரித்து வரும் கொரோனா தொற்று ஆகியவற்றின் மூலம் முதலீட்டாளர்கள் தொடர்ந்து எச்சரிக்கை உடன் முதலீடு செய்து வருகின்றனர். … Read more

ஒரே வாரத்தில்.. 6 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை..?

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் இருக்கும் எண்ணெய் விலைக்கு இணங்க பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் 137 நாட்களுக்குப் பின்பு துவங்கியது. இதனால் கடந்த 7 நாட்களில் ரீடைல் சந்தையில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலை சுமார் 6 முறை உயர்ந்துள்ளது. இதனால் காய்கறி, பழங்கள் முதல் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் வேகமாக உயர்ந்து வருகிறது. சென்செக்ஸ், நிஃப்டி முதல் நாளே வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் பெரும் … Read more

சென்செக்ஸ், நிஃப்டி முதல் நாளே வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் பெரும் ஏமாற்றம்.. எவ்வளவு சரிந்திருக்கு?

இந்திய பங்கு சந்தைகள் நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சற்று சரிவில் காணப்படுகின்றன. இது இன்னும் சரியுமா? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் என்ன? ஏன் இந்த சரிவுக்கு என்ன காரணம் வாருங்கள் பார்க்கலாம். வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சந்தையானது சரிவிலேயே காணப்படுகின்றது. தொடக்கத்தில் இது பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், தற்போது நல்ல சரிவில் காணப்படுகிறது. மீடியம் டெர்மில் 25% வரையில் … Read more